புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
3 Posts - 8%
heezulia
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனை ஏமாற்றிய கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 12:22 pm



எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து
நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக்
கேட்டுக் கொண்டிருந்தான்.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து
கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம்
“உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன
பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா?
நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப்
பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை,
வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?”
என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக்
கொண்டிருந்தாள்.

கணவன் மனைவியிடம் ” அதெல்லாம் சரிதான்.
அவன் எங்க வேலை பார்க்கிறான் தெரியுமா?
அவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? இதெல்லாம்
தெரியாம இப்படிச் சொல்கிறாயே?
நான் அதே மாதிரி சம்பாதித்தால் ஜெயிலுக்குத் தான்
போகவேண்டும். பரவாயில்லையா?”

இப்படிப் சொல்லிக் கொண்டிருந்த கணவன் ஜன்னலைப்
பார்த்தான். வாசலில் எமதர்மனைப் பார்த்தான்.

உடனே மனைவியிடம் “கொல்லைக் கதவைத் திற,
வாசலில் எமதர்மன் எனக்காக நிற்கிறான் என
நினைக்கிறேன். அவனுக்குத் தெரியாமல் ஓடி விடுகிறேன்”
என்று சொல்லி விட்டு கொல்லைப் புறமாக மூச்சிரைக்க
ஓடினான்.

ஓடி, ஓடி ஒரு புளிய மரத்தின் அடியில் வந்து ஆசுவாசப்
படுத்திக் கொண்டான். எமனிடம் இருந்து தப்பித்தோம்
என்று நினைத்தான்.

வாசலில் அமர்ந்து இருந்த எமன் உள்ளே சத்தம்
இல்லாததால், கணவனைக் காணாமல் அவனைத தேடி
புளிய மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.

கணவனுக்கு புளிய மரத்தடியில் எமனைப் பார்த்ததும்
தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது.

எமன் கணவனைப் பார்த்து “ஹா! ஹா!” ஏன் வாய் விட்டு
சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிறாய்?”

“நல்ல வேளை, நீண்ட நேரமாக உனக்காகத் வீட்டில்
காத்திருந்தேன். உன்னுடைய மரணம் இந்தப் புளிய
மரத்தின் அடியில் தான் ஏன் முன்னரே தீர்மானிக்கப்
பட்டுள்ளது. நீயானால் வீட்டை விட்டு வெளியே வராமல்
மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாய்.

வருவாயா, வராமல் போய்விடுவாயா? என்று
கலங்கினேன். நல்லவேளை சரியாக புளிய மரத்தின்
அடிக்கு வந்தாய். உன் உயிரை எடுக்க வேண்டியது
தான் பாக்கி” என்றான் எமன்.

கணவனுக்கு தன்னுடைய விதியை நினைத்து,
மயங்கினான்!!!

—————————————-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 1:32 pm

நல்ல கதை புன்னகை..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 02, 2015 4:24 pm

எமனை ஏமாற்றிய கதை. 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 02, 2015 7:00 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 9:58 pm

ரொம்ப நல்ல இருக்கு அய்யா . எமனை ஏமாற்றிய கதை. 1571444738 எமனை ஏமாற்றிய கதை. 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக