Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
+5
T.N.Balasubramanian
krishnaamma
பாலாஜி
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
First topic message reminder :
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1)](https://www.filepicker.io/api/file/GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1).jpg)
-
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 WTfORaLgQGGulaMROfFf+1(1)](https://www.filepicker.io/api/file/wTfORaLgQGGulaMROfFf+1(1).jpg)
-
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 6ZeH4NuiS4mgI5KCfzKi+2](https://www.filepicker.io/api/file/6ZeH4NuiS4mgI5KCfzKi+2.jpg)
-
விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1)](https://www.filepicker.io/api/file/GdSKCGKT8WT5rZ6gUsRQ+3(1).jpg)
-
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 WTfORaLgQGGulaMROfFf+1(1)](https://www.filepicker.io/api/file/wTfORaLgQGGulaMROfFf+1(1).jpg)
-
![விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்! - Page 2 6ZeH4NuiS4mgI5KCfzKi+2](https://www.filepicker.io/api/file/6ZeH4NuiS4mgI5KCfzKi+2.jpg)
-
விழுப்புரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் நடைபெற்ற விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது லாரி மோதிய விபத்தில், 3 போலீசார் உள்ளிட்ட 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
கிழக்கு கடற்கரை சாலை ஆலக்குப்பம் பகுதியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது, நள்ளிரவு லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
-
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார், விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர், விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துகொண்டிருந்தனர்.
-
அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் கேரளா சென்ற ஒரு லாரி, போக்குவரத்தை சீர் செய்துக் கொண்டிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக மோதி சென்றது. அந்த லாரி மோதிய வேகத்தில், அங்கிருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் நாலபுறமும் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்தனர்.
-
இந்த கோரவிபத்தில், மரக்காணம் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஆறுமுகம், ரோந்துக்காவலர் தவசி, டோல் கேட் ஆம்புலன்ஸ் டிரைவர் சேகர், கார் ஓட்டுனர் சங்கர், மரக்காணத்தை சேர்ந்த சுரேஷ், காளிதாஸ், சென்னையை சேர்ந்த விஜயா உள்ளிட்ட எட்டு பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் எஸ்.பி.நரேந்திரன் நாயர், விபத்து குறித்து விசாரித்ததுடன், மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற மீன் ஏற்றி வந்த லாரியை போலீசார், சுமார் 2 கி.மீ. துரத்தி சென்று பிடித்து அந்த லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மனிதாபிமானத்துடன் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர்கள் மீது லாரி மோதி உயிர் பலி வாங்கி உள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=====================
ஆ.நந்தகுமார்
படங்கள்: தே.சிலம்பரசன்
நன்றி- விகடன்.நியூஸ்
Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
செய்தியை சொல்ல மறந்துட்டாங்களா, உங்களையே மறந்துட்டாங்களா?ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையேசரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
மேற்கோள் செய்த பதிவு: 1149056சரவணன் wrote:செய்தியை சொல்ல மறந்துட்டாங்களா, உங்களையே மறந்துட்டாங்களா?ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1149052ஓகே ஓகே ... யாருமே சொல்லலையேசரவணன் wrote:மெயின் ரோட்டில் உள்ள (பஸ் ஸ்டாப்) மூன்று வீடு. சில மாதம் முன்னாடி....ஊரில் இருந்து வந்துட்டோம்னதும் மறந்துட்டாங்க போல
![]()
நம்மள எல்லாம் மறக்க முடியாது தம்பி , நம்ம ஹிஸ்டரி அப்படி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: விபத்தில் உதவியர்களுக்கு நேர்ந்த கொடூரம்: ஈ.சி.ஆர்.ரோட்டில் 8 பேர் பலியான பயங்கரம்!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓடும் பஸ்சில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 பேர்: ரோட்டில் வீசிய கொடூரம்
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
» பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”
» விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?
» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு
» கேரளாவில் பயங்கரம் : சாலை விபத்தில் 6 பொறியியல் மாணவர்கள் பலி
» பட்டாசு விபத்தில் 32 பேர் பலி: அதிகாரிகள்-போலீசார் 7 பேர் “சஸ்பெண்டு”
» விமான விபத்தில் பலியான 8 பேரிடம் போலி பாஸ்போர்ட்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|