புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
Barushree | ||||
Guna.D | ||||
சுகவனேஷ் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பை வளர்ப்போம்!
Page 1 of 1 •
ஜூலை 9, கலிக்காமர் குருபூஜை
--
-
–
—
மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது
சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து,
உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும்
விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.
தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில்,
ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு
புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை
செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்
பெண்கள் மீது காதல் கொண்டார்.
அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர்.
சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே
காதலுக்கு இடமில்லை என்பதால், அவர்கள்
பூலோகத்தில் பிறந்து, உலக வாழ்வை அனுபவித்த
பின், கைலாயம் வரும்படி அருள்புரிந்தார் சிவன்.
அப்பெண்களே பரவை மற்றும் சங்கிலி என்ற
பெயருடன் பூலோகத்தில் பிறந்தனர்.
ஆலால சுந்தரரும், திருநாவலூரில் பிறந்தார்.
பரவையை திருமணம் செய்த சுந்தரர்,
சிவ தலங்களுக்கு யாத்திரை செல்வதாக கூறிக்
கிளம்பினார். வழியில், திருவொற்றியூரில்
சங்கிலியாரைக் கண்டார். விதிப்பயனால்,
அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு
தோன்றி, திருமணமும் முடிந்தது.
இந்த தகவல் பரவைக்கு தெரியவே, அவர் சுந்தரருடன்
வாழ மறுத்து விட்டார்.
பக்தியில் பலவகை உண்டு. சுந்தரர், இறைவனை
தன் நண்பனாகக் கருதி, தன் பாடல்கள் மூலம்
சிவனின் அன்பைப் பெற்றிருந்தார். அதனால்,
தனக்காக, முதல் மனைவியிடம் தூது சென்று
சமாதானம் செய்யும்படி இறைவனை வேண்டினார்.
சிவனும், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து
வைத்தார்.
இந்நிகழ்வு, சோழ நாட்டிலுள்ள பெருமங்கலம்
கிராமத்தில் வசித்த சிவபக்தரான கலிக்காமருக்கு
தெரிய வந்தது. இவர் மானக்கஞ்சாற நாயனாரின்
மகளைத் திருமணம் செய்தவர்.
‘இரண்டாவது மனைவிக்காக, முதல் மனைவியிடம்
இறைவனையே தூது போகச் செய்து விட்டாரே சுந்தரர்…
அவரைப் பழி வாங்க வேண்டும்…’ என்று நினைத்தார்
கலிக்காமர்.
சிவபக்தர்களான அவர்களை, நண்பர்கள் ஆக்குவதற்காக,
திருவிளையாடல் புரிந்தார் சிவன்.
கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக்
கொடுத்தார். வலியால் துடித்த கலிக்காமரின் கனவில்
தோன்றி, ‘இந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியும்;
அவரை வரவழை…’ என்று சொல்லி மறைந்தார்.
அதுபோல், சுந்தரர் கனவில் தோன்றிய சிவன், கலிக்காமரின்
மன வருத்தங்களை கூறினார். இதனால், ‘சிவபக்தரின்
மனதை புண்படுத்திய பாவத்திற்கு ஆளானோமே…
அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது நோயையும்
குணப்படுத்த வேண்டும்…’ என நினைத்து, பெருமங்கலம்
புறப்பட்டார் சுந்தரர்.
காதலுக்காக, தன் அன்பிற்குரிய இறைவனையே தூது
செல்ல வைத்தவரின் உதவி, தனக்கு தேவையில்லை
என்று நினைத்த கலிக்காமர், கத்தியால் வயிற்றில் குத்தி
இறந்து போனார்.
கலிக்காமர் வீட்டுக்கு வந்த சுந்தரர், நடந்ததை எண்ணி
வருந்தினார். அப்போது, அங்கே தோன்றிய சிவன்,
கலிக்காமருக்கு உயிர் கொடுத்து, முன்வினையை
எல்லாருமே அனுபவித்தாக வேண்டும் என்பதை விளக்கி,
இருவரும் நட்புடன் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சுந்தரரால், சிவதரிசனத்தை நேரடியாகப் பெற்ற கலிக்காமர்
மகிழ்ந்தார். தவறு செய்வது மனித இயற்கை; அதை,
பெரிதுபடுத்தாமல் நட்பு கொள்வதே உயர்ந்த பண்பு
என்பதற்கு உதாரணம் கலிக்காமரின் வாழ்க்கை.
இவரது குருபூஜை, ஆனி ரேவதி நட்சத்திரத்தில் நடக்கிறது.
–
————————————————–
தி.செல்லப்பா
வாரமலர்
--
-
–
—
மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது
சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து,
உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும்
விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.
தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில்,
ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு
புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை
செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்
பெண்கள் மீது காதல் கொண்டார்.
அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர்.
சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே
காதலுக்கு இடமில்லை என்பதால், அவர்கள்
பூலோகத்தில் பிறந்து, உலக வாழ்வை அனுபவித்த
பின், கைலாயம் வரும்படி அருள்புரிந்தார் சிவன்.
அப்பெண்களே பரவை மற்றும் சங்கிலி என்ற
பெயருடன் பூலோகத்தில் பிறந்தனர்.
ஆலால சுந்தரரும், திருநாவலூரில் பிறந்தார்.
பரவையை திருமணம் செய்த சுந்தரர்,
சிவ தலங்களுக்கு யாத்திரை செல்வதாக கூறிக்
கிளம்பினார். வழியில், திருவொற்றியூரில்
சங்கிலியாரைக் கண்டார். விதிப்பயனால்,
அவரைத் திருமணம் செய்யும் எண்ணம் அவருக்கு
தோன்றி, திருமணமும் முடிந்தது.
இந்த தகவல் பரவைக்கு தெரியவே, அவர் சுந்தரருடன்
வாழ மறுத்து விட்டார்.
பக்தியில் பலவகை உண்டு. சுந்தரர், இறைவனை
தன் நண்பனாகக் கருதி, தன் பாடல்கள் மூலம்
சிவனின் அன்பைப் பெற்றிருந்தார். அதனால்,
தனக்காக, முதல் மனைவியிடம் தூது சென்று
சமாதானம் செய்யும்படி இறைவனை வேண்டினார்.
சிவனும், அவர்களைச் சமாதானம் செய்து சேர்த்து
வைத்தார்.
இந்நிகழ்வு, சோழ நாட்டிலுள்ள பெருமங்கலம்
கிராமத்தில் வசித்த சிவபக்தரான கலிக்காமருக்கு
தெரிய வந்தது. இவர் மானக்கஞ்சாற நாயனாரின்
மகளைத் திருமணம் செய்தவர்.
‘இரண்டாவது மனைவிக்காக, முதல் மனைவியிடம்
இறைவனையே தூது போகச் செய்து விட்டாரே சுந்தரர்…
அவரைப் பழி வாங்க வேண்டும்…’ என்று நினைத்தார்
கலிக்காமர்.
சிவபக்தர்களான அவர்களை, நண்பர்கள் ஆக்குவதற்காக,
திருவிளையாடல் புரிந்தார் சிவன்.
கலிக்காமருக்கு கடுமையான வயிற்று வலியைக்
கொடுத்தார். வலியால் துடித்த கலிக்காமரின் கனவில்
தோன்றி, ‘இந்நோயை சுந்தரரால் மட்டுமே தீர்க்க முடியும்;
அவரை வரவழை…’ என்று சொல்லி மறைந்தார்.
அதுபோல், சுந்தரர் கனவில் தோன்றிய சிவன், கலிக்காமரின்
மன வருத்தங்களை கூறினார். இதனால், ‘சிவபக்தரின்
மனதை புண்படுத்திய பாவத்திற்கு ஆளானோமே…
அவரிடம் மன்னிப்பு கேட்பதுடன், அவரது நோயையும்
குணப்படுத்த வேண்டும்…’ என நினைத்து, பெருமங்கலம்
புறப்பட்டார் சுந்தரர்.
காதலுக்காக, தன் அன்பிற்குரிய இறைவனையே தூது
செல்ல வைத்தவரின் உதவி, தனக்கு தேவையில்லை
என்று நினைத்த கலிக்காமர், கத்தியால் வயிற்றில் குத்தி
இறந்து போனார்.
கலிக்காமர் வீட்டுக்கு வந்த சுந்தரர், நடந்ததை எண்ணி
வருந்தினார். அப்போது, அங்கே தோன்றிய சிவன்,
கலிக்காமருக்கு உயிர் கொடுத்து, முன்வினையை
எல்லாருமே அனுபவித்தாக வேண்டும் என்பதை விளக்கி,
இருவரும் நட்புடன் திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
சுந்தரரால், சிவதரிசனத்தை நேரடியாகப் பெற்ற கலிக்காமர்
மகிழ்ந்தார். தவறு செய்வது மனித இயற்கை; அதை,
பெரிதுபடுத்தாமல் நட்பு கொள்வதே உயர்ந்த பண்பு
என்பதற்கு உதாரணம் கலிக்காமரின் வாழ்க்கை.
இவரது குருபூஜை, ஆனி ரேவதி நட்சத்திரத்தில் நடக்கிறது.
–
————————————————–
தி.செல்லப்பா
வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|