புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
81 Posts - 67%
heezulia
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
viyasan
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
18 Posts - 3%
prajai
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_m10இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதைப் பார்த்து கண்ணில் தண்ணீர் வருமளவிற்கு சிரிக்காதீர்கள்!


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 12, 2009 5:30 pm

ஒரு காட்டுக்குள் குட்டி முயல் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு ஒட்டகச்சிவிங்கி ஒன்று மார்ஜூவானா சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டது. உடனே அதை நெருங்கி, "சிவிங்கி நண்பணே, ஏன் இப்படி மார்ஜூவானா புகைத்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறாய்? அதைத் தூக்கிப் போட்டுவிட்டு வா.அழகான இந்தக் காட்டைச் சுற்றிவரலாம். மாற்றத்தை நீ உணர்வாய் என்றது.

நெகிழ்ந்து போன ஒட்டகச்சிவிங்கி,சிகரெட்டைத் தூக்கிப்போட்டுவிட்டு முயல் குட்டியுடன் நடக்க ஆரம்பித்தது. கொஞ்ச தூரம் சென்றால், அங்கே ஒரு யானை மிகவும் சுகமாக ஒபியம் அடித்துக் கொண்டிருந்தது."வேண்டாம் நண்பபா" என்று ஆரம்பித்த முயல் குட்டி, யானையின் மனதையும் மாற்றி, தன்னுடன் அழைத்து வந்தது.

அடுத்து ஒரு சிங்கம்,ஹெரோயினை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தது."நண்பா,சிங்கமே" என்று ஆரம்பித்த முயல்,"அதையெல்லாம் தூக்கியெறி,வா.இந்த ரம்யமான காட்டை சந்தோஷமாக சுற்றி ஒரு ரவுண்ட் வரலாம்,வாழ்க்கையே மாறியது போல் தோன்றும்" என்று புத்திமதி சொல்ல ஆரம்பித்தது முயல்.அவ்வளவுதான். சிங்கம் கடும் கோபத்துடன் அந்தக்குட்டி முயலை 'பளார்'என்று அறைந்து தள்ளியது.

அதிர்ந்து போன சிவிங்கியும் யானையும் "சிங்கமே ஏன் இப்படி செய்தாய்? முயல் குட்டி நமக்கு நல்லது தானே செய்தது? அதை ஏன் அடித்தாய்"? என்றன.
நிமிர்ந்து பார்த்த சிங்கம்,"லூஸு மாதிரி பேசாதீங்கடா,இந்த முயல் பயலுக்கு கோகெய்ன் கூடிட்டுது என்றால் போதும். பைத்தியக்காரன் மாதிரி ஆகிடுவான். காட்டை சுத்தலாம் வா என்று எல்லாரையும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டு இருப்பான் இந்த பன்னாடை" என்று உறும ஆரம்பித்தது. சிங்கம்.

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 5:32 pm

[You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 12, 2009 5:33 pm

[You must be registered and logged in to see this image.]

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 12, 2009 5:33 pm

ABIRAMI M wrote:[You must be registered and logged in to see this image.]


யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 12, 2009 5:34 pm

தாமு wrote:[You must be registered and logged in to see this image.]


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Nov 12, 2009 5:36 pm

"லூஸு மாதிரி பேசாதீங்கடா,இந்த முயல் பயலுக்கு கோகெய்ன் கூடிட்டுது என்றால் போதும். பைத்தியக்காரன் மாதிரி ஆகிடுவான். காட்டை சுத்தலாம் வா என்று எல்லாரையும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டு இருப்பான் இந்த பன்னாடை" என்று உறும ஆரம்பித்தது. சிங்கம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி



[You must be registered and logged in to see this link.]
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Nov 12, 2009 5:37 pm

VIJAY wrote:"லூஸு மாதிரி பேசாதீங்கடா,இந்த முயல் பயலுக்கு கோகெய்ன் கூடிட்டுது என்றால் போதும். பைத்தியக்காரன் மாதிரி ஆகிடுவான். காட்டை சுத்தலாம் வா என்று எல்லாரையும் கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டு இருப்பான் இந்த பன்னாடை" என்று உறும ஆரம்பித்தது. சிங்கம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி
[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக