புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 8%
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீட்சை - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:55 am

பரீட்சை - சிறுகதை 201507101235540910_Examination-is-a-small-story_SECVPF

இயற்கை எழில் கொஞ்சும் ஊர் நல்லூர். அங்கு பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள். எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தனர்.

வயதானதால் அவரால் தன் பண்ணைகளை கவனிக்க முடியவில்லை. எனவே அதை பொறுப்பானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் காலத்திற்குள்ளேயே சொத்துகள் அழிந்துவிடும் என்று உணர்ந்தார். அதற்காக தன் நான்கு மருமகள்களுக்கும் ஒரு பரீட்சை வைக்க முடிவு செய்தார்.

மருமகள்கள் நான்கு பேரையும் அழைத்தார். சொத்துக்கான போட்டி என்பதை அவர்களிடம் தெரிவிக்காமல் 'யார் பொறுப்பானவர்' என்று அறிந்து கொள்ளும் வகையில் நாசூக்காக செயல்பட்டார்.

'தெரிந்தவர் ஒருவர் 4 படி விதை நெல் கொடுத்தார். இப்போது மழையில்லை. பருவ மழை வந்ததும், பயன்படும். இதை நீங்கள் ஆளுக்கொரு படியாக பத்திரப்படுத்தி வையுங்கள், நான் தேவைப்படும்போது கேட்கிறேன், அப்போது கொடுங்கள்' என்றார்.

மருமகள்களும் படிநெல்லை பெற்றுக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழிந்தது, மழைபெய்தது. அப்போதும் அவர் நெல்மணிகளை மருமகள்களிடம் கேட்கவில்லை. இன்னும் சில மாதங்கள் கழிந்தன. அப்போது பருவமழை பெய்ய ஆரம்பித்தது.

பண்ணையார் தனது மருமகள்களை அழைத்தார்.

'பருவமழை நெல்லுக்கு ஏற்றதுபோல தெரிகிறது. நான் போன பருவத்தில் கொடுத்த விதை நெல்லை கொண்டு வாருங்கள்' என்றார்.

இதைக்கேட்ட முதல் மருமகள், 'மாமா, ரொம்பநாளாக சும்மா இருந்த நெல்லை நான் பல்குத்தியும், கொறித்தும் காலி செய்துவிட்டேன்' என்றாள்.

பிறகுஅவர் இரண்டாவது மருமகளிடம் கேட்டார். அவள், 'வெகு நாளாக சும்மா இருக்கிறதே என்று நெல்லை அரைத்து மாவாக்கி பிட்டு செய்து சாப்பிட்டுவிட்டேன்' என்றாள்.

மூன்றாவது மருமகளை அழைத்தார். 'நான் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன் மாமா. எடுத்து வருகிறேன்' என்று வீட்டிற்குள் சென்றாள். துணியில் கட்டி வைத்திருந்த நெல்மணிகள் காற்று போகாமல் பூச்சி அரித்து வீணாகி போயிருந்தது.

நான்காவது மருமகளை அழைத்து விதை நெல்மணிகளை கேட்டார். 'மாமா நான் அதை முதல் மழையிலே விதைத்துவிட்டேன். இப்போது ஒருபடி நெல், ஒரு மூட்டைக்குமேல் நெல்லாகிவிட்டது. பருவமழை தீவிரம் அடையும் முன் அறுவடை செய்ய வேண்டும். சில நாட்களில் தருகிறேன்' என்றாள்.

இதைக் கேட்ட மாமனாரின் மனம் குளிர்ந்தது. கடைசி மருமகள்தான் சொத்துக்களையும், பண்ணையையும் பராமரிக்க சரியானவள் என தேர்வு செய்தார். பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மற்ற மருமகள்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.

நீதி : எந்த ஒரு காரியத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.



பரீட்சை - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:04 am

சூப்பர் !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:58 am

பரீட்சை - சிறுகதை 3838410834



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 11:41 am

பொறுப்பு உள்ளவர்களைப் " பதவி " தானாகத் தேடிவரும் என்ற நீதியை உணர்த்திய சிறுகதை !

வாழ்த்துக்கள் சிவா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 12:45 am

நல்ல கதை ... பரீட்சை - சிறுகதை 103459460 பரீட்சை - சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக