புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பில்லா , ரங்கா
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பக்கத்து ஊரில் நடைபெறும் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பரமசிவ முதலியார் கிளம்பினார். தன் வீட்டில் வேலை செய்யும் பில்லா, ரங்கா ஆகிய இரண்டு வேலையாட்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டார்.
முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான்.
" சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று செல்போன், ATM கார்டு,குடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் கிளம்பினர்.
பேருந்து நிலையம் அடைந்தனர்.
திடீரென முதலியாருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டைச் சரியாகப் பூட்டவில்லையோ என்று சந்தேகப்பட்டார்.
" பில்லா !, ரங்கா ! வீட்டைச் சரியாகப் பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. " என்றார் முதலியார்.
உடனே ரங்கா, " ஐயா ! கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். நீங்கள் வீட்டைப் பூட்டும்போது நான் கவனித்தேன்; சரியாகத்தான் பூட்டினீர்கள். பூட்டை நான் இழுத்துப் பார்த்தேன். எனவே சந்தேகம் வேண்டாம். " என்று சொன்னான்.
ஆனாலும் முதலியாருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தயக்கத்துடன் நின்றுகொண்டு இருந்தார். உடனே ரங்கா,
" ஐயா ! சாவியைக் கொடுங்கள் ; வேண்டுமானால் தங்களுடைய திருப்திக்காக நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். " என்று சொன்னான்.
ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுக்க முதலியார் தயங்கினார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் ரங்காவை , முதலியார் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். பில்லா அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறான். ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுத்தால், அவன் வீட்டில் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். உடனே பில்லாவைப் பார்த்து,
" பில்லா! நீ போய் பார்த்துவிட்டு வா ! " என்றார்.
" சரி ஐயா ! " என்று சொல்லிவிட்டு பில்லா கிளம்பினான். அவன் சிறிதுதூரம் சென்றவுடன் முதலியார்,
" முட்டாளே ! சாவி வாங்காமல் போகிறாயே ! பூட்டு சரியாகப் பூட்டாமல் இருந்தால் என்ன செய்வாய் ?" என்று கோபித்தார் முதலியார்.
" ஐயா ! மறந்துவிட்டேன். " என்று சொல்லித் தலையைச் சொறிந்தான் பில்லா.
பில்லா வீட்டை நெருங்கும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழே ஒதுங்கினான் பில்லா.
அப்போது அங்குவந்த வழிப்போக்கன் ஒருவன் பில்லாவைப் பார்த்து,
" தம்பி ! இது உங்க வீடா ? "என்று கேட்டான்.
" இல்லை ; என் முதலாளி வீடு. பஸ் ஸ்டாண்டில் முதலாளி காத்துக்கொண்டு இருக்கிறார். வீடு சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று என்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். அதற்குள் இப்படி மழை பிடித்துக்கொண்டது." என்றான் பில்லா.
உடனே வழிப்போக்கன்," அவ்வளவுதானே ! நீ இங்கேயே இரு தம்பி ! சாவியைக் கொடு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பூட்டாமல் இருந்தால் நான் போய் சரியாகப் பூட்டிவிட்டு வருகிறேன்; வீணாக நீ ஏன் மழையில் நனையவேண்டும் ?" என்று சொன்னான்.
உடனே பில்லா , வழிப்போக்கனிடம் சாவியைக் கொடுத்தான்.
சாவியை வாங்கிக்கொண்ட வழிப்போக்கன் வீட்டின் கதவருகில் சென்றான். பூட்டை இழுத்துப் பார்த்தான். சரியாகப் பூட்டி இருந்ததைக் கண்டான். உடனே சாவியைப் பூட்டில் செருகி பூட்டைத் திறந்தான். பூட்டைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு பில்லாவிடம் வந்து,
" தம்பி ! நீ இங்கு வந்தது நல்லதாப் போச்சு ! பூட்டு சரியாகப் பூட்டப்படாமல் இருந்தது. நான் சரியாகப் பூட்டிவிட்டேன்." என்று சொல்லி சாவியை பில்லாவிடம் கொடுத்தான்.
" ரொம்பவும் நன்றி ஐயா !" என்று சொல்லிவிட்டு பில்லா முதலியாரிடம் சென்றான். மழையும் விட்டிருந்தது.
பில்லாவைப் பார்த்த முதலியார், " என்ன பில்லா! வீடு பூட்டியிருந்ததா ?"
" இல்லை ஐயா ! பூட்டு சரியாக பூட்டப்படாமல் இருந்தது. "
" நான் நினைத்தது சரியாப் போச்சு. உன்னை அனுப்பினது நல்லதாப் போச்சு. இப்ப பூட்ட சரியாப் பூட்டுனியா ?"
" ஆம் ஐயா! சரியாகப் பூட்டிவிட்டான். "
" பூட்டிவிட்டானா ! அப்ப நீ பூட்டவில்லையா ?"
பில்லா நடந்ததைச் சொன்னவுடன், முதலியார் தீயை மிதித்தவர் போல ஆனார்.
" மூளையில்லா முண்டமே ! முன்பின் தெரியாத ஒருவனிடம் சாவியைக் கொடுத்து வீட்டைப் பூட்டச் சொல்லியிருக்கியே ! அவன் என்ன செஞ்சானோ ஏது செஞ்சானோ தெரியலையே " என்று பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார் முதலியார். அங்கே
வீடு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே நுழைந்த முதலியார் பீரோவைப் பார்த்தார். பீரோவிலிருந்த நகைகள், ரொக்கப் பணம் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
' அய்யய்யோ ! எல்லாம் போச்சே ! ' என்று முதலியார் தலையில் அடித்துக்கொண்டார்.
குறள்:
=====
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( தெரிந்து தெளிதல்-510 )
கருத்து:
=======
ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
முதலியார் ,வீட்டைப் பூட்டும் சமயத்தில் ரங்கா , முதலியாரைப் பார்த்து," ஐயா ! செல்போன், ATM கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டீர்களா? சமயத்தில் உதவும்; கையோடு குடையையும் எடுத்துக் கொள்ளுங்கள் ! மழை வரும்போல இருக்கிறது." என்று சொன்னான்.
" சரியாகச் சொன்னாய் ரங்கா!" என்று சொல்லிவிட்டு , முதலியார் வீட்டினுள் சென்று செல்போன், ATM கார்டு,குடை ஆகியவற்றை எடுத்துக்கொண்டார். வீட்டைப் பூட்டிவிட்டு மூவரும் கிளம்பினர்.
பேருந்து நிலையம் அடைந்தனர்.
திடீரென முதலியாருக்கு ஒரு சந்தேகம் வந்துவிட்டது. வீட்டைச் சரியாகப் பூட்டவில்லையோ என்று சந்தேகப்பட்டார்.
" பில்லா !, ரங்கா ! வீட்டைச் சரியாகப் பூட்டினேனா இல்லையா என்ற சந்தேகம் வந்துவிட்டது. " என்றார் முதலியார்.
உடனே ரங்கா, " ஐயா ! கொஞ்சமும் கவலைப்படவேண்டாம். நீங்கள் வீட்டைப் பூட்டும்போது நான் கவனித்தேன்; சரியாகத்தான் பூட்டினீர்கள். பூட்டை நான் இழுத்துப் பார்த்தேன். எனவே சந்தேகம் வேண்டாம். " என்று சொன்னான்.
ஆனாலும் முதலியாருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை. தயக்கத்துடன் நின்றுகொண்டு இருந்தார். உடனே ரங்கா,
" ஐயா ! சாவியைக் கொடுங்கள் ; வேண்டுமானால் தங்களுடைய திருப்திக்காக நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். " என்று சொன்னான்.
ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுக்க முதலியார் தயங்கினார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் ரங்காவை , முதலியார் வீட்டு வேலைக்கு சேர்த்துக்கொண்டார். பில்லா அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகளாக வேலை செய்கிறான். ரங்காவை நம்பி வீட்டு சாவியைக் கொடுத்தால், அவன் வீட்டில் உள்ளதை எல்லாம் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டிவிட்டால் என்ன செய்வது என்று யோசித்தார். உடனே பில்லாவைப் பார்த்து,
" பில்லா! நீ போய் பார்த்துவிட்டு வா ! " என்றார்.
" சரி ஐயா ! " என்று சொல்லிவிட்டு பில்லா கிளம்பினான். அவன் சிறிதுதூரம் சென்றவுடன் முதலியார்,
" முட்டாளே ! சாவி வாங்காமல் போகிறாயே ! பூட்டு சரியாகப் பூட்டாமல் இருந்தால் என்ன செய்வாய் ?" என்று கோபித்தார் முதலியார்.
" ஐயா ! மறந்துவிட்டேன். " என்று சொல்லித் தலையைச் சொறிந்தான் பில்லா.
பில்லா வீட்டை நெருங்கும் சமயத்தில் மழை பிடித்துக்கொண்டது. அருகிலிருந்த ஒரு மரத்தின் கீழே ஒதுங்கினான் பில்லா.
அப்போது அங்குவந்த வழிப்போக்கன் ஒருவன் பில்லாவைப் பார்த்து,
" தம்பி ! இது உங்க வீடா ? "என்று கேட்டான்.
" இல்லை ; என் முதலாளி வீடு. பஸ் ஸ்டாண்டில் முதலாளி காத்துக்கொண்டு இருக்கிறார். வீடு சரியாகப் பூட்டி இருக்கிறதா என்று என்னைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார். அதான் வந்தேன். அதற்குள் இப்படி மழை பிடித்துக்கொண்டது." என்றான் பில்லா.
உடனே வழிப்போக்கன்," அவ்வளவுதானே ! நீ இங்கேயே இரு தம்பி ! சாவியைக் கொடு. நான் போய் பார்த்துவிட்டு வருகிறேன். பூட்டாமல் இருந்தால் நான் போய் சரியாகப் பூட்டிவிட்டு வருகிறேன்; வீணாக நீ ஏன் மழையில் நனையவேண்டும் ?" என்று சொன்னான்.
உடனே பில்லா , வழிப்போக்கனிடம் சாவியைக் கொடுத்தான்.
சாவியை வாங்கிக்கொண்ட வழிப்போக்கன் வீட்டின் கதவருகில் சென்றான். பூட்டை இழுத்துப் பார்த்தான். சரியாகப் பூட்டி இருந்ததைக் கண்டான். உடனே சாவியைப் பூட்டில் செருகி பூட்டைத் திறந்தான். பூட்டைத் திறந்த நிலையில் வைத்துவிட்டு பில்லாவிடம் வந்து,
" தம்பி ! நீ இங்கு வந்தது நல்லதாப் போச்சு ! பூட்டு சரியாகப் பூட்டப்படாமல் இருந்தது. நான் சரியாகப் பூட்டிவிட்டேன்." என்று சொல்லி சாவியை பில்லாவிடம் கொடுத்தான்.
" ரொம்பவும் நன்றி ஐயா !" என்று சொல்லிவிட்டு பில்லா முதலியாரிடம் சென்றான். மழையும் விட்டிருந்தது.
பில்லாவைப் பார்த்த முதலியார், " என்ன பில்லா! வீடு பூட்டியிருந்ததா ?"
" இல்லை ஐயா ! பூட்டு சரியாக பூட்டப்படாமல் இருந்தது. "
" நான் நினைத்தது சரியாப் போச்சு. உன்னை அனுப்பினது நல்லதாப் போச்சு. இப்ப பூட்ட சரியாப் பூட்டுனியா ?"
" ஆம் ஐயா! சரியாகப் பூட்டிவிட்டான். "
" பூட்டிவிட்டானா ! அப்ப நீ பூட்டவில்லையா ?"
பில்லா நடந்ததைச் சொன்னவுடன், முதலியார் தீயை மிதித்தவர் போல ஆனார்.
" மூளையில்லா முண்டமே ! முன்பின் தெரியாத ஒருவனிடம் சாவியைக் கொடுத்து வீட்டைப் பூட்டச் சொல்லியிருக்கியே ! அவன் என்ன செஞ்சானோ ஏது செஞ்சானோ தெரியலையே " என்று பதறி அடித்துக்கொண்டு வீட்டை நோக்கி ஓடினார் முதலியார். அங்கே
வீடு திறந்துகிடந்தது. வீட்டின் உள்ளே நுழைந்த முதலியார் பீரோவைப் பார்த்தார். பீரோவிலிருந்த நகைகள், ரொக்கப் பணம் எல்லாம் கொள்ளையடிக்கப்பட்டு சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது.
' அய்யய்யோ ! எல்லாம் போச்சே ! ' என்று முதலியார் தலையில் அடித்துக்கொண்டார்.
குறள்:
=====
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். ( தெரிந்து தெளிதல்-510 )
கருத்து:
=======
ஒருவனை ஆராயாது தெளிதலும், ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல கதை அய்யா . நன்றி .
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஷோபனா அவர்களின் பாராட்டுக்கு நன்றி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல கதை ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151171balakarthik wrote:வீட்ட கொள்ளை அடிச்சதோட போனானே யாருக்காவது வித்திருந்தா அம்போதான்
இதுக்குத்தான் பூட்ட ஒழுங்கா வீட்டனும் ச்சே வீட்ட ஒழுங்கா பூட்டனும்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஷோபனா , கிருஷ்ணம்மா , பாலாகார்த்திக் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|