புதிய பதிவுகள்
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
107 Posts - 49%
heezulia
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
7 Posts - 3%
prajai
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
3 Posts - 1%
Barushree
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
234 Posts - 52%
heezulia
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
18 Posts - 4%
prajai
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
5 Posts - 1%
Barushree
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_m10வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க..


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:52 pm

வரும்முன் காப்போம் - கண்களைக் காக்க...


ஐம்புலன்களானமெய்,
வாய், கண், மூக்கு, செவி ஆகியவை ஒரு மனிதனுக்கு முக்கியத்தேவையாகும்.
இவற்றைப் பாதுகாத்து நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வதே சிறந்தவாழ்வாகும்.
இந்த இதழில் ஐம்புலன்களில் ஒன்றான கண்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கண்ணில்
சிறந்த உறுப்பில்லை என்பார்கள். இந்த உலகில்அனைத்து காட்சிகளையும்
பார்த்து அவற்றை உள்வாங்கி மூளைக்கு அனுப்புவதேஇதன் வேலையாகும்.

உடலில் அதிக வேகமாக செயல்படும் உறுப்புகளில் கண்களும் ஒன்று.
[You must be registered and logged in to see this image.]
இந்தகண்களை
போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.எப்போதும் நீர்
சூழ அமைந்துள்ள விழிகளில் சிறு தூசு பட்டாலும் அதுகண்களில் நீரை
அதிகப்படுத்தி அதன்மூலம் வெளியேறிவிடுகின்றது. கண்கள்வறட்சி ஏற்படுவதைத்
தடுக்க இமைகள் தானாக மூடித் திறக்கின்றன.

மனிதனின் அவசியத் தேவையான கண்களுக்கு சரியான பராமரிப்பில்லாமல் கண்கள் எளிதில் பார்வையை இழக்கின்றன.

இன்றும்கிராமங்களில்
வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் பலர் கண்ணாடி அணியாமல்படிப்பதைக் காணலாம்.
அதற்குக் காரணம் ரசாயனம் கலக்காத இயற்கை உணவுகளே.

ஆனால்இன்று
இரண்டு மூன்று வயது குழந்தைகள் கூட கண்ணாடி
அணிந்திருப்பதைப்பார்க்கிறோம். அவசர கதியில் தயாரிக்கப்படும் இன்ஸ்டன்ட்
உணவுகள்,சத்தில்லா உணவுகள், மற்றும் கண்களை பாதிக்கும் தொலைக் காட்சிப்
பெட்டி,கணினி... என பட்டியல் நீளும்.

கண்பார்வைக் கோளாறு ஏற்படக் காரணம்

· உறவினர் முறையில் திருமணம் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கண்பார்வைக் குறைபாடு ஏற்படுகின்றது.

· கருவிலிருக்கும் போது குழந்தைக்குத் தேவையான ஊட்டச் சத்து குறைபாட்டாலும் பார்வைக் கோளாறு ஏற்படுகின்றது.

· சரியான உணவு உண்ணாமல் இரத்தச் சோகை ஏற்பட்டாலும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

·தூக்கமின்மையாலும்,
மங்கிய ஒளி அல்லது கண் கூசும் அளவு வெளிச்சம் உள்ளஇடங்களில் வேலை
செய்பவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

·தற்போதைய
கணினி உலகில் கண்களுக்குத் தான் அதிக வேலை உண்டாகிறது. இரவுகண்விழித்து
கணினி முன் அமர்ந்து அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்குறைபாடு எளிதில்
உண்டாகும்.

· ஈரல் பாதிக்கப்பட்டு பித்தம்அதிகரித்தால் முதலில்
தாக்கப்படுவது காண் பார்வை நரம்புகளே... இதனால்தான்காமாலை நோய்களின்
அறிகுறி கண்களில் தெரியவரும்.

· மது, புகை, போதைப் பொருள்கள் உண்பவர்களின் கண்கள் எளிதில் பாதிப்படையும்.

·தொலைக்காட்சியின்
முன் அமர்ந்து அதிக நேரம் தூக்கமில்லாமல்நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களின்
கண்கள் வறட்சி கண்டு கண்பார்வை குறைபாடுஉண்டாகும்.

· நீரிழிவு நோய்க்காரர்களுக்கும் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கண் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

· அடிக்கடி தலைவலி, தலைச்சுற்றல், கிறுகிறுப்பு உள்ளவர்களுக்கும் பார்வைக் குறைபாடு உண்டாகும்.

வரும்முன் காக்க

·கண்களில்
ஏதேனும் தூசு விழுந்தாலோ அல்லது வலி, ஏற்பட்டாலோ கண்மருத்துவரை அணுகுவது
நல்லது. மருத்துவரின் ஆலோசனை யில்லாமல் கண்களுக்குமருந்துகள் இடக் கூடாது.

· அதிக வெயிலில் அல்லது வெப்பமான பகுதிகளுக்குச் செல்ல நேர்ந்தால் குளிர் கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்.

· ஒரு நாளைக்கு 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். நல்ல தூக்கமே கண்களைப் பாதுகாக்கும்.

·கணினியில்
வேலை செய்பவர்கள் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்யக் கூடாது.
அவ்வப்போது குறைந்தது 5 நிமிடமாவது விழிகளை சுழலவிட்டுபின் கண்களை மூடி
சிறிது நேரம் தியானம் செய்வதுபோல் இருக்க வேண்டும்.

· உணவில் தினமும் கீரைகள், காய்கறிகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரட் கண்களுக்கு மிகவும் சிறந்தது.

· எளிதில் சீரணமாகக்கூடிய உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

· மது, புகை, போதை போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

· உடல் சூடு அடையாமலும், பித்த மாறுபாடு அடையாமலும் இருப்பதற்கு வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கக் கூடாது.

· மங்கலான ஒளியில் படிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

· அதிக வெயில் இருக்கும்போது சூரியனைப் பார்க்கக்கூடாது.

· நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

· அதிக மன அழுத்தம், டென்ஷன் கூட பார்வை நரம்புகளைப் பாதிக்கும். எனவே மன அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக