புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
25 Posts - 51%
heezulia
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
7 Posts - 2%
prajai
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_m10சொல் பொறுக்காதவரா நீங்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல் பொறுக்காதவரா நீங்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 26, 2015 6:21 am

மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்;
முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர்
எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்;

என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' -
இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக
விளக்கம் தருவர்.

கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க
முடியாது என்பது உண்மையே!

இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள்
உள்ளன.

முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என,
சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப்
பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள், சிறு குழந்தைகளாக இருந்த போது,
நம் மடியில், சிறுநீர், மலம் கழித்து நம்மை சிறிதளவு
சோதித்தனர். இன்று, அவர்கள் வளர்ந்து விட்டதால்,
இடுப்பிற்கு கீழே கழியாமல், வாய் வழியே
கழிகின்றனர்.

பெற்ற கடமைக்கு, நம் பிள்ளைகள் தானே என்று பாச
உணர்வோடு பொறுத்தும், சகித்தும் போக வேண்டியது
தான், வேறு வழி!

பதிலுக்கு நாமும் குரலை உயர்த்தினால், அவர்கள்
இன்னும் ஒருபடி மேலே போவரே தவிர, அடங்க
மாட்டார்கள். காரணம், இன்றைய ஒலி மற்றும் காட்சி
ஊடகங்கள் இவர்களுக்கு சொல்லி தருவதே, 'அடங்கிப்
போகாதே... உன் உரிமையை நிலைநாட்டு; உன் கருத்தை
வலியுறுத்து; கிழங்கள் கத்தினால் கத்திவிட்டு போகட்டும்...'
என்று அடங்காப் போக்கை நியாயப்படுத்துகின்றன.

அத்துடன், 'மேலைநாட்டு பிள்ளைகள் எப்படி தெரியுமா...'
என்று, நம் பண்பாட்டிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களை,
நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நியாயப்படுத்தவும்
பார்க்கின்றன.

தங்களுக்காக மட்டுமே வாழ்கிற மேலைநாட்டு சுயநல
பெற்றோர் எங்கே, தமக்கென வாழாமல்
பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்கிற
நம்மவர்கள் எங்கே!

கை நீட்டி காசு வாங்குகிறோம்; சொல் மட்டும் கூடாது
என்றால் எப்படி! ஒரு உணவகத்தில் சிறு தொகை தந்து,
இரு இட்லிகளை சாப்பிடுவோர் கூட உணவிலே குறை
கண்டால், 'கூப்பிடுய்யா மானேஜரை... என்னய்யா ஓட்டல்
நடத்துறீங்க...' என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது,
மாதா மாதம் படியளக்கிறவர் வாய் திறக்கக் கூடாது
என்றால் எப்படி?

இரண்டாவது: 'அவர்கள் தரம் அப்படி, என்ன செய்வது...'
என்ற பெருந்தன்மை.
நாய் என்றால் குரைக்கத்தான் செய்யும்; குயிலோ, அழகுறக்
கூவும். எனவே, நம்மை பார்த்து கத்துபவர்கள் தங்களது
அடையாளங்களை வெளிப்படுத்தி, தரங்களை
காண்பிக்கின்றனரே தவிர, இதற்காக வருந்தத்
தேவையில்லை. 'நாய் எப்படி குரைக்கப் போயிற்று' என்றா
கேள்வி கேட்பது?

மூன்றாவது: 'சொல்லும்படி நாம் இடம் தந்திருக்கக் கூடாது...'
என்ற சுயகட்டுபாடு.
ஒரு கையால் ஓசையை உருவாக்க முடியாது; இரண்டாவது
கையும் சேரும் போது தான், அது ஓசையாகிறது.

வாழ்வில் நம்மை சுற்றியுள்ளோர் நம்மீது எழுப்பும் புகார்
ஓசையும் இத்தகையது தான். 'நாம் செய்வதெல்லாம் சரி,
நாம் பேசுவதெல்லாம் நியாயம்...' என்று நம்மை நாமே
வேண்டுமானால், பாராட்டிக் கொள்ளலாம். ஆனால்,
எதிராளிகளின் பார்வையில், இவை மிகவும்
குறைபாடுகளையே கொண்டிருக்கின்றன.

'என்னை எவரும் ஒன்றும் சொல்லக் கூடாது...' என்று,
எதிர்பார்ப்போர், எதுவும் சொல்லும்படி வைத்துக்
கொள்ளலாமா... விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட
தேவதைகளா நாம்!

'தனக்கு தோன்றியதை செய்வோரும்,, தாம் நினைத்தது
நடக்க வேண்டும்...' என்று எண்ணுவோரும், பிறரிடம்,
எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர்.
ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது
என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில்
நம் செயல்களோ வேறு!

காயங்களை ஆற்றும் நியாயங்களை, உங்கள்
முன்னெடுத்து வைத்து விட்டேன். ஆறுங்கள்; மனம் தேறுங்கள்!
-
------------------------------------------------------

- லேனா தமிழ்வாணன்
நன்றி- தினமலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:26 am

//கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர்.
ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது
என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில்
நம் செயல்களோ வேறு!//

ரொம்ப உண்மை அய்யா .... அருமையான கட்டுரை ... இதில் சொன்னபடி செய்தால் 50% மனக்குழப்பங்கள் இருக்காது .நல்ல பதிவு அய்யா . நன்றி .
shobana sahas
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 11:29 am

'மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்; முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர் எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்; என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' - இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக விளக்கம் தருவர்.

கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க முடியாது என்பது உண்மையே!

இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள் உள்ளன.

முதலாவது: 'அவர்கள் சொல்லத் தான் செய்வர்...' என, சொல் தாக்குதல்களை தாங்கும்படியான மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிள்ளைகள், சிறு குழந்தைகளாக இருந்த போது, நம் மடியில், சிறுநீர், மலம் கழித்து நம்மை சிறிதளவு சோதித்தனர். இன்று, அவர்கள் வளர்ந்து விட்டதால், இடுப்பிற்கு கீழே கழியாமல், வாய் வழியே கழிகின்றனர்.

பெற்ற கடமைக்கு, நம் பிள்ளைகள் தானே என்று பாச உணர்வோடு பொறுத்தும், சகித்தும் போக வேண்டியது தான், வேறு வழி!

பதிலுக்கு நாமும் குரலை உயர்த்தினால், அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போவரே தவிர, அடங்க மாட்டார்கள். காரணம், இன்றைய ஒலி மற்றும் காட்சி ஊடகங்கள் இவர்களுக்கு சொல்லி தருவதே, 'அடங்கிப் போகாதே... உன் உரிமையை நிலைநாட்டு; உன் கருத்தை வலியுறுத்து; கிழங்கள் கத்தினால் கத்திவிட்டு போகட்டும்...' என்று அடங்காப் போக்கை நியாயப்படுத்துகின்றன.

அத்துடன், 'மேலைநாட்டு பிள்ளைகள் எப்படி தெரியுமா...' என்று, நம் பண்பாட்டிற்கு சரிப்பட்டு வராத விஷயங்களை, நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நியாயப்படுத்தவும் பார்க்கின்றன.
தங்களுக்காக மட்டுமே வாழ்கிற மேலைநாட்டு சுயநல பெற்றோர் எங்கே, தமக்கென வாழாமல் பிள்ளைகளுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்கிற நம்மவர்கள் எங்கே!

கை நீட்டி காசு வாங்குகிறோம்; சொல் மட்டும் கூடாது என்றால் எப்படி! ஒரு உணவகத்தில் சிறு தொகை தந்து, இரு இட்லிகளை சாப்பிடுவோர் கூட உணவிலே குறை கண்டால், 'கூப்பிடுய்யா மானேஜரை... என்னய்யா ஓட்டல் நடத்துறீங்க...' என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது, மாதா மாதம் படியளக்கிறவர் வாய் திறக்கக் கூடாது என்றால் எப்படி?

இரண்டாவது: 'அவர்கள் தரம் அப்படி, என்ன செய்வது...' என்ற பெருந்தன்மை.

நாய் என்றால் குரைக்கத்தான் செய்யும்; குயிலோ, அழகுறக் கூவும். எனவே, நம்மை பார்த்து கத்துபவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தி, தரங்களை காண்பிக்கின்றனரே தவிர, இதற்காக வருந்தத் தேவையில்லை. 'நாய் எப்படி குரைக்கப் போயிற்று' என்றா கேள்வி கேட்பது?

மூன்றாவது: 'சொல்லும்படி நாம் இடம் தந்திருக்கக் கூடாது...' என்ற சுயகட்டுபாடு.
ஒரு கையால் ஓசையை உருவாக்க முடியாது; இரண்டாவது கையும் சேரும் போது தான், அது ஓசையாகிறது.

வாழ்வில் நம்மை சுற்றியுள்ளோர் நம்மீது எழுப்பும் புகார் ஓசையும் இத்தகையது தான். 'நாம் செய்வதெல்லாம் சரி, நாம் பேசுவதெல்லாம் நியாயம்...' என்று நம்மை நாமே வேண்டுமானால், பாராட்டிக் கொள்ளலாம். ஆனால், எதிராளிகளின் பார்வையில், இவை மிகவும் குறைபாடுகளையே கொண்டிருக்கின்றன.

'என்னை எவரும் ஒன்றும் சொல்லக் கூடாது...' என்று, எதிர்பார்ப்போர், எதுவும் சொல்லும்படி வைத்துக் கொள்ளலாமா... விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகளா நாம்!
'தனக்கு தோன்றியதை செய்வோரும்,, தாம் நினைத்தது நடக்க வேண்டும்...' என்று எண்ணுவோரும், பிறரிடம், எதிர்பார்ப்பது எந்த வகையில் சரி?

கண்ணாடியில் நம் பிம்பம் அப்படியே தெரியும் என்பர். ஆனால், இடப்பக்க வகிடு வலப்பக்கமாக தெரிகிறது என்பதே உண்மை. இதேபோல், எதிராளியின் பார்வையில் நம் செயல்களோ வேறு!
காயங்களை ஆற்றும் நியாயங்களை, உங்கள் முன்னெடுத்து வைத்து விட்டேன். ஆறுங்கள்; மனம் தேறுங்கள்!

- லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 28, 2015 3:33 pm

ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்...
--
http://www.eegarai.net/t122733-topic

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 28, 2015 9:43 pm

ayyasamy ram wrote:ஏற்கனவே உள்ள பதிவுடன் இணைக்கலாம்...
--
http://www.eegarai.net/t122733-topic
மேற்கோள் செய்த பதிவு: 1153799

இதோ இணைத்து விடுகிறேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக