Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
First topic message reminder :
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P36a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/07/ztrlmz/images/p36a.jpg)
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P36a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/07/ztrlmz/images/p36a.jpg)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
டைட்டிலுக்குக் கீழே டெரரான கேப்ஷன் கொடுக்கிறது சினிமாக்காரங்க வழக்கம். இது அந்தக் காலத்துல இருந்திருந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்களுக்கெல்லாம் என்னென்ன கேப்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க?
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
பந்திக்கு முந்து!
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P40a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/07/ztrlmz/images/p40a.jpg)
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P40a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/07/ztrlmz/images/p40a.jpg)
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
எல்லாத்தையும் நல்ல டிடைலாகவே சொல்லி இருக்கீங்க தமிழ்நேசன் அவர்களே !
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
நல்லாயிருக்கு .... கலக்குங்க .....
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
இங்க என்ன சொல்லுது?
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
எம்.ஜி.ஆர். - மோடி ஒற்றுமை
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/06/mzuwmd/images/p30a.jpg)
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30b](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/06/mzuwmd/images/p30b.jpg)
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30a](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/06/mzuwmd/images/p30a.jpg)
![நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு! - Page 2 P30b](https://2img.net/h/img.vikatan.com/timepass/2015/06/mzuwmd/images/p30b.jpg)
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|