புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
19 Posts - 3%
prajai
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த கவிதைகள்!!!


   
   
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 26, 2015 8:26 pm

பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும்,
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்  
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்    
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
    "இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 27, 2015 7:23 am

I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN THE
WORLD!

JUST
IN YOUR
HEART!

AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:14 pm

ஆங்கில கவிதையை விட ,
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .

ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .

நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jul 13, 2015 6:25 pm

மூல ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஐயா.
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 7:11 pm

I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN
THE WORLD!

JUST
IN YOUR  
HEART!

AS A
BEST FRIEND!!!

ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!

தமிழாக்கம் எப்பிடி உள்ளது !

உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்  
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:13 pm

அனைத்தும் அருமை!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jul 13, 2015 8:04 pm

T.N.Balasubramanian wrote:I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN
THE WORLD!

JUST
IN YOUR  
HEART!

AS A
BEST FRIEND!!!

ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!

தமிழாக்கம் எப்பிடி உள்ளது !

உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்  
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150720
 சிறந்த  கவிதைகள்!!! 3838410834
சரவணன் wrote:அனைத்தும் அருமை!
மேற்கோள் செய்த பதிவு: 1150721
 சிறந்த  கவிதைகள்!!! 1571444738  சிறந்த  கவிதைகள்!!! 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:13 pm

அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 12:37 pm

shobana sahas wrote:அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1150990

நன்றி ஷோபனா ,ரசித்தமைக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக