புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
by ayyasamy ram Today at 10:37 pm
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm
» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm
» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்ட அக்டோபர் 15 இறுதி கெடு: லோக்ஆயுக்தா சட்டப்படி உத்தரவு
Page 1 of 1 •
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்ட அக்டோபர் 15 இறுதி கெடு: லோக்ஆயுக்தா சட்டப்படி உத்தரவு
#1150607புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வரும்
அக்டோபர் 15ம் தேதிக்குள் தங்களின் சொத்துக்
கணக்கை காட்ட வேண்டும் என்று அரசு ஊழியர்
நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு
மேற்பட்ட முறையில் சொத்துக்கணக்கு தாக்கல்
செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த மார்ச் 31க்குள்
அரசு ஊழியர் விதிகளின் படி, சொத்துக்கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
அதை எல்லாரும் துறை வாரியாக சமர்ப்பித்து
வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசு ஊழியர்கள்
அனைவரும், லோக் ஆயுக்தா சட்டப்படி மீண்டும்
ஒரு விரிவான சொத்து மற்றும் கடன் கணக்கு
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் மார்ச் 31ம் தேதியை
அடிப்படையாக கொண்டதாக சொத்து அறிக்கையை
லோக் ஆயுக்தா அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் தரப்படுகிறது.
எனினும், கடந்த ஆண்டு சொத்து அறிக்கையை
சமர்ப்பிக்க வேண்டிய அரசு ஊழியர்களுக்கு
செப்டம்பர் 15 வரை அவகாசம் தரப்பட்டது. அப்படியும்
பலர் தாக்கல் செய்யவில்லை. அதன் பின் டிசம்பர் வரை
அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஏப்ரல்
வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும்
அக்டோபர் 15 வரை இறுதி அவகாசம் தரப்பட்டுள்ளது.
அரசு விதிகள் படி மார்ச் மாதம் தாக்கல் செய்யும்
அறிக்கையில் சில சொத்துக்களை மறைக்க வாய்ப்பு
உள்ளது. ஆனால், லோக் ஆயுக்தா சட்டப்படி,
அரசு ஊழியர் மட்டுமின்றி, அவரின் மனைவியின்
சொத்து கணக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
அதனால் தான் பலரும் சொத்து கணக்கு அறிக்கை
தாக்கல் செய்ய தயங்குகின்றனர்.
வீடு முதல் ரொக்கம் வரை
அரசு ஊழியர்கள் ஏ, பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள்
என அனைவரும் சொத்துகணக்கு காட்ட வேண்டும்.
லோக் ஆயுக்தா சட்டப்படி புதிய விதிகளின் கீழ் இவர்கள்
அறிக்கை தர வேண்டும். கையில் இருக்கும் ரொக்கம்,
வங்கி டெபாசிட், பாண்டு, பத்திரங்கள் மூலம் முதலீடு,
பங்கு முதலீடு, இன்சூரன்ஸ் பாலிசிகள், பிஎப், கடன்கள்
என்று எல்லாம் அடங்கிய சொத்து அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டும்,
-------------------
தினகரன்
மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வரும்
அக்டோபர் 15ம் தேதிக்குள் தங்களின் சொத்துக்
கணக்கை காட்ட வேண்டும் என்று அரசு ஊழியர்
நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் ஒரே ஆண்டில் ஒன்றுக்கு
மேற்பட்ட முறையில் சொத்துக்கணக்கு தாக்கல்
செய்ய வேண்டியிருக்கிறது. கடந்த மார்ச் 31க்குள்
அரசு ஊழியர் விதிகளின் படி, சொத்துக்கணக்கு
தாக்கல் செய்ய வேண்டும்.
அதை எல்லாரும் துறை வாரியாக சமர்ப்பித்து
வருகின்றனர். இதுதவிர, மத்திய அரசு ஊழியர்கள்
அனைவரும், லோக் ஆயுக்தா சட்டப்படி மீண்டும்
ஒரு விரிவான சொத்து மற்றும் கடன் கணக்கு
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு அரசு ஊழியரும் மார்ச் 31ம் தேதியை
அடிப்படையாக கொண்டதாக சொத்து அறிக்கையை
லோக் ஆயுக்தா அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்கு ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் தரப்படுகிறது.
எனினும், கடந்த ஆண்டு சொத்து அறிக்கையை
சமர்ப்பிக்க வேண்டிய அரசு ஊழியர்களுக்கு
செப்டம்பர் 15 வரை அவகாசம் தரப்பட்டது. அப்படியும்
பலர் தாக்கல் செய்யவில்லை. அதன் பின் டிசம்பர் வரை
அவகாசம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஏப்ரல்
வரை நீட்டிக்கப்பட்டது. இப்போது மீண்டும்
அக்டோபர் 15 வரை இறுதி அவகாசம் தரப்பட்டுள்ளது.
அரசு விதிகள் படி மார்ச் மாதம் தாக்கல் செய்யும்
அறிக்கையில் சில சொத்துக்களை மறைக்க வாய்ப்பு
உள்ளது. ஆனால், லோக் ஆயுக்தா சட்டப்படி,
அரசு ஊழியர் மட்டுமின்றி, அவரின் மனைவியின்
சொத்து கணக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.
அதனால் தான் பலரும் சொத்து கணக்கு அறிக்கை
தாக்கல் செய்ய தயங்குகின்றனர்.
வீடு முதல் ரொக்கம் வரை
அரசு ஊழியர்கள் ஏ, பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள்
என அனைவரும் சொத்துகணக்கு காட்ட வேண்டும்.
லோக் ஆயுக்தா சட்டப்படி புதிய விதிகளின் கீழ் இவர்கள்
அறிக்கை தர வேண்டும். கையில் இருக்கும் ரொக்கம்,
வங்கி டெபாசிட், பாண்டு, பத்திரங்கள் மூலம் முதலீடு,
பங்கு முதலீடு, இன்சூரன்ஸ் பாலிசிகள், பிஎப், கடன்கள்
என்று எல்லாம் அடங்கிய சொத்து அறிக்கை சமர்ப்பிக்க
வேண்டும்,
-------------------
தினகரன்
Similar topics
» அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு
» இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம்
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு
» இறுதி கட்ட பணியில் 3 ஆயிரம் ஊழியர்கள்: புதிய சட்டசபை அலுவலகங்கள் அக்டோபர் முதல் செயல்படும் ஏற்பாடுகள் தீவிரம்
» அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு: தமிழக அரசு உத்தரவு
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|