புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
89 Posts - 38%
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
340 Posts - 48%
heezulia
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
24 Posts - 3%
prajai
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_m10 தகுதியறிந்து மோத வேண்டும்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதியறிந்து மோத வேண்டும்


   
   

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 01, 2015 12:16 am


ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.

மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.

உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.

அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.

என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!

காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது

ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.

முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!

ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.

பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!

உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.

புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.

காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!



 தகுதியறிந்து மோத வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 12:49 am

நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 01, 2015 8:52 am

கதை சூப்பர் சிவா அண்ணா!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 5:59 pm

அதுக்கு அப்பறம் யார்கிட்டயும் சண்டைக்கு போகலியா? சோகம்

ஐயோ பாவம் பூனை ரொம்ப பயந்து போயிருக்கு.பயம் ..யாராச்சும் உரை மோரு காச்சி ஊத்துங்கப்பா, பயம் தெளியட்டும்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:03 pm

சரவணன் wrote:அதுக்கு அப்பறம் யார்கிட்டயும் சண்டைக்கு போகலியா? சோகம்

ஐயோ பாவம் பூனை ரொம்ப பயந்து போயிருக்கு.பயம் ..யாராச்சும் உரை மோரு காச்சி ஊத்துங்கப்பா, பயம் தெளியட்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1140400

ஹா...ஹா...ஹா. சரவணன் அதுபேர் 'உறை மோர்' இல்லை'கொழு மோர்' .....

உறை மோர் என்றால், பாலை உறை குத்துவது ..........'கொழு மோர்' என்றால், பயந்தவர்களுக்குத்தருவது.....
.
.
.
அதாவது, இலுப்பை கரண்டியை அடுப்பில் போட்டு, அது நன்கு சூடானதும், ஒரு பாத்திரத்தில் உள்ள மோரில் அதை போடணும் , அது 'சுஸ்'.....என்கிற சத்தத்துடன், குளிர்ந்து விடும்....பிறகு அந்த மோரை பயந்தவருக்கு கொடுக்கணும்...அவருக்கு பயம் தெளிந்து விடும் என்பது நம்பிக்கை......வழாக்கம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:06 pm

எங்க ஊர்ல ஒர மோருனு தான் சொல்லுவோம்..
அது பேரு கொழு மோரா?

ரெண்டு மூணு முடி கயிராவது வாங்கி கட்டுங்கய்யா! பாவம் அந்த பூனை பயந்து போயி கெடக்கு...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:10 pm

சரவணன் wrote:எங்க ஊர்ல ஒர மோருனு தான் சொல்லுவோம்..
அது பேரு கொழு மோரா?

ரெண்டு மூணு முடி கயிராவது வாங்கி கட்டுங்கய்யா! பாவம் அந்த பூனை பயந்து போயி கெடக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1140409

ஒ...சரி சரி புன்னகை ............அப்போ, உறை குத்துவதற்கு?..............என்ன சொல்லுவீங்க? அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 01, 2015 6:12 pm

krishnaamma wrote:
சரவணன் wrote:எங்க ஊர்ல ஒர மோருனு தான் சொல்லுவோம்..
அது பேரு கொழு மோரா?

ரெண்டு மூணு முடி கயிராவது வாங்கி கட்டுங்கய்யா! பாவம் அந்த பூனை பயந்து போயி கெடக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1140409

ஒ...சரி சரி புன்னகை ............அப்போ, உறை குத்துவதற்கு?..............என்ன சொல்லுவீங்க? அநியாயம் அநியாயம் அநியாயம்
உரை மோருனு தான் சொல்வாங்க , பயந்தவங்களுக்கு உரை மோர காய்ச்சி கொடுக்க சொல்வாங்க.. புன்னகை புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 01, 2015 6:32 pm

சரவணன் wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:எங்க ஊர்ல ஒர மோருனு தான் சொல்லுவோம்..
அது பேரு கொழு மோரா?

ரெண்டு மூணு முடி கயிராவது வாங்கி கட்டுங்கய்யா! பாவம் அந்த பூனை பயந்து போயி கெடக்கு...
மேற்கோள் செய்த பதிவு: 1140409

ஒ...சரி சரி புன்னகை ............அப்போ, உறை குத்துவதற்கு?..............என்ன சொல்லுவீங்க? அநியாயம் அநியாயம் அநியாயம்
உரை மோருனு தான் சொல்வாங்க , பயந்தவங்களுக்கு உரை மோர காய்ச்சி கொடுக்க சொல்வாங்க.. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1140417

ஒ.......இரண்டுக்குமே அது தானா?........சரி சரி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 01, 2015 6:55 pm

தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மாதிரியாக தமிழ் பேசுவா சரவணா உனக்கு தெரியாதா ?!!

Sponsored content

PostSponsored content



Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக