புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
டைட்டிலுக்குக் கீழே டெரரான கேப்ஷன் கொடுக்கிறது சினிமாக்காரங்க வழக்கம். இது அந்தக் காலத்துல இருந்திருந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்களுக்கெல்லாம் என்னென்ன கேப்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க?
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பந்திக்கு முந்து!
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எல்லாத்தையும் நல்ல டிடைலாகவே சொல்லி இருக்கீங்க தமிழ்நேசன் அவர்களே !
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்லாயிருக்கு .... கலக்குங்க .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இங்க என்ன சொல்லுது?
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எம்.ஜி.ஆர். - மோடி ஒற்றுமை
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|