புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
62 Posts - 63%
heezulia
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
1 Post - 1%
viyasan
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
254 Posts - 44%
heezulia
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
15 Posts - 3%
prajai
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 சிறந்த  கவிதைகள்!!! Poll_m10 சிறந்த  கவிதைகள்!!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த கவிதைகள்!!!


   
   
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 26, 2015 8:26 pm

பிரிந்த நட்புகள் சேராவிட்டாலும்,
பதிந்த நினைவுகள் ஒரு போதும்
இதயத்தில் இருந்து அழிவதில்லை.
--------------------------------------------------------------------
நீ விரும்பும் இதயம்
உன்னை தவிக்க விட்டு சென்றபோது தான்,
நீ தவிக்க விட்ட என் இதயத்தின் வலி
உனக்கு புரிந்ததாடா?
---------------------------------------------------------------------
முகத்தில் சோகமில்லை,
கண்களில் கண்ணீரில்லை.
ஆனால்,
இதயம் மட்டும் தனிமையில்
பேசி கொண்டே இருக்கிறது
-------------------------------------------------------------------
மெழுகாய் நான்,
திரியாய் என் காதல்  
தீயாய் நீ
எரிவது
நான் மட்டுமல்ல;
எனக்குள் இருக்கும்
நீயும் தான்
---------------------------------------------------------------------
நட்பில் மட்டுமே
வலியை நேசிக்கவும்
பிரிவை சுவாசிக்கவும்    
முடியும்
----------------------------------------------------------------
என்னை விட்டு சென்ற
உன்னை இன்னும் காதலித்து
கொண்டிருகிறேன்.
உன்னை மறக்க
தெரியாமல் இல்லை;
    "இன்னொருவரை நினைக்க தெரியாமல் "
------------------------------------------------------------------------
உன்னை விட
நான் நேசித்தது
இவ்வுலகில்
எதுவுமில்லை;
என்னை விட
நீ வெறுத்தும்
இவ்வுலகில்
எதுவுமில்லை
-------------------------------------------------------------------------
ஆயிரம் காதல் கூட தவறில்லை.
ஆசைக்கு ஏங்காமல்; அன்பிற்கு எங்கும் வரை
-----------------------------------------------------------------------------------------
ஒரு முறையாவது
உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
என்று தான் நினைகிறேன்
சொல்லாமல் விட்ட
என் காதலை!
-----------------------------------------------------------------------
காதல்
அதிசய தீ!
இது எரிய துவங்கினால்
ஆண் ஒளிருகிறான்!
பெண்
உருகுகிறாள்!
-------------------------------------------------------------------------
கணவனுக்காக
கருவறை முதல்
கல்யாணம் வரை
கன்னியவள்
காக்கும் பூ
கற்பு!
----------------------------------------------------------------------

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sat Jun 27, 2015 7:23 am

I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN THE
WORLD!

JUST
IN YOUR
HEART!

AS A
BEST FRIEND!!!
-----------------------------------------------
உலகில் எல்லோரும் அழகு தான்,
யாரோ ஒருவரின் கண்களுக்கு மட்டும்!
--------------------------------------------------------------------------------
பெண்ணடிமை தனத்தை புதைத்து,
புதுமை பெண்களை படைக்க,
பேனாவால் யுத்தம் செய்த வீரனே பாரதி!
-----------------------------------------------------------------------------------------
கள்வனே! நீ
திருடிக் கொண்ட என்
இதயம் இன்று
உன்னிடம் இல்லாவிட்டாலும்,
ஒரு பெண்ணின் துணையுடன் வாழ்கிறாய்.
ஆனால், உன் இதயம்
என்னிடம் இருந்தும் நான்
இன்று அனாதையாக வாழ்கிறேன்!
------------------------------------------------------------------------------------------
அம்மா முதல் ஆச்சி வரை
அத்தனை உறவுகள்
என்னை சூழ்ந்திருந்தும்
என் மனம் புதிதாக
உன் உறவையும்
தேடுகிறதே..........
யாரடா நீ?
----------------------------------------------------------------------
அவன் என் நினைவில்
இன்றும் இருக்கிறான்......
என் இதயத்தை
உடைத்தவனாக அல்ல;
உடைந்த இதயத்துடன்
வாழ கற்றுதந்தவனாக!
------------------------------------------------------------------
காதலை தந்த நீயே
கண்ணீரும் தருகையில்
மறுக்க முடியவில்லை.
மனதார அழுகிறேன்,
உன் மகிழ்ச்சிக்காக!
-------------------------------------------------------------------------

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:14 pm

ஆங்கில கவிதையை விட ,
தமிழ் கவிதைகள் ரசிக்கும் படி இருக்கின்றது .

ரசித்த கவிதையை பதிவிடுகையில்
மூல ஆசிரியர் பெயரை குறிப்பிட்டு
மரியாதை நிமித்தம் நன்றி கூறுவது ,
ஈகரை கடைப்பிடிக்கும் கலாசாரம் .

நீங்களும் கடைப் பிடிக்கலாமே , ப்ரீத்தி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jul 13, 2015 6:25 pm

மூல ஆசிரியர் பெயர் தெரியவில்லை ஐயா.
இவை அனைத்தும் முகநூலில் வந்த கவிதைகள்!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 13, 2015 7:11 pm

I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN
THE WORLD!

JUST
IN YOUR  
HEART!

AS A
BEST FRIEND!!!

ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!

தமிழாக்கம் எப்பிடி உள்ளது !

உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்  
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:13 pm

அனைத்தும் அருமை!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jul 13, 2015 8:04 pm

T.N.Balasubramanian wrote:I WANT
TO LIVE
LONG LIFE!

NOT
IN
THE WORLD!

JUST
IN YOUR  
HEART!

AS A
BEST FRIEND!!!

ஆங்கில கட்டமைப்பு ,இன்னும் சிறந்ததாக ,
இருந்து இருக்கலாமோ ? ப்ரீதிக்கா !!

தமிழாக்கம் எப்பிடி உள்ளது !

உயிருடன் உலா வரவேண்டும் ,நீண்ட நாள்  
உலகில் இல்லை ,
உந்தன் இதயத்தில் மட்டுமே
உற்ற நண்பனாக

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1150720
 சிறந்த  கவிதைகள்!!! 3838410834
சரவணன் wrote:அனைத்தும் அருமை!
மேற்கோள் செய்த பதிவு: 1150721
 சிறந்த  கவிதைகள்!!! 1571444738  சிறந்த  கவிதைகள்!!! 1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:13 pm

அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 15, 2015 12:37 pm

shobana sahas wrote:அனைத்தும் அருமையாக உள்ளன . ரமணீயன் அய்யா அவர்களின் மொழிபெயர்ப்பு கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1150990

நன்றி ஷோபனா ,ரசித்தமைக்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக