Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
+2
வேல்முருகன்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
சுட்டெரிக்கும் வெயிலில் நீச்சல் குளத்துல
ஆனந்தத்தோடு நீந்தி விளையாடி இருக்கிறீர்களா?
அப்போ குளிச்சு முடிச்சு வெளிய வரும்போது
கண்ணு செவந்து, அனலா எரிஞ்சிருக்குமே.
அதுக்கு காரணம் குளோரின்தான்னு எல்லாரும்
நினச்சுட்டு இருக்கோம். ஆனா உண்மையில
அதுக்கு காரணம் குளோரின் இல்ல யூரின்.
-
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும்
தடுப்பு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த
உண்மை தெரிய வந்துள்ளது. கொளுத்துற
வெயிலுக்கு ஹாயா நீச்சலடிச்சுக்கிட்டே
சில கருப்பு ஆடுகள் செய்யும் செயல்தான்
இதுக்கு காரணமாம்.
-
-
குளிப்பவருடைய உடம்பில் இருக்கும் வியர்வை மற்றும் சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் குளோரினோடு சேரும்போது, கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டு குளோரோ அமைன் என்ற ஒரு விதமான வாயு வெளியாகிறது. இதனை நாம் சுவாசிக்கும்போது நம் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிறது. பொது வெளியில் இருக்கும் நீச்சல் குளங்களில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்தில் இந்த வாயு வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால் உள்விளையாட்டு நீச்சல் குளங்களில் அந்த வாயு வெளியேறாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்குமாம். இதனால் கண் எரிச்சல் இன்னமும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சில குளங்களில் குளிப்பதற்கு முன்னதாகவே குளோரின் வாடை அதிகமாக இருக்கும், அதற்கும் இதுதான் காரணமாம். இப்படிப்பட்ட சுகாதரமற்ற தண்ணீரில் குளிக்கும்போதும், நீரை விழுங்கும்போதும் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்படி தடுக்கலாம்?
உடல் நலத்தை கவனியுங்கள்
குளிப்பதற்கு முன் உங்கள் உடல் நிலையை கவனியுங்கள். உடல் நிலை சற்று சரியில்லாமல் இருந்தால், குளிப்பதை தவிர்ப்பது நல்லது. சமீபத்தில் நோயில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது போன்ற சமயங்களில் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் அதிகம் இருக்கும். அதோடு பொது இடத்தில் குளிப்பது குளத்தில் நீந்தும் அனைவருக்கும் பாதிப்பை உருவாக்கும்.
ஷவர் பாத் எடுங்கள்
பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம். அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.
குளோரின் டெஸ்ட்
நீரில் குளோரினின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதிகபட்சமாக 3ppm அளவு குளோரின் இருக்கலாம். சரியான இடைவேளையில் மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்வது அவசியம்.
யார் அந்த கருப்பு ஆடு?
தண்ணியோடு தண்ணியா அடிச்சுவிட்டா தெரியாதுங்குற ஒரே காரணத்துக்காக இந்த விஷம வேலையை செய்யும் அந்த கருப்பு ஆடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்துல கேஸா போட முடியும். அவங்க அவங்க தன் ஒழுக்கத்தோடு செயல்பட்டு சுகாதாரம் காப்பது ஒண்ணுதான் வழி.
[color:80dc= #000000]
-ரெ.சு.வெங்கடேஷ்
விகடன்
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்..
அலட்டல் அம்பலத்தார்- இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
மேற்கோள் செய்த பதிவு: 1149624அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்..
ஒ....அதான் கடல் தண்ணில குளிச்சா கண் எரிச்சல் வருதா .....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
மேற்கோள் செய்த பதிவு: 1149624அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்..
நீண்ட நாட்களாக காணவில்லையே அய்யா ,
நலமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
//ஷவர் பாத் எடுங்கள்
பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம். அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.//
இது தான் நல்லது
பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம். அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.//
இது தான் நல்லது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!
மேற்கோள் செய்த பதிவு: 1149644ஹா ஹா ஹா ....வேல்முருகன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149624அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பி ராசா கருப்பு ஆடுகள் எண்டு என்னை சொல்லலை தானே... நான் எப்பவும் கடல்ல தான் குளிப்பேன்..
ஒ....அதான் கடல் தண்ணில குளிச்சா கண் எரிச்சல் வருதா .....
Similar topics
» நீச்சல் குளத்தில் குதிக்கணுமா...தண்ணீயே இல்லியே...! -
» நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு
» நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!
» நீச்சல் குளத்தில் மூழ்கி நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகன் சாவு
» நீச்சல் குளத்தில் குதூகலமாக விளையாடிய ‘பாப் கட்’ செங்கமலம் யானை.. கைதட்டி ரசித்த பொதுமக்கள்!
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» குளோரின் வாயு ஆபத்திலிருந்து 600 பேரை காப்பாற்றிய 2 மாணவர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|