புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போதைப் போதை
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
போதைப் பாக்கு...
மனித இனம் நவீன வளர்ச்சியில் நிறைய பயன்களை அடைந்தாலும் அதற்கு எதிர்வினையாக பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.
ஆரோக்கிய சீர்கேடான பழக்கங்கள் பல அன்று முதல் இன்று வரை மனித இனத்தை அடிமைப்படுத்தியுள்ளது.
மது, புகை என பலவகைகளில் விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் உயிரைக் குடிக்கும் எமனாகிறது.
மது, புகைப்பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கடந்த இதழ்களில் பார்த்தோம்.
பாக்கு என்ற போர்வையில் நுழைந்துள்ள போதைப் பொருளைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
முன்னோர்கள்
உணவுக்குப்பின் தாம்பூலம் தரிப்பார்கள். அதாவது வெற்றிலைப் பாக்கு
போடுவார்கள். வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும் சேர்ந்து சீரண
சக்தியை அதிகரிக்கச் செய்யும். சிலர் இந்த கலவையுடன் புகையிலையையும்
சேர்ப்பார்கள்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இதனை போதைக்காக
உபயோகிக்கும் பழக்கம் உண்டானது. அதனால் பாக்குடன் புகையிலையை அதிகமாகச்
சேர்த்து அதனுடன் வாசனையை உண்டாக்கும் சில பொருட்களைச் சேர்த்து புதிதான
ஒரு சுவையுடன் தயாரித்தார்கள். இவற்றை வாயில் போட்டவுடன் சுறுசுறுவென்று
ஒருவிதமான மயக்கத்தை உண்டுபண்ணும்.
இந்த வகையான பாக்கிற்கு அடிமையானவர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பாக்கெட்டுகள் வரை உபயோகிக்கிறார்கள்.
பாமரர்
முதல் பணக்காரர் வரை இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாகக்
கல்லூரி மாணவர்கள், கடுமையான வேலை செய்பவர்கள் போதைக்காகவும், வேலையின்
கடினம் தெரியாமல் இருப்பதற்காகவும் இதனை அதிகமாக பயன்படுத்துவதாக
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்கு வெறும் கிறுகிறுப்பை மட்டும் தராமல் பலவித ஆபத்தான நோய்களையும் உண்டாக்குகிறது.
போதைப் பாக்கால் ஏற்படும் கேடுகள்
போதைப்
பாக்குகளில் உள்ள போதைப் பொருள்கள், வாயின் உட்பகுதி, நாக்கு, பல்
ஈறுகளின் மென்மையான பகுதிகளை அரித்து புண்களை எற்படுத்திவிடுகின்றன.
இந்தப் புண்களால் எந்தவகையான உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. வாயின்
உள்பகுதி சிவந்து வெந்து காணப்படும். சிலர் அந்த நீரை உள்ளே
விழுங்கிவிடுகின்றனர். இந்த விஷம் கலந்த நீர் வாயின் உள்ளே இறங்கும்போது
தொண்டை மற்றும் உணவுக் குழாயை அரித்து தொண்டைப்புண், வயிற்றுப்புண்ணை
ஏற்படுத்துகிறது.
மேலும் பற்களின்மேல் படிந்துள்ள பாக்குத் துகள்கள் ஈறுகளை பலமிழக்கச் செய்கின்றன.
இதனால் பற்கள் எளிதில் விழுந்துவிடுவதுடன் வாய்ப் புற்றுநோய் (கேன்சர்) ஏற்படவும் வாய்ப்பாகின்றது.
மேலும்
இவை தொண்டைப் பகுதியைத் தாக்கி வாயிலும் வயிற்றிலும் புண்களை
உண்டாக்குகிறது. இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல் உருவாகிறது.
மேலும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஈரலைப் பாதிக்கிறது. ஈரல்
பாதிக்கப்படுவதால் பித்தம் அதிகரித்து மூளையை செயலிழக்கச் செய்கிறது.
மேலும் பித்த அதிகரிப்பால் உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பல கொடிய நோய்கள் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது.
குடல் புண் எற்படவும் இது காரணமாகிறது.
மேலும்
பாக்கு போடுவதால் பற்கள் கறை படிந்து காணப்படும். பிறரிடம்
உரையாடும்போது எச்சில் தெறிக்கும். இதனால் சில நேரங்களில் மற்றவர்களின்
அருவருப்பான பார்வைக்கு ஆளாக நேரிடும்.
பாக்கு போட்டு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதாரம் கெடுகிறது, மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாகிறது.
போதைப் பாக்கை மறக்க
எந்த
ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம்
மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள
வேண்டும்.
ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்...
அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
பாக்கு
போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம்
தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில்
ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு,
பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.
அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்.
இந்த பாக்கை வெல்ல முடியாதா..?
மனித இனம் நவீன வளர்ச்சியில் நிறைய பயன்களை அடைந்தாலும் அதற்கு எதிர்வினையாக பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.
ஆரோக்கிய சீர்கேடான பழக்கங்கள் பல அன்று முதல் இன்று வரை மனித இனத்தை அடிமைப்படுத்தியுள்ளது.
மது, புகை என பலவகைகளில் விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் உயிரைக் குடிக்கும் எமனாகிறது.
மது, புகைப்பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கடந்த இதழ்களில் பார்த்தோம்.
பாக்கு என்ற போர்வையில் நுழைந்துள்ள போதைப் பொருளைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.
முன்னோர்கள்
உணவுக்குப்பின் தாம்பூலம் தரிப்பார்கள். அதாவது வெற்றிலைப் பாக்கு
போடுவார்கள். வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும் சேர்ந்து சீரண
சக்தியை அதிகரிக்கச் செய்யும். சிலர் இந்த கலவையுடன் புகையிலையையும்
சேர்ப்பார்கள்.
ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இதனை போதைக்காக
உபயோகிக்கும் பழக்கம் உண்டானது. அதனால் பாக்குடன் புகையிலையை அதிகமாகச்
சேர்த்து அதனுடன் வாசனையை உண்டாக்கும் சில பொருட்களைச் சேர்த்து புதிதான
ஒரு சுவையுடன் தயாரித்தார்கள். இவற்றை வாயில் போட்டவுடன் சுறுசுறுவென்று
ஒருவிதமான மயக்கத்தை உண்டுபண்ணும்.
இந்த வகையான பாக்கிற்கு அடிமையானவர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பாக்கெட்டுகள் வரை உபயோகிக்கிறார்கள்.
பாமரர்
முதல் பணக்காரர் வரை இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாகக்
கல்லூரி மாணவர்கள், கடுமையான வேலை செய்பவர்கள் போதைக்காகவும், வேலையின்
கடினம் தெரியாமல் இருப்பதற்காகவும் இதனை அதிகமாக பயன்படுத்துவதாக
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாக்கு வெறும் கிறுகிறுப்பை மட்டும் தராமல் பலவித ஆபத்தான நோய்களையும் உண்டாக்குகிறது.
போதைப் பாக்கால் ஏற்படும் கேடுகள்
போதைப்
பாக்குகளில் உள்ள போதைப் பொருள்கள், வாயின் உட்பகுதி, நாக்கு, பல்
ஈறுகளின் மென்மையான பகுதிகளை அரித்து புண்களை எற்படுத்திவிடுகின்றன.
இந்தப் புண்களால் எந்தவகையான உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. வாயின்
உள்பகுதி சிவந்து வெந்து காணப்படும். சிலர் அந்த நீரை உள்ளே
விழுங்கிவிடுகின்றனர். இந்த விஷம் கலந்த நீர் வாயின் உள்ளே இறங்கும்போது
தொண்டை மற்றும் உணவுக் குழாயை அரித்து தொண்டைப்புண், வயிற்றுப்புண்ணை
ஏற்படுத்துகிறது.
மேலும் பற்களின்மேல் படிந்துள்ள பாக்குத் துகள்கள் ஈறுகளை பலமிழக்கச் செய்கின்றன.
இதனால் பற்கள் எளிதில் விழுந்துவிடுவதுடன் வாய்ப் புற்றுநோய் (கேன்சர்) ஏற்படவும் வாய்ப்பாகின்றது.
மேலும்
இவை தொண்டைப் பகுதியைத் தாக்கி வாயிலும் வயிற்றிலும் புண்களை
உண்டாக்குகிறது. இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல் உருவாகிறது.
மேலும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஈரலைப் பாதிக்கிறது. ஈரல்
பாதிக்கப்படுவதால் பித்தம் அதிகரித்து மூளையை செயலிழக்கச் செய்கிறது.
மேலும் பித்த அதிகரிப்பால் உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படுகிறது.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பல கொடிய நோய்கள் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது.
குடல் புண் எற்படவும் இது காரணமாகிறது.
மேலும்
பாக்கு போடுவதால் பற்கள் கறை படிந்து காணப்படும். பிறரிடம்
உரையாடும்போது எச்சில் தெறிக்கும். இதனால் சில நேரங்களில் மற்றவர்களின்
அருவருப்பான பார்வைக்கு ஆளாக நேரிடும்.
பாக்கு போட்டு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதாரம் கெடுகிறது, மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாகிறது.
போதைப் பாக்கை மறக்க
எந்த
ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம்
மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள
வேண்டும்.
ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்...
அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
பாக்கு
போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம்
தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில்
ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு,
பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.
அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்.
இந்த பாக்கை வெல்ல முடியாதா..?
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
இந்த பாக்கை வெல்ல முடியாதா..?
மென்று தின்று விட்டால் வென்று விடலாம்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
என்ன ஒரு அறிவுTamilzhan wrote:இந்த பாக்கை வெல்ல முடியாதா..?
மென்று தின்று விட்டால் வென்று விடல
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
பாக்கு பேட்டு போதயில அடிக்ககூடாது சொல்லிட்புட்டேன்..!
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Tamilzhan wrote:பாக்கு பேட்டு போதயில அடிக்ககூடாது சொல்லிட்புட்டேன்..!
பேக்கு நீ பாக்கு போட்டதால தான் அடுச்சேன்thamilan இந்த பாக்கை வெல்ல முடியாதா..?
மென்று தின்று விட்டால் வென்று விடலாம்
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ABIRAMI M wrote:
பேக்கு நீ பாக்கு போட்டதால தான் அடுச்சேன்
ஏன் உன் பாக்கு பிடிங்கிட்டேன்னுனா...?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இல்ல விஜயொடதுTamilzhan wrote:ABIRAMI M wrote:
பேக்கு நீ பாக்கு போட்டதால தான் அடுச்சேன்
ஏன் உன் பாக்கு பிடிங்கிட்டேன்னுனா...?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|