Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
+4
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
Aathira
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
குழந்தைக்கு மதுவை கொடுத்து ரசித்த இளைஞர்கள்: தமிழகத்தில் நடந்த கொடுமை!
சென்னை: நான்கு வயது குழந்தைக்கு மதுவை குடிக்க வைத்திருக்கின்றனர் இளைஞர்கள். குழந்தை மது குடிப்பதை இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ காட்சி வெளியாகி இருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தனியாரிடம் மதுக்கடை இருந்தபோது இளைஞர்கள் மத்தியில் பயம் இருந்தது. காரணம், காவல்துறையினர் பிடித்து சென்று விடுவார்கள் என்பதுதான்.
தற்போது அரசே நடத்துவதால் சாலை மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குடிமன்னர்கள் குடித்துவிட்டு அலங்கோலமான நிலையில்தான் கிடக்கிறார்கள். இவர்களை காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை. பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களிலும் கூட தமிழக அரசு மதுக்கடைகளை திறந்து வைத்திருக்கிறது.
இத்தகைய கொடுமை ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சிறு குழந்தைக்கு மதுவை கொடுத்து இளைஞர்கள் ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு காட்டுப்பகுதியில் 4 வயதுடைய குழந்தையை சுற்றி 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுற்றி நிற்கின்றனர். நடுவில் இருக்கும் குழந்தைக்கு ஒரு பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை கொடுத்து குடிக்க வைக்கின்றனர் இளைஞர்கள். குழந்தையின் அருகில் TN25AJ 8209 என்ற பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கொடுமையான சம்பவம் திருவண்ணாமலை மாவட்டம், மேல்சோழங்குப்பத்தில் நடந்துள்ளது.
இந்த வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சம்பவம் நடந்த கிராமத்திற்கு போளூர் டிஎஸ்பி தலைமையில் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
டாஸ்மாக்கை திறந்து வைத்து இளைஞர்களை வாழ்க்கையை சீரழிக்கும் தமிழக அரசு, தற்போது குழந்தைகளையும் குடிக்க வைக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது மக்களிடையே பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
(வயிறெல்லாம் பற்றி எரிகிறது)
விகடன் இணையதளம்
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .
ரமணியன்
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
மேற்கோள் செய்த பதிவு: 1149712T.N.Balasubramanian wrote:ஒரு மணி முன்னதாக தந்தி சேனலில் பார்த்த போது,
மனம் மிக துன்பப்பட்டது .
இதில் அந்த ஆண்களின் வக்கிர குணம்தான் தெரிகிறது .
இவர்களுக்கு என்ன தண்டனை தரலாம் .
முட்ட முட்ட இவர்களுக்கு தண்ணி காட்டி , (மதுவை கொடுத்து )
இவர்களை சாகடிக்க வேண்டும் .
ரமணியன்
எனக்கும் அதே வேதனைதான் ரமணியன் சார். என்ன வக்கிரமான இளைஞர்கள். நெஞ்சு பொறுக்குதில்லை.
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
அடப்பாவிகளா.................
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
மேற்கோள் செய்த பதிவு: 1149724krishnaamma wrote:அடப்பாவிகளா.................
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
மேற்கோள் செய்த பதிவு: 1149728Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149724krishnaamma wrote:அடப்பாவிகளா.................
.
.
.
.
அந்த குழந்தை என்ன ஆனது?.....ஆஅச்பத்திரி இல் சேர்த்தார்களா?...............மேல் விவரம் எதுவும் தெரியுமா ஆதிரா?................
இது நடந்து மூன்று நான்கு நாட்கள் ஆகிவிட்டது போல. குழந்தை நன்றாக உள்ளது. வேலு என்ற ஒருவரை கைது செய்து விட்டார்கள். அந்த வண்டி எண்ணை வைத்து கண்டு பிடித்துள்ளார்கள். அந்தக் கொடூரன் அந்தக் குழந்தையின் மாமாவாம்.
அடப்பாவி, லூசா அவன்?.....குழந்தைக்கு தந்திருக்கானே ................
.
.
நல்ல காலம் குழந்தை பிழைத்தது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
இதைப் பற்றியும் அரசியல்வாதிகளை வைத்து கருத்துரையாடல் நடத்துகிறது புதிய தலைமுறை தொலைக்காட்சி.
இதைப் பார்த்து பதை பதைத்துப் போன ஒரு தாய்மாரும் கிடைக்கவில்லை. ஒரு தகப்பனும் பொது மக்களில் கிடைக்கவில்லை. இதையும் வைத்து அரசியல் பேசும் இது போன்ற தொலைக்காட்சிகளை முதலில் முடக்க வேண்டும்.
இதைப் பார்த்து பதை பதைத்துப் போன ஒரு தாய்மாரும் கிடைக்கவில்லை. ஒரு தகப்பனும் பொது மக்களில் கிடைக்கவில்லை. இதையும் வைத்து அரசியல் பேசும் இது போன்ற தொலைக்காட்சிகளை முதலில் முடக்க வேண்டும்.
Re: நான்கு வயது குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுக்கும் கொடுமை
இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை முன்னிறுத்தி தந்தி மற்றும் புதிய தலை முறை தொலைகாட்சிகளில் கருத்து கூட்டம் நடைபெற்றது. அ இ அ தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்த விவாதம் ஆனந்தமாய் இருந்தது.அவர்கள் நாசமாய் போக. தி மு க மதுவை ஆட்சிக்கு வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிப்பார் களாம் (எப்போ தமிழ் நாடு நாசமாய் போனதுக்கப்புறமா). ஆக இருவரும் தமிழ்நாடும் தமிழர்களும் மூளை மரத்து போய் நிரந்தர குடிகாரர்களானதும் வோட்டு வாங்க வீட்டுக்கு ஒரு ஹாப். தண்ணீர் பாக்கெட், சைடு எல்லாம் supply பண்ணுவார்கள் போல் இருக்கிறது. இவர்களுக்கும் தேவை பதவி பணம், அதிகாரம். மக்கள் நாசமாய் போனால் கவலை இல்லை. வாழ்க திராவிட பாரம்பர்யம். வாழ்க திராவிட இயக்கங்கள்.
சிவம்
சிவம்
rksivam- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 50 வயது முதியவருக்கும் 11 வயது சிறுமிக்கும் திருமணம்: திருவண்ணாமலை அருகே கொடுமை
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்
» ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» லேக்டோஜென் குழந்தைக்கு கொடுக்கும் பால்பவுடரில் புழுக்கள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார்
» 2 வயது பெண் குழந்தையை கடித்து, சூடு வைத்து கொடுமை: உயிர் ஊசல்
» ஐந்து வயது குழந்தைக்கு தரவேண்டிய 5 தடுப்புமருந்துகள்
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|