புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_m10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_m10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10 
3 Posts - 7%
heezulia
மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_m10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_m10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_m10மாசில்லா ம.பொ.சி. வாழ்க!   கவிஞர் இரா. இரவி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாசில்லா ம.பொ.சி. வாழ்க! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu 16 Jul 2015 - 0:04

மாசில்லா ம.பொ.சி. வாழ்க!

கவிஞர் இரா. இரவி



குப்பத்தில் பிறந்து கோபுரமாக உயர்ந்தவர்
கொண்ட கொள்கையில் குன்றென நின்றவர்!

ஞானப்பிரகாசம் என்ற இயற்பெயரை தாயன்பால்
ஞானம் பெற்று சிவஞானம் என்று மாற்றியவர்!

ஏட்டுக்கல்வி படித்தது மூன்றாம் வகுப்பு மட்டும் தான்
ஏனைய வாழ்க்கைக் கல்வி எண்பத்தி ஒன்பது வரை!

விடுதலைக்காக போராடிய விடுதலைப் போராட்ட வீரர்
விடுதலையை உயர்மூச்சாக உணர்த்திக் காட்டியவர்!

மீசை மட்டுமன்றி மனசும் பெரிதாகப் பெற்றவர்
மட்டற்ற இலக்கிய நூல்கள் பல வடித்தவர்!

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழரை
செந்தமிழ்நாடு முழுவதும் அறிந்திட வைத்தவர்!

வெள்ளையரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின்
விவேகமான வீரத்தை நூலாக வடித்தவர்!

தமிழறிஞர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்றவர்
தமிழர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம் பெற்றவர்!

சிலப்பதிகாரத்தை சிறையிலேயே கரைத்துக் குடித்தவர்
சிலம்புச்செல்வர் பட்டத்தை சேதுப்பிள்ளையிடம் பெற்றவர்!

பறிபோக இருந்த திருத்தணியை மீட்டுத் தந்தவர்
பாமரராக பிறந்து படித்தவராக வளர்ந்தவர்!

சிங்காரச் சென்னையை தமிழகத்தோடு சேர்க்க வைத்தவர்
சினத்தோடு எழுமலையும் எங்கள் மலைகள் என்றவர்!

மதிப்புறு முனைவர் பட்டத்தை பல்கலைக்கழகங்கள்
ம.பொ.சி.-க்கு சென்னையும் சிதம்பரமும் தந்து மகிழ்ந்தன!

மேலவைத் தலைவராக இருந்து அழகு சேர்த்தவர்
மேதையாக இருந்த போதும் அடக்கமாய் வாழ்ந்தவர்!

தமிழக வரலாற்றில் தனக்கென தனியிடம் பிடித்தவர்!
தள்ளாத வயதிலும் தமிழுக்காக தமிழருக்காக உழைத்தவர்!

ம.பொ.சி. என்ற மூன்றெழுத்துக்கள் மண்ணிலும்
மக்கள் மன்ங்களிலும் கல்வெட்டாகப் பதிந்தது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக