புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கோவை:
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, துடியலூர் பகுதியில் நேற்றிரவு 9 மணி அளவில் பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவியான இவர், குடிபோதையில் நண்பருடன் வந்ததாக கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான போதையில் தள்ளாடிய மாணவியை பொதுமக்கள் மீட்க சென்ற போது அவர்களை, மாணவி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் காவல்நிலையத்துக்கு பதறி அடித்த படி வந்தனர். பெற்றோரை கண்டித்த காவல்துறையினர், மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பொது இடத்தில் பள்ளி மாணவி குடிபோதையில் தள்ளாடியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களாக குழந்தைகள் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் இது போன்ற சம்பவங்கள் மது விற்பனை மீதான புதிய கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருக்கிறது.
---
விகடன்.காம்
பள்ளி மாணவி ஒருவர் சீருடையுடன் குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, துடியலூர் பகுதியில் நேற்றிரவு 9 மணி அளவில் பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் தள்ளாடியபடி இருந்துள்ளார். ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த மாணவியான இவர், குடிபோதையில் நண்பருடன் வந்ததாக கூறப்படுகிறது.
அளவுக்கு அதிகமான போதையில் தள்ளாடிய மாணவியை பொதுமக்கள் மீட்க சென்ற போது அவர்களை, மாணவி தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அவர்கள் காவல்நிலையத்துக்கு பதறி அடித்த படி வந்தனர். பெற்றோரை கண்டித்த காவல்துறையினர், மாணவியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
பொது இடத்தில் பள்ளி மாணவி குடிபோதையில் தள்ளாடியது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களாக குழந்தைகள் மது அருந்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் இது போன்ற சம்பவங்கள் மது விற்பனை மீதான புதிய கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருக்கிறது.
---
விகடன்.காம்
வளமான தமிழகம் உருவாகின்றது ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !
எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .
நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .
உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .
ரமணியன்
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !
எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .
நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .
உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1150036T.N.Balasubramanian wrote:நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !
எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .
நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .
உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .
ரமணியன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
மேற்கோள் செய்த பதிவு: 1150036T.N.Balasubramanian wrote:நம் வாழ்க்கையை நாம் தான் சீரமைக்கவேண்டும் .
நல்லது நாலும் இருக்கும் , நலமற்றவை நாலும் இருக்கும் .
அதீத பணத் திமிராலும் ,
அடக்கவேண்டியவர்கள் அறியாமையில் இருந்தால்
இப்பிடிதான் நடக்கும் .
வருத்தப்பட வேண்டிய விஷயம் , பாலாஜி !
எந்தன் நேற்றைய t122291-8#1149985 பதிவு (ஆர்பிஐ கவர்னரை ஆச்சர்யப்படுத்திய 8ம் வகுப்பு மாணவர்) பார்த்தீர்களா ? எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது .
நாட்டில் நல்லவர் நாலு பேர் இருப்பதும், அங்கேயே 40 கெட்டவர்கள் இருப்பதும் வளர்ப்பு முறையே .
உன்னை நீயே கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாலே ஒழிய ,
வேறு ஒருவரும் உன்னை கெடுக்க முடியாது .
ரமணியன்
நல்லபடியாக பெற்றோர் வளர்த்தாலும் , சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளை பாக்கும் பொது நாமும் முயற்சித்து தான் பார்ப்போமே என்று தான் பலர் கேட்டுபோகின்றனர் ஐயா...
இதுபோன்ற செய்திகளை படிக்கும் பொது , ஒரேயடியாக TASMAC கடைகளை மூட அரசுக்கு பொதுமக்கள் pressure கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது.
அரசுக்கும் & அரசியல் நா**ளுக்கும் பணம் வருகிறது என்பதற்காக இதை விட்டுவைதொமானால் அடுத்த தலைமுறைக்கு கலாச்சாரம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நான் அரசாங்கம் நடத்தும் tasmac கடைகளுக்கு ஆதரவாகப் பேசவில்லை .
காமராஜர் காலத்தில் மதுபான கடைகள் கிடையாது .
இலவசம் இலவசம் என்ற பேய்களை காட்டிவிட்டு ,
அதை கொடுப்பதற்கு , பணம் பண்ணுவதற்கு tasmac தான் வழி
என்கின்ற போது , இலவச ஆசையில் , மக்கள் வாய் மூடி இருக்கின்றனர் .
ஒட்டு மொத்த மக்களும் இலவசமே வேண்டாம் என்று ஒருமித்துக் கூறவேண்டும் .
மக்களின் பலஹீனமே அரசியல்வாதிகளின் பலம் .
அதில் என்னதான் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள
ஒரு முறை சிகரெட் பிடித்தவர்களையும்
ஒரு முறை மது குடித்தவர்களையும் அறிவேன் .
ரமணியன்
காமராஜர் காலத்தில் மதுபான கடைகள் கிடையாது .
இலவசம் இலவசம் என்ற பேய்களை காட்டிவிட்டு ,
அதை கொடுப்பதற்கு , பணம் பண்ணுவதற்கு tasmac தான் வழி
என்கின்ற போது , இலவச ஆசையில் , மக்கள் வாய் மூடி இருக்கின்றனர் .
ஒட்டு மொத்த மக்களும் இலவசமே வேண்டாம் என்று ஒருமித்துக் கூறவேண்டும் .
மக்களின் பலஹீனமே அரசியல்வாதிகளின் பலம் .
நல்லபடியாக பெற்றோர் வளர்த்தாலும் , சமூகத்தில் இது போன்ற நிகழ்வுகளை பாக்கும் பொது நாமும் முயற்சித்து தான் பார்ப்போமே என்று தான் பலர் கேட்டுபோகின்றனர் ஐயா...
அதில் என்னதான் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள
ஒரு முறை சிகரெட் பிடித்தவர்களையும்
ஒரு முறை மது குடித்தவர்களையும் அறிவேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- gsmuralidharanபுதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 11/06/2015
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது சான்றோர் வாக்கு.
மக்கள் நலத்தைப் பற்றிய அக்கறை இல்லாது, தங்கள் சுயநலம், சுய மேன்மை, போலி புகழ், போலி கெளரவம், பேராசை போன்றவற்றில் ஆள்வோர் ஊறித்திளைத்தால் நிலைமை இதுதான். மக்கள் விழித்தெழுந்து ஒருமித்த கருத்துடன் முனைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு வளம் பெறும். கூடி நின்று கும்மியடித்து தனிநபர் புகழ் பாடி, தன தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அறியாமையில் இருந்து மக்கள் மீள வேண்டும்.
மக்கள் நலத்தைப் பற்றிய அக்கறை இல்லாது, தங்கள் சுயநலம், சுய மேன்மை, போலி புகழ், போலி கெளரவம், பேராசை போன்றவற்றில் ஆள்வோர் ஊறித்திளைத்தால் நிலைமை இதுதான். மக்கள் விழித்தெழுந்து ஒருமித்த கருத்துடன் முனைந்து செயல்பட்டால் மட்டுமே நாடு வளம் பெறும். கூடி நின்று கும்மியடித்து தனிநபர் புகழ் பாடி, தன தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அறியாமையில் இருந்து மக்கள் மீள வேண்டும்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மூதறிஞர் ராஜாஜியும் , கர்ம வீரர் காமராஜும் கட்டிக்காத்த மதுவிலக்குக் கொள்கையை , கலைஞர் குழிதோண்டிப் புதைத்தார் .போன தலைமுறை மக்களுக்கு " மது " என்றால் என்னவென்றே தெரியாது . தி . மு . க . மதுக் கடைகளைத் திறந்தது . அ .தி .மு .க . ஆட்சியில் மதுக் கடைகள் அரசுடமை ஆக்கப்பட்டு , வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது .2016 ல் பா .ம க . ஆட்சிக்கு வந்தால் , போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு அரசாணை யாகத்தான் இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்கள் . இந்த ஒரு உறுதி மொழிக்காகவே அந்தக் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் . மீண்டும் திராவிடக் கட்சிகள் எழுச்சி பெற்றால் நாடு , சுடுகாடாகிவிடும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
என்ன சொல்வதென்றே தெரியல ... ரொம்ப கஷ்டமா இருக்கு ....
படிக்கும் சிறுவர் சிறுமியர் எப்படி கெட்டு போகின்றனர் ........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|