Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
+9
krishnaamma
Thamaraiselvi
சதாசிவம்
shobana sahas
தமிழ்நேசன்1981
ayyasamy ram
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
First topic message reminder :
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1153945balakarthik wrote:என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1153944krishnaamma wrote:வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
நன்றி......எது ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1154277வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153944krishnaamma wrote:வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
நன்றி......எது ...
என்ன எது?????????............உங்கள் முடிவு தவறானது என்று உணர்ந்தீர்களே அதுக்கு த்தான் 'குட் பாய்'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
.
-
-
பிள்ளையார் கோயில் பூசாரி,
கோயிலுக்கு மிக அருகில் இருக்கும்
வீட்டுக்கு போகும்போது
மனைவி கேட்ட எண்ணெயை கொண்டு
செல்லவில்லை....
-
தோசை சுட எண்ணைய் வந்தாக வேண்டும்....
-
பையனை அனுப்பி பிள்ளையார் சிலைக்கு மேலே
தூக்கில் தொங்கும் எண்ணெய் வாளியை எடுத்து
வா எனப் பணித்தார்...
-
அவனும் சென்று அப்பா எட்டவில்லை என கத்தினான்...
சிலை மேலே கால் வைத்து ஏறு...எட்டும் என்று
சத்தமாக சொன்னார்....
-
அவனோ சாமி சிலையாச்சே என தயங்கினான்....
-
பூசாரி புரிந்து கொண்டு, அடேய் அது கல்தான்,
பயப்படாதே, நான் சொன்னபடி செய் என்றாராம்...!!
-
ஆக தோசை சுட எண்ணெய் வந்தாக வேண்டும்
என்ற போது பிள்ளையார் சிலை எப்படி வெறும்
கல்தான் என்ற எண்ணத்தை விதைக்க முடிந்ததோ
அப்படித்தான் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
மனிதன் நடந்து கொள்கிறான்....
-
நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
-
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...
------------------------------
-
ஏதாவது பார்மாலிட்டிஸ் இருந்தால் செய்து
விடலாம் என சொல்லிப்பாருங்கள்....நம் கோரிக்கை
விரைவாக பரிசீலிக்கப் படும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1153631T.N.Balasubramanian wrote:அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan
ரமணியன்
-
-
பிள்ளையார் கோயில் பூசாரி,
கோயிலுக்கு மிக அருகில் இருக்கும்
வீட்டுக்கு போகும்போது
மனைவி கேட்ட எண்ணெயை கொண்டு
செல்லவில்லை....
-
தோசை சுட எண்ணைய் வந்தாக வேண்டும்....
-
பையனை அனுப்பி பிள்ளையார் சிலைக்கு மேலே
தூக்கில் தொங்கும் எண்ணெய் வாளியை எடுத்து
வா எனப் பணித்தார்...
-
அவனும் சென்று அப்பா எட்டவில்லை என கத்தினான்...
சிலை மேலே கால் வைத்து ஏறு...எட்டும் என்று
சத்தமாக சொன்னார்....
-
அவனோ சாமி சிலையாச்சே என தயங்கினான்....
-
பூசாரி புரிந்து கொண்டு, அடேய் அது கல்தான்,
பயப்படாதே, நான் சொன்னபடி செய் என்றாராம்...!!
-
ஆக தோசை சுட எண்ணெய் வந்தாக வேண்டும்
என்ற போது பிள்ளையார் சிலை எப்படி வெறும்
கல்தான் என்ற எண்ணத்தை விதைக்க முடிந்ததோ
அப்படித்தான் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
மனிதன் நடந்து கொள்கிறான்....
-
நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
-
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...
------------------------------
-
ஏதாவது பார்மாலிட்டிஸ் இருந்தால் செய்து
விடலாம் என சொல்லிப்பாருங்கள்....நம் கோரிக்கை
விரைவாக பரிசீலிக்கப் படும்....
-
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
குழந்தைக்கு நிலாவை காட்டி சோறூட்டிய காலத்திலையே லஞ்சம் தொடங்கிவிட்டது
என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
ayyasami ram wrote:நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
சில சிறு விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்த நாம் ,
இப்போது பெரிய விஷயங்களிலும் காம்ப்ரமைஸ் செய்வது தப்பில்லை
என்றே எண்ணுகிறோம் .
ட்ரெயினில் ஸ்லீப்பர் பெர்த் கிடைக்க பண்ணுகிறோமே --ஒரு சாம்பிள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
baala karthik wrote:என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
இதைத்தான் genes என்பார்களோ ? பாலா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
தற்காலத்தில் பிழைக்கத்தெரிந்தவனுக்கு சரி. பிழைக்கத் தெரியாதவனுக்கு தவறு. சட்டப்படி (மனசாட்சிப்படி) தவறுதான்.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சரியா? தவறா?
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|