புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
65 Posts - 64%
heezulia
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%
viyasan
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 3%
prajai
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 15, 2015 10:14 pm

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்

சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்

தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்

பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்

இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்

தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்

வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்

மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்

கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்

பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்

மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்

முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்

இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்

யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்

மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்

திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்

தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை

வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்

நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்

அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்

கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்

நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்

உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்

விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்

சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்

நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்

இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்

ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்

இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்

உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை

ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்

காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்


மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 10:21 pm


மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
-
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! 3838410834
-
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! ZNQhxSM7QGS8gKqVJAyv+msv_2472535f

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 15, 2015 10:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக