Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
+3
ராஜா
shobana sahas
krishnaamma
7 posters
Page 1 of 1
ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
சென்னை: சென்னையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் ஓட்டுனர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் 10.35 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதனிடயே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில், பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது.
இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் நடுவே சரியாக 10.45 மணிக்கு ஒரே தண்டவாளத்தில் வந்தது. இதனை பார்த்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தினர். இந்த தகவலை அறிந்த ரயில்களில் இருந்த பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில்களில் இறங்கி நடந்தே சென்றனர்.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஒரு ரயிலை வேறு தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகடன்.
சென்னை கடற்கரை புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மார்க்கங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த மார்க்கம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.
இந்நிலையில், சென்னை கடற்கரையில் இருந்து இன்று காலை 10.30 மணிக்கு தாம்பரத்திற்கு புறநகர் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் 10.35 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
இதனிடயே, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறநகர் ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில், பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையத்திற்கு புறப்பட்டது.
இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திற்கும், பூங்கா ரயில் நிலையத்திற்கும் நடுவே சரியாக 10.45 மணிக்கு ஒரே தண்டவாளத்தில் வந்தது. இதனை பார்த்த ஓட்டுநர்கள் உடனடியாக ரயில்களை நிறுத்தினர். இந்த தகவலை அறிந்த ரயில்களில் இருந்த பயணிகள், கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்ததால் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அனைத்து புறநகர் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில்களில் இறங்கி நடந்தே சென்றனர்.
தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் ஒரு ரயிலை வேறு தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விகடன்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
என்ன சொல்றது என்று தெரியலை.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
தானியங்கி சிக்னல் & Track மாற்றும் சிஸ்டம் இது போல சில நேரம் குழம்பி விடும்.
நல்ல வேலை வேகம் குறைவான இடம் என்பதால் உடனே brake போட்டு நிறுத்திவிட்டார்கள். புறநகர் ரயில்கள் என்றால் brake போட்டு நிறுத்துவதற்கே சில நூறு மீட்டர்கள் தேவைப்படும்.
நல்ல வேலை வேகம் குறைவான இடம் என்பதால் உடனே brake போட்டு நிறுத்திவிட்டார்கள். புறநகர் ரயில்கள் என்றால் brake போட்டு நிறுத்துவதற்கே சில நூறு மீட்டர்கள் தேவைப்படும்.
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
மிக பெரு சேதம் விளை விக்காமல் தடுத்து நிறுத்திய இரு டிரைவர் களுக்கும் பாராட்டுக்கள்...!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
இன்று அதிகாலை 1.09 am போட்டப் பதிவு .
நேற்று காலை 1030 மணி அளவில் நடந்த சம்பவம் .
விகடனில் பதிவாகி உள்ளது .
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும்
இன்றைய தினமலரிலும் பதிவாகவில்லை .
இந்த உடகங்கள் போடும் செய்தி எவ்வளவு புதிய செய்திகள் எனத் தெரியவில்லை .
எது எப்பிடி இருப்பினும் ,
இரு டிரைவர்களும் மெச்சத்தக்கவர்களே!
ஆள்சேதம், பொருட்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது .
வாழ்த்துக்கள் ஓட்டுனர்களே
ரமணியன்
நேற்று காலை 1030 மணி அளவில் நடந்த சம்பவம் .
விகடனில் பதிவாகி உள்ளது .
இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும்
இன்றைய தினமலரிலும் பதிவாகவில்லை .
இந்த உடகங்கள் போடும் செய்தி எவ்வளவு புதிய செய்திகள் எனத் தெரியவில்லை .
எது எப்பிடி இருப்பினும் ,
இரு டிரைவர்களும் மெச்சத்தக்கவர்களே!
ஆள்சேதம், பொருட்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது .
வாழ்த்துக்கள் ஓட்டுனர்களே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
இரு ஓட்டுனர்களுக்கும் பாராட்டுக்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
இவ்வளவு முக்கியமான செய்தி ,
மற்ற பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது ஏன் ?
நான் வாங்கும் பத்திரிகைகளில் என்னால் பார்க்க முடியவில்லை .
நீங்கள் யாராவது பார்த்தீர்களா , நீங்கள் வாங்கும் பத்திரிகைகளில்
இச்செய்தி வந்துள்ளதா ?
குறிப்பிட்ட பத்திரிகையின் நம்பகத்தன்மை அறிவதற்கே தவிர ,
வேறெதற்கும் இல்லை .
ரமணியன்
மற்ற பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்தது ஏன் ?
நான் வாங்கும் பத்திரிகைகளில் என்னால் பார்க்க முடியவில்லை .
நீங்கள் யாராவது பார்த்தீர்களா , நீங்கள் வாங்கும் பத்திரிகைகளில்
இச்செய்தி வந்துள்ளதா ?
குறிப்பிட்ட பத்திரிகையின் நம்பகத்தன்மை அறிவதற்கே தவிர ,
வேறெதற்கும் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே வந்த ரயில்கள்: சென்னையில் பயங்கரம்!
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Similar topics
» மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-50 பேர் பலி
» சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
» சென்னையில் பயங்கரம்- ஸ்கூல் பஸ் ஓட்டை வழியாக விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி
» சதாப்திக்கு பதிலாக ‘டிரைன் 18’ ரயில்கள்: விரைவில் அறிமுகம் செய்ய சென்னையில் தயாராகிறது
» சென்னையில் பயங்கரம்: இளம்பெண் காரில் எரித்து கொலை- உடல் எலும்புக்கூடான பரிதாபம்
» சென்னையில் பயங்கரம்-அகோபில மட ஊழியை படுகொலை-கொள்ளையனை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|