புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த கவிதைகள்!!!
Page 1 of 1 •
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும்,
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
"இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
"இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN THE
WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------
TO LIVE
LONG LIFE!
NOT
IN THE
WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆங்கில கவிதையை விட ,
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .
ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .
நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !
ரமணியன்
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .
ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .
நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மூல ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஐயா.
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1150720T.N.Balasubramanian wrote:I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150721சரவணன் wrote:அனைத்தும் அருமை!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150990shobana sahas wrote:அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை .
நன்றி ஷோபனா ,ரசித்தமைக்கு . ☻☻
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|