புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாம் பெட்ரூமிலேயே...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாம் பெட்ரூமிலேயே...
சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம்.
ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, துணி தீயும் வாசனை வரவே, ஒவ்வொரு அறையாகச் சென்று ஸ்விட்சு போர்டை பார்த்தேன்.
கடைசியில், இந்த பெண் இருக்கும் அறையில் மெத்தையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் குளித்துக் கொண்டிருந்தாள். 'லேப்-டாப்'பை மெத்தையின் மீது வைத்து, அதை சார்ஜ்ஜில் போட்டு விட்டு, குளிக்கப் போய் விட, சூடு தாங்காமல் மெத்தையின் மீது விரித்துள்ள துணி கருக ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேளை, நான் ஆரம்பத்திலேயே பார்த்ததால், விபத்து தடுக்கப்பட்டு விட்டது.
இவ்விஷயத்தை அவளிடம் கூறிய போது, 'விடுதியில நாங்க இப்படித் தான் செய்வோம்...' என்று, விபரீதம் புரியாமல், சாதரணமாக பேசுகிறாள். இவர்கள் போன்றவர்களை என்ன சொல்லி திருத்துவதோ!
ஆர்.பிருந்தா ரமணி, மதுரை.
குறிப்பு: இதை தினமலரில் படித்தேன், நிறைய பேர் பார்க்கணும் , தெரிந்து கொள்ளனும் என்று தான் இங்கே போடுகிறேன்.....இதன்மேல் விவாதம் நடத்தினாலும் நல்லது
சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம்.
ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, துணி தீயும் வாசனை வரவே, ஒவ்வொரு அறையாகச் சென்று ஸ்விட்சு போர்டை பார்த்தேன்.
கடைசியில், இந்த பெண் இருக்கும் அறையில் மெத்தையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் குளித்துக் கொண்டிருந்தாள். 'லேப்-டாப்'பை மெத்தையின் மீது வைத்து, அதை சார்ஜ்ஜில் போட்டு விட்டு, குளிக்கப் போய் விட, சூடு தாங்காமல் மெத்தையின் மீது விரித்துள்ள துணி கருக ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேளை, நான் ஆரம்பத்திலேயே பார்த்ததால், விபத்து தடுக்கப்பட்டு விட்டது.
இவ்விஷயத்தை அவளிடம் கூறிய போது, 'விடுதியில நாங்க இப்படித் தான் செய்வோம்...' என்று, விபரீதம் புரியாமல், சாதரணமாக பேசுகிறாள். இவர்கள் போன்றவர்களை என்ன சொல்லி திருத்துவதோ!
ஆர்.பிருந்தா ரமணி, மதுரை.
குறிப்பு: இதை தினமலரில் படித்தேன், நிறைய பேர் பார்க்கணும் , தெரிந்து கொள்ளனும் என்று தான் இங்கே போடுகிறேன்.....இதன்மேல் விவாதம் நடத்தினாலும் நல்லது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிறைய பேர் இப்படி செய்கிறார்கள், மேலும் அந்த switch களை, லேப்டாப் அல்லது போன் சார்ஜ் ஆனதும் 'off' செய்வதும் இல்லை , இது எவ்வளவு விபரீதங்களுக்கு ழி வகுக்கும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை.....................இதற்கும் எல்லோரும் படித்தவர்கள் தான்
நன்றி ...lahore85.blogspot.com/2015/02/small-girl-died-of-electric-shock.ஹ்த்ம்ல்
நன்றி ...lahore85.blogspot.com/2015/02/small-girl-died-of-electric-shock.ஹ்த்ம்ல்
வேறு வழியில்லாமல் Laptop அல்லது Mobile போனை சார்ஜ் பண்ணும்போது மெத்தை / wire நாற்காலிகள் / கார் சீட் இவற்றில் வைக்க நேரிடும் பொது. தலைகீழாக (பாட்டரி இருக்கும் பக்கம் மேல்புறம் இருப்பது போல) வையுங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானது
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1150380T.N.Balasubramanian wrote:lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
அந்த அளவிற்கு வர வாய்ப்பில்லை ஐயா , தற்போது வருகிற அனைத்து கணினிகளின் BIOS களிலும் thermal sensor இருக்கும் எவ்வளவு வெப்பம் வரைக்கும் கணினி இயங்கலாம் என்று நாம் set பண்ணிக்கொள்ளலாம். பொதுவாக 30-60 c வரைக்கும் கணினி இயங்கலாம் அதற்கு மேல் சென்றால் தானாக Off ஆகிவிடும் படி தான் Default settings இருக்கும்.
மெத்தை போன்ற தளத்தங்களில் Laptop பயன்படுத்தும்போது , லப்டோபின் கீழே வெப்பம் மற்றும் சிறு தூசிகள் வெளியேற உள்ள துவாரங்கள் மூடப்பட்டுவிடும் இதனால் தான் அந்த சமயங்களில் லேப்டாப் அளவுக்கதிகமாக சூடாகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:வேறு வழியில்லாமல் Laptop அல்லது Mobile போனை சார்ஜ் பண்ணும்போது மெத்தை / wire நாற்காலிகள் / கார் சீட் இவற்றில் வைக்க நேரிடும் பொது. தலைகீழாக (பாட்டரி இருக்கும் பக்கம் மேல்புறம் இருப்பது போல) வையுங்கள் ஓரளவுக்கு பாதுகாப்பானது
நல்ல ஐடியா ராஜா, என்றாலும், எதானாலும் சுவிட்ச் ஐ ஆப் செய்வது சிறந்தது தானே ..அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில்..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1150382ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1150380T.N.Balasubramanian wrote:lap top மடி கணினி , மடி மீது வைத்துக் கொண்டு வேலை செய்வதற்காக தயாரிக்கப் பட்டது .
இதில் உள்ள மைனஸ் பாயிண்ட் , அது வெளியேற்றும் உஷ்ணம் நேரிடையாக நம்முடைய உடலை தாக்குகிறது .
பெட்டில் வைத்து பணி புரியும் போது , உங்களுடைய கழுத்து அதீதமாக சிரமத்திற்கு உள்ளாகிறது .
இதற்காகத்தான் நம் அண்ணாச்சியின் டேபிள் மேட் வந்துள்ளது .
நானும் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு , தொடை மீது ஒரு கணினி அளவு ,plywood வைத்து கணினி பார்ப்பது உண்டு. கணினியில் சிறிய அளவில் embossed shoes இருப்பதால் உஷ்ணம் வெளியேறும் . நம் உடலையும் பாதிக்காது .
திருமதி பிருந்தா ரமணி கூறியது போல் , துணியை பொசுக்கும் அளவு , உஷ்ணம் உற்பத்தி ஆகுமா என்று தெரியவில்லை .
கணினி வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும் .
ரமணியன்
அந்த அளவிற்கு வர வாய்ப்பில்லை ஐயா , தற்போது வருகிற அனைத்து கணினிகளின் BIOS களிலும் thermal sensor இருக்கும் எவ்வளவு வெப்பம் வரைக்கும் கணினி இயங்கலாம் என்று நாம் set பண்ணிக்கொள்ளலாம். பொதுவாக 30-60 c வரைக்கும் கணினி இயங்கலாம் அதற்கு மேல் சென்றால் தானாக Off ஆகிவிடும் படி தான் Default settings இருக்கும்.
மெத்தை போன்ற தளத்தங்களில் Laptop பயன்படுத்தும்போது , லப்டோபின் கீழே வெப்பம் மற்றும் சிறு தூசிகள் வெளியேற உள்ள துவாரங்கள் மூடப்பட்டுவிடும் இதனால் தான் அந்த சமயங்களில் லேப்டாப் அளவுக்கதிகமாக சூடாகிறது
தகவல்களுக்கு நன்றி ராஜா !
துணிப் பொசுங்குதல் கொஞ்சம் அதிகமாகவே பட்டது மனதிற்கு .
நான் laaminated sheet வைத்து laptop உபயோகிப்பதே , laptop இன் உஷ்ணம் வெளியேருவதற்கே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கடைகளில் LAPTOP COOLER விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் லேப்டாப் சூடாகாது . துணி பொசுங்குவது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி . துணி பொசுங்கும் அளவுக்கு சூடு வந்தால் லேப்டோப்பின் பின்புறத்தில் தோசையே சுடலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1150413 நேரிடையா சொல்லிட்டிங்கM.Jagadeesan wrote:கடைகளில் LAPTOP COOLER விற்கிறார்கள் . அதைப் பயன்படுத்தினால் லேப்டாப் சூடாகாது . துணி பொசுங்குவது என்பது மிகைப்படுத்தப்பட்ட செய்தி . துணி பொசுங்கும் அளவுக்கு சூடு வந்தால் லேப்டோப்பின் பின்புறத்தில் தோசையே சுடலாமே !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|