ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாக்கள் அறிவார்கள்

5 posters

Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty அம்மாக்கள் அறிவார்கள்

Post by ayyasamy ram Wed Jul 01, 2015 5:07 pm

அம்மாக்கள் அறிவார்கள் 0yqPh11xT9qq7QCW0R6x+images.jpg99
-
வெள்ளிக்கிழமைகளில்
வீடுதிரும்பும் குழந்தைகள்
அம்மாக்களின் இடுப்பைக்
கட்டிக்கொள்கின்றன

கழுத்தை வளைத்துக்
கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூடச்சொல்லி
ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்

பிறகு, ஒவ்வொன்றாக
மூன்று விரல்களை மடித்து
கண்களை திறக்கச் சொல்கிறார்கள்

இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி
இடதும் வலதுமாக அசைத்து
டூ டேஸ் லீவ்
எனக் கூறும் குழந்தைகளின்
குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே
அறிகிறார்கள்

————————————–
பாப்பு
நன்றி – ஆனந்த விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by krishnaamma Wed Jul 01, 2015 5:36 pm

குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by பாலாஜி Wed Jul 01, 2015 5:38 pm

krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by krishnaamma Wed Jul 01, 2015 5:48 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
மேற்கோள் செய்த பதிவு: 1148988

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by வேல்முருகன் Thu Jul 02, 2015 12:08 am

அம்மாக்கள் அறிவார்கள் 3838410834 அம்மாக்கள் அறிவார்கள் 3838410834


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by shobana sahas Thu Jul 02, 2015 3:46 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
மேற்கோள் செய்த பதிவு: 1148988

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by krishnaamma Thu Jul 02, 2015 10:36 am

shobana sahas wrote:
krishnaamma wrote:

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149094

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐயோ...............இங்கும் அதே கொடுமைத்தான் ஷோபனா...............மிச்ச நாள் எல்லாம் அலாரம் அடித்ததும் கூட கண்ணு சொக்கும்....வெள்ளி , சனி என்றால் அலாரம் இல்லாமலே விழிப்பு வரும்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by shobana sahas Fri Jul 03, 2015 1:05 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149094

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐயோ...............இங்கும் அதே கொடுமைத்தான் ஷோபனா...............மிச்ச நாள் எல்லாம் அலாரம் அடித்ததும் கூட கண்ணு சொக்கும்....வெள்ளி , சனி என்றால் அலாரம் இல்லாமலே விழிப்பு வரும்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1149149

ரொம்ப சரி அம்மா .. சிரி சிரி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

அம்மாக்கள் அறிவார்கள் Empty Re: அம்மாக்கள் அறிவார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum