ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

+2
பாலாஜி
ayyasamy ram
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 Empty சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Post by ayyasamy ram Wed Jul 01, 2015 12:33 pm

First topic message reminder :

குட்டிக்கதை:

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் இருந்தான். அவன் மிகவும் முன் கோபக்காரன். தன் கெட்ட குணம் தெரிந்தும் அவனால் அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் தேவதை ஒன்று அவன் முன் தோன்றியது. பொன்னால் செய்த ஒரு குவளையை அவனிடம் கொடுத்தது. “உனக்குச் சினம் வரும்போதெல்லாம் இதில் மூன்று முறை தண்ணீர் நிரப்பிக்குடி; பிறகு சினமே வராது” என்று கூறி மறைந்தது தேவதை.

அப்போதிருந்தே அரசன் அப்படிச் செய்யத் தொடங்கினான். சில நாட்களில் அவன் சினம் அவனை விட்டு விலகியது. பல நாட்கள் சென்றன. மீண்டும் ஒரு நாள் தேவதை அவன்முன் தோன்றியது. மந்திரக் குவளை கொடுத்ததற்காக பலமுறை அதற்கு நன்றி கூறித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான் மன்னன்.

“மன்னனே உன்னை ஏமாற்ற நான் விரும்பவில்லை. அது மந்திரக்குவளை அல்ல. சாதாரணமானதுதான். சினம் வரும்போது சிந்திக்க நேரம் இருக்காது. சிந்தனை வந்தால் சினம் தானே குறையும். தண்ணீரை மூன்று முறை ஊற்றிக் குடிக்கும் போது நேரம் கிடைக்கிறது.
அப்போது சிந்திக்க முடிவதால் புலன்கள் அமைதி பெறுகின்றன.

ஆத்திரம் நியாயத்திற்குத் தன் இடத்தைக் கொடுக்கிறது” என்று கூறி மறைந்தது தேவதை…

Relaxplzz
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 Empty Re: சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Post by வேல்முருகன் Sun Jul 12, 2015 4:53 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான்  தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நானும் H2O வைத்தான் சொன்னேன்........ஆனால், "எல்லாம் சரியாகிவிடும் என்று" நீங்க சொனீங்களே  , எது சரியாகும்?.....பிரச்சனைகளா  ..ரொப்பி வைத்த தண்ணியா என்று கேட்டேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1150416

ஒ .... நீங்க அப்படி கேடிங்கலா... முதல்ல தண்ணிர் அதற்கு அப்புறமா கோபம்  ...... புன்னகை புன்னகை புன்னகை


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 Empty Re: சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Post by krishnaamma Wed Jul 15, 2015 4:48 pm

வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
krishnaamma wrote:
வேல்முருகன் wrote:
shobana sahas wrote:நல்ல கதை .. சில சமயங்களில் நம்மை மீறி கோபம் வருகிறது .. என்ன செய்வது . . சில சமயம் என் மகன் செய்யும் சேட்டை தாங்கமுடியாது . அப்போ ரொம்ப கோபம் வரும் .. அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149091

நீங்களும் ஒரு குவளை வாங்கி வைத்து மூன்று முறை தண்ணிர் நிரப்பி குடியுங்கள் எல்லாம் சரியாகி விடும் ,..... சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1149404

எது?........ரொப்பிவைத்த தண்ணி யா ?................ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1149661

ஆமாம் நீங்கள் எந்த தண்ணிர் நிரப்பி வைத்திர்களோ  அதை தான் .... புன்னகை புன்னகை அருமையிருக்கு


பின்குறிப்பு : நான்  தண்ணிர் என்று சொன்னது H2O மட்டுமே ... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

நானும் H2O வைத்தான் சொன்னேன்........ஆனால், "எல்லாம் சரியாகிவிடும் என்று" நீங்க சொனீங்களே  , எது சரியாகும்?.....பிரச்சனைகளா  ..ரொப்பி வைத்த தண்ணியா என்று கேட்டேன் ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1150416

ஒ .... நீங்க அப்படி கேடிங்கலா... முதல்ல தண்ணிர் அதற்கு அப்புறமா கோபம்  ...... புன்னகை புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1150469

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 Empty Re: சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Post by வேல்முருகன் Sun Jul 19, 2015 6:36 pm

சூப்பருங்க சூப்பருங்க


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

சினம் வரும்போதெல்லாம்  தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை - Page 2 Empty Re: சினம் வரும்போதெல்லாம் தண்ணீர் :குடி..!--குட்டிக்கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum