Latest topics
» கருத்துப்படம் 26/09/2024by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
+9
krishnaamma
Thamaraiselvi
சதாசிவம்
shobana sahas
தமிழ்நேசன்1981
ayyasamy ram
வேல்முருகன்
T.N.Balasubramanian
M.Jagadeesan
13 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
First topic message reminder :
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
லஞ்சம் கொடுத்து ஒரு வேலையை வாங்குபவனைப் பிழைக்கத் தெரிந்தவன் என்று இவ்வுலகம் கூறுகிறது . மாறாக
நீதி ,நேர்மை , தர்மம் என்று பேசிக்கொண்டு , வேலையற்றுத் திரிபவனை , பிழைக்கத் தெரியாதவன் என்று இவ்வுலகம் ஏசுகிறது . இவற்றில் எது சரி ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1153945balakarthik wrote:என்னது லஞ்சமா இந்தியாவில் கொடுக்கபடுவதற்கு அன்பளிப்பு டொனேசன் காம்ப்லிமென்ட்ரி என்று பல வார்த்தைகளை வைத்துள்ளோமே இந்தியாவில் லஞ்சமே இல்லை
- இங்ஙனம் லஞ்ச் அவரில் லாவண்யாக்களை பார்க்காத அக்மார்க் யோக்கியர்கள் சங்கம் ஓமன் கிளை
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1153944krishnaamma wrote:வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
நன்றி......எது ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
மேற்கோள் செய்த பதிவு: 1154277வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1153944krishnaamma wrote:வேல்முருகன் wrote:அருமை ......நான் சொன்னது இப்போம் எனக்கே சரியாபடல .... நல்லதொரு தீர்ப்பு .....நன்றி ...நன்றி ....
ம்..அது..............குட் பாய் ! .........
நன்றி......எது ...
என்ன எது?????????............உங்கள் முடிவு தவறானது என்று உணர்ந்தீர்களே அதுக்கு த்தான் 'குட் பாய்'
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
.
-
-
பிள்ளையார் கோயில் பூசாரி,
கோயிலுக்கு மிக அருகில் இருக்கும்
வீட்டுக்கு போகும்போது
மனைவி கேட்ட எண்ணெயை கொண்டு
செல்லவில்லை....
-
தோசை சுட எண்ணைய் வந்தாக வேண்டும்....
-
பையனை அனுப்பி பிள்ளையார் சிலைக்கு மேலே
தூக்கில் தொங்கும் எண்ணெய் வாளியை எடுத்து
வா எனப் பணித்தார்...
-
அவனும் சென்று அப்பா எட்டவில்லை என கத்தினான்...
சிலை மேலே கால் வைத்து ஏறு...எட்டும் என்று
சத்தமாக சொன்னார்....
-
அவனோ சாமி சிலையாச்சே என தயங்கினான்....
-
பூசாரி புரிந்து கொண்டு, அடேய் அது கல்தான்,
பயப்படாதே, நான் சொன்னபடி செய் என்றாராம்...!!
-
ஆக தோசை சுட எண்ணெய் வந்தாக வேண்டும்
என்ற போது பிள்ளையார் சிலை எப்படி வெறும்
கல்தான் என்ற எண்ணத்தை விதைக்க முடிந்ததோ
அப்படித்தான் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
மனிதன் நடந்து கொள்கிறான்....
-
நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
-
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...
------------------------------
-
ஏதாவது பார்மாலிட்டிஸ் இருந்தால் செய்து
விடலாம் என சொல்லிப்பாருங்கள்....நம் கோரிக்கை
விரைவாக பரிசீலிக்கப் படும்....
-
மேற்கோள் செய்த பதிவு: 1153631T.N.Balasubramanian wrote:அறிவுசார் அலசல் , ரசிக்கும் படியாக இருந்தது , Jagadeesan
ரமணியன்
-
-
பிள்ளையார் கோயில் பூசாரி,
கோயிலுக்கு மிக அருகில் இருக்கும்
வீட்டுக்கு போகும்போது
மனைவி கேட்ட எண்ணெயை கொண்டு
செல்லவில்லை....
-
தோசை சுட எண்ணைய் வந்தாக வேண்டும்....
-
பையனை அனுப்பி பிள்ளையார் சிலைக்கு மேலே
தூக்கில் தொங்கும் எண்ணெய் வாளியை எடுத்து
வா எனப் பணித்தார்...
-
அவனும் சென்று அப்பா எட்டவில்லை என கத்தினான்...
சிலை மேலே கால் வைத்து ஏறு...எட்டும் என்று
சத்தமாக சொன்னார்....
-
அவனோ சாமி சிலையாச்சே என தயங்கினான்....
-
பூசாரி புரிந்து கொண்டு, அடேய் அது கல்தான்,
பயப்படாதே, நான் சொன்னபடி செய் என்றாராம்...!!
-
ஆக தோசை சுட எண்ணெய் வந்தாக வேண்டும்
என்ற போது பிள்ளையார் சிலை எப்படி வெறும்
கல்தான் என்ற எண்ணத்தை விதைக்க முடிந்ததோ
அப்படித்தான் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப
மனிதன் நடந்து கொள்கிறான்....
-
நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
-
இப்படி நிறைய உதாரணங்கள் சொல்லலாம்...
------------------------------
-
ஏதாவது பார்மாலிட்டிஸ் இருந்தால் செய்து
விடலாம் என சொல்லிப்பாருங்கள்....நம் கோரிக்கை
விரைவாக பரிசீலிக்கப் படும்....
-
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
குழந்தைக்கு நிலாவை காட்டி சோறூட்டிய காலத்திலையே லஞ்சம் தொடங்கிவிட்டது
என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
ayyasami ram wrote:நேர்மையான வழிகளில் எல்லாம் முயற்சித்த பின்னர்
முடியாத போது டொனேசன் கொடுத்து
வேலையை முடித்துக் கொள்ள மக்கள் தயங்குவதில்லை...!!
சில சிறு விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்த நாம் ,
இப்போது பெரிய விஷயங்களிலும் காம்ப்ரமைஸ் செய்வது தப்பில்லை
என்றே எண்ணுகிறோம் .
ட்ரெயினில் ஸ்லீப்பர் பெர்த் கிடைக்க பண்ணுகிறோமே --ஒரு சாம்பிள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
baala karthik wrote:என் பையன் எதிர்த்தவீட்டு கலா பாப்பாவை காட்டினாத்தான் திங்குறேன்கிறான் இப்போ டெவலப் ஆகிட்டாங்க மாத்தமுடியாது
இதைத்தான் genes என்பார்களோ ? பாலா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: லஞ்சம் கொடுத்து ஒரு வேலையைப் பெறுவது சரியா ? அல்லது தவறா ?
தற்காலத்தில் பிழைக்கத்தெரிந்தவனுக்கு சரி. பிழைக்கத் தெரியாதவனுக்கு தவறு. சட்டப்படி (மனசாட்சிப்படி) தவறுதான்.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சரியா? தவறா?
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
» காதலிப்பது சரியா , தவறா .............
» இந்தகணக்கு சரியா, தவறா?
» குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
» சரியா - தவறா - பொதுஅறிவு கேள்விகள்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|