Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பன் ! கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
நண்பன் ! கவிஞர் இரா .இரவி
நண்பன் ! கவிஞர் இரா .இரவி
மாதா பிதா குரு தெய்வம்
நான்கிலும் மேலானவன்
நண்பன் !
மூன்றாவது கை
ஏழாம் அறிவு
நண்பன் !
நல்வழிப் படுத்துவான்
நல்லதை உரைப்பான்
நண்பன் !
அன்பின் சின்னம்
ஆற்றலின் வடிவம்
நண்பன் !
தோள் கொடுப்பான்
துணை நிற்பான்
நண்பன் !
பகையை எதிர்ப்பான்
பாசம் பொழிவான்
நண்பன் !
உதவிகள் செய்வான்
உணர்வில் கலந்தவன்
நண்பன் !
உதிரமும் தருவான்
உயிரையும் காப்பான்
நண்பன் !
நேரம் செலவழிப்பான்
நேர்வழி நடந்திடுவான்
நண்பன் !
கணக்குப் பார்க்காமல்
செலவுகள் செய்வான்
நண்பன் !
பெற்றோரிடம் பேசாததையும்
பேசி மகிழ்வான்
நண்பன் !
மனம் திறந்து பேசுவான்
மகிழ்ச்சி தருவான்
நண்பன் !
விட்டுக் கொடுப்பதில்
கெட்டிக்காரன்
நண்பன் !
விழாமல் என்றும்
முட்டுக் கொடுப்பவன்
நண்பன் !
தவிக்க விடாமல்
தந்து உதவுவான்
நண்பன் !
தேவை என்றால்
கேட்டும் பெறுவான்
நண்பன் !
இளமையில் மட்டுமல்ல
முதுமையிலும் தொடருவான்
நண்பன் !
அறிவில் சிறந்தவன்
ஆறுதல் தருபவன்
நண்பன் !
ஏணியாக இருப்பான்
தோணியாவும் இருப்பான்
நண்பன் !
எதிர்பார்ப்பின்றி உதவிடுவான்
எந்த நேரமும் காத்திடுவான்
நண்பன் !
உலகில் உயர்வானவன்
உள்ளம் கவர்ந்தவன்
நண்பன் !
தவறைத் தட்டிக் கேட்பான்
சரியைப் பாராட்டி மகிழ்வான்
நண்பன் !
அறியாததை அறிய வைப்பான்
தெரியாததைத் தெரிய வைப்பான்
நண்பன் !
துன்பத்தில் துணை நிற்பான்
இன்பத்தில் பங்கு பெறுவான்
நண்பன் !
வாழ்நாளில் அதிகம்
உடன் இருப்பான்
நண்பன் !
அறச்சீற்றம் கற்ப்பிப்பான்
அஞ்சாமை போதிப்பான்
நண்பன் !
இணை இல்லை
இவ்வுலகில்
நண்பன் !
மாதா பிதா குரு தெய்வம்
நான்கிலும் மேலானவன்
நண்பன் !
மூன்றாவது கை
ஏழாம் அறிவு
நண்பன் !
நல்வழிப் படுத்துவான்
நல்லதை உரைப்பான்
நண்பன் !
அன்பின் சின்னம்
ஆற்றலின் வடிவம்
நண்பன் !
தோள் கொடுப்பான்
துணை நிற்பான்
நண்பன் !
பகையை எதிர்ப்பான்
பாசம் பொழிவான்
நண்பன் !
உதவிகள் செய்வான்
உணர்வில் கலந்தவன்
நண்பன் !
உதிரமும் தருவான்
உயிரையும் காப்பான்
நண்பன் !
நேரம் செலவழிப்பான்
நேர்வழி நடந்திடுவான்
நண்பன் !
கணக்குப் பார்க்காமல்
செலவுகள் செய்வான்
நண்பன் !
பெற்றோரிடம் பேசாததையும்
பேசி மகிழ்வான்
நண்பன் !
மனம் திறந்து பேசுவான்
மகிழ்ச்சி தருவான்
நண்பன் !
விட்டுக் கொடுப்பதில்
கெட்டிக்காரன்
நண்பன் !
விழாமல் என்றும்
முட்டுக் கொடுப்பவன்
நண்பன் !
தவிக்க விடாமல்
தந்து உதவுவான்
நண்பன் !
தேவை என்றால்
கேட்டும் பெறுவான்
நண்பன் !
இளமையில் மட்டுமல்ல
முதுமையிலும் தொடருவான்
நண்பன் !
அறிவில் சிறந்தவன்
ஆறுதல் தருபவன்
நண்பன் !
ஏணியாக இருப்பான்
தோணியாவும் இருப்பான்
நண்பன் !
எதிர்பார்ப்பின்றி உதவிடுவான்
எந்த நேரமும் காத்திடுவான்
நண்பன் !
உலகில் உயர்வானவன்
உள்ளம் கவர்ந்தவன்
நண்பன் !
தவறைத் தட்டிக் கேட்பான்
சரியைப் பாராட்டி மகிழ்வான்
நண்பன் !
அறியாததை அறிய வைப்பான்
தெரியாததைத் தெரிய வைப்பான்
நண்பன் !
துன்பத்தில் துணை நிற்பான்
இன்பத்தில் பங்கு பெறுவான்
நண்பன் !
வாழ்நாளில் அதிகம்
உடன் இருப்பான்
நண்பன் !
அறச்சீற்றம் கற்ப்பிப்பான்
அஞ்சாமை போதிப்பான்
நண்பன் !
இணை இல்லை
இவ்வுலகில்
நண்பன் !
Similar topics
» வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும் நண்பன் ! கவிஞர் இரா .இரவி
» உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நினைவெல்லாம் உன்னோடு நூல் ஆசிரியர் : கவிஞர் செ. குகசீலரூபன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|