புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறந்த கவிதைகள்!!!
Page 1 of 1 •
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும்,
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
"இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
"இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN THE
WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------
TO LIVE
LONG LIFE!
NOT
IN THE
WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆங்கில கவிதையை விட ,
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .
ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .
நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !
ரமணியன்
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .
ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .
நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மூல ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஐயா.
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1150720T.N.Balasubramanian wrote:I WANT
TO LIVE
LONG LIFE!
NOT
IN
THE WORLD!
JUST
IN YOUR
HEART!
AS A
BEST FRIEND!!!
ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!
தமிழாக்கம் எப்பிடி உள்ளது !
உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150721சரவணன் wrote:அனைத்தும் அருமை!
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150990shobana sahas wrote:அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை .
நன்றி ஷோபனா ,ரசித்தமைக்கு . ☻☻
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தனது சிறந்த பாணியில் கவிதைகள் வரைந்து தனது 6000 பதிவை தாண்டும் எங்கள் கலை நிலாவை வாழ்த்துவோம்.
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|