புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
81 Posts - 67%
heezulia
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
1 Post - 1%
viyasan
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
273 Posts - 45%
heezulia
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
18 Posts - 3%
prajai
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_m10நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.


   
   
ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Tue Jul 14, 2015 8:40 pm

நீண்ட பயணம் - செ. கணேசலிங்கனின் மிகச் சிறந்த நாவல்.  16__1436884364_2.51.98.142

நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல்
சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. கைலாசபதி குறிப்பிடுகிறார். இது வரை வெளிவந்துள்ள தலை சிறந்த பத்து நாவல்களின் பட்டியலிலே நீண்டபயணம், செவ்வானம் ஆகிய நாவல்கள் முதலிடத்தைப் பிடிக்க வல்லன என்று நா. சுப்பிரமணியம் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
[1]
என்ற நூலில் குறிப்பிடுகிறார். கணேசலிங்கனின் நீண்டபயணம் ‘ மார்க்சிய நோக்குடைய சாதிப்பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றது’ என்றும் ‘ ஒப்பீட்டு ரீதியில் யதார்த்த பாங்கு, பேச்சு மொழி, பாத்திர வார்ப்பு முதலான அம்சங்களில் சிறந்து விளங்குகிறது’ என்றும் செ. யோக ராசா
[2]
கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் 1966 ம் ஆண்டிற்கான சாகித்திய அக்கடமி விருதை நீண்ட பயணம் பெற்றுள்ளதாக லறீனா ஏ ஹக் என்பார் குறிப்பிடுகின்றார்
[3]

இது ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ்நாவல். யாழ்ப் பாணத்துப் பனை வடலி, வள்ளிக்கிழங்கு, அதன் காற்று, மண்வளம் இவ்வளவும் இதில் நிறைந் திருக்கின்றன. அதன் தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் பெருமைகள், சிறுமைகள், ஆசைகள், நிராசைகள். துன்பங்கள், போராட்டங்கள், சாதிக் கட்டுப்பாடுகள் இவற்றோடு இதில் உலவு கிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்து மக்களாக இருப்பதால், யாழ்ப்பாணத்துத் தமிழிலேயே இயற்கையாகப் பேசுகிறார்கள். இதைப் படிக்கும் போது நம்மை இதன் ஆசிரியர் யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச் சென்று அதன் குடிசைகள் நிறைந்த பகுதிகளில் விட்டுவிடுகிறார்.
தமிழ்நாட்டு வாசகர் களாகிய நமக்கு இந்த நாவலை வேகமாகப் படித்துக் கொண்டு போய்விட முடியாது. ஆனால், அதேசமயம் பொருள்விளங்காத பல சொற்கள் உள்ளன என்றும் சொல்வதற்கில்லை. இதில் யாழ்ப்பாணத்தின் தனித்தன்மை, அந்தத் தமிழின் தனித்தன்மை, மக்களின் தனித்தன்மை, ஆசிரியரின் தனித்தன்மை இவ்வளவும் இருக்கின்றன. இங்கி லாந்தில் உள்ளவர் எழுதும் ஆங்கில நாவல், அமெரிக்கரின் ஆங்கில நாவலைப் போல இராது. இந்த வேறுபாட்டைக் கண்டு இன்புற முடியும். அவ்வாறே தமிழ்நாட்டார் தங்களது உடன் பிறந்தவர்களான யாழ்ப்பாணத்து மக்களின் ஒரு பகுதியினரை, அவர்களது சூழ்நிலையில் காண இது துணை செய்கிறது. இந்தத் தனித்தன்மை யோடு யாழ்ப்பாணத்திலிருந்து இன்னும் பல நாவல்கள் வருவதற்கு இது வழிகாட்டியாகும்”. (நீண்டபயணம்: 1965: முன்னுரை)
அகிலனின் இந்த முன்னுரை செ.க.வின் நீண்ட பயணம் குறித்த புரிதலுக்குப் பெரிதும் உதவுவதாக அமைகிறது. இதில், செ.க.வின் மொழித்தேர்வு கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஒடுக்கப் பட்ட மக்களைப் பற்றிய பதிவாக அமையும் இந்நாவல், அவர்களது மொழியைப் பதிவு செய்கிறது. வெறும் பேச்சு மொழியை மட்டும் பதிவு செய்யவில்லை, அவர் களது உடல்மொழி, பல்வேறு சித்திரிப்புகள் மூலம் விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காண்கிறோம். பாத்திரம் குறித்த விவரணங்கள் என்பவை, அந்த மக்கள் சார்ந்த பண்பாட்டுக் குறியீடுகளாக அமையும் மொழி நடையை இந்நாவல் கொண்டிருக்கிறது. செ.க.பின்னர் எழுதிய நாவல்கள் எதிலும் இவ்வகையான மொழியைப் பின்பற்றவில்லை என்பதின் மூலம், இந்நாவலில், இவர் மொழிநடைக்குக் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. தெரிவு செய்யும் பாடு பொருளும் அதற்கேற்ப தெரிவு செய்யும் வெளிப்பாட்டு மொழியும் இவ்வகையில் இந்நாவலில் இடம்பெற்றிருக்கும் முறைமை விதந்து பேசத்தக்கதாக உள்ளது.

டவுன்லோட் லிங்க் :

http://www.mediafire.com/download/pya9k1zxcvw4d0o/Ganeshalingan-Neenda-Payanam.pdf



ஒரத்தநாடு கார்த்திக்
http://orathanadukarthik.blogspot.ae
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 9:53 pm

நன்றி கார்த்தி .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக