புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_m10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10 
30 Posts - 83%
heezulia
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_m10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_m10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_m10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_m10நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 06, 2015 6:24 pm

நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை 11350739_954411484617642_6465024342294857160_n


குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!

சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில்  தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.

தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.

இத்தகைய கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும்  வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி நிற்கின்றனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.

இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர்  விரைந்துள்ளனர்.

டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்க வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது மக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


(வயிறெல்லாம் பற்றி எரிகிறது)

விகடன் இணையதளம்



நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 06, 2015 7:03 pm

ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 06, 2015 7:10 pm

T.N.Balasubramanian wrote:ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1149712
எனக்கும் அதே வேதனைதான் ரமணியன் சார். என்ன வக்கிரமான இளைஞர்கள். நெஞ்சு பொறுக்குதில்லை.



நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 7:51 pm

அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 06, 2015 7:53 pm

krishnaamma wrote:அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
மேற்கோள் செய்த பதிவு: 1149724
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.



நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 06, 2015 7:58 pm

ஆறு பேரைக் கைது செய்துள்ளார்களாம்



நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 8:01 pm

Aathira wrote:
krishnaamma wrote:அடப்பாவிகளா................. கோபம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
மேற்கோள் செய்த பதிவு: 1149724
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1149728

அடப்பாவி, லூசா அவன்?.....குழந்தைக்கு தந்திருக்கானே ................
.
.
நல்ல காலம் குழந்தை பிழைத்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 06, 2015 8:12 pm

இதைப் பற்றியும் அரசியல்வாதிகளை வைத்து கருத்துரையாடல் நடத்துகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.

இதைப் பார்த்து பதை பதைத்துப் போன ஒரு தாய்மாரும் கிடைக்கவில்லை. ஒரு தகப்பனும் பொது மக்களில் கிடைக்கவில்லை. இதையும் வைத்து அரசியல் பேசும் இது போன்ற தொலைக்காட்சிகளை முதலில் முடக்க வேண்டும்.



நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Tநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Hநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Iநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Rநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Aநான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 06, 2015 9:04 pm

அநியாயம் அநியாயம்

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Mon Jul 06, 2015 10:22 pm

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை முன்னிறுத்தி தந்தி மற்றும் புதிய தலை முறை தொலைகாட்சிகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. அ இ அ தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த விவாதம் ஆனந்தமாய் இருந்தது.அவர்கள் நாசமாய் போக. தி மு க மதுவை ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பார் களாம் (எப்போ தமிழ் நாடு நாசமாய் போனதுக்கப்புறமா). ஆக இருவரும் தமிழ்நாடும் தமிழர்களும் மூளை மரத்து போய் நிரந்தர குடிகாரர்களானதும் வோட்டு வாங்க வீட்டுக்கு ஒரு ஹாப். தண்ணீர் பாக்கெட், சைடு எல்லாம் supply பண்ணுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கும் தேவை பதவி பணம், அதிகாரம். மக்கள் நாசமாய் போனால் கவலை இல்லை. வாழ்க திராவிட பாரம்பர்யம். வாழ்க திராவிட இயக்கங்கள்.


சிவம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக