புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எமனை ஏமாற்றிய கதை. Poll_c10எமனை ஏமாற்றிய கதை. Poll_m10எமனை ஏமாற்றிய கதை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனை ஏமாற்றிய கதை.


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 12:22 pm



எமதர்மன் அந்த வீட்டின் ஜன்னலில் அமர்ந்து
நீண்ட நேரமாக, உள்ளே நடக்கும் சம்பாஷ்னையைக்
கேட்டுக் கொண்டிருந்தான்.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் நடந்து
கொண்டிருக்கிறது. மனைவி கணவனிடம்
“உங்களோடு இத்தனை நாள் குப்பை கொட்டி என்ன
பிரயோஜனம்? ஒரு நல்ல புடவை உண்டா?
நகை நாட்டுத் தான் உண்டா? அடுத்த வீட்டைப்
பாருங்கள்? அவனுடைய மனைவி தினம் ஒரு புடவை,
வைர நகைகள் என்று மினுக்கிறாள்.நீங்களும் தான்?”
என்று இடிக்காத குறையாக குறைப்பட்டுக்
கொண்டிருந்தாள்.

கணவன் மனைவியிடம் ” அதெல்லாம் சரிதான்.
அவன் எங்க வேலை பார்க்கிறான் தெரியுமா?
அவனுடைய சம்பளம் என்ன தெரியுமா? இதெல்லாம்
தெரியாம இப்படிச் சொல்கிறாயே?
நான் அதே மாதிரி சம்பாதித்தால் ஜெயிலுக்குத் தான்
போகவேண்டும். பரவாயில்லையா?”

இப்படிப் சொல்லிக் கொண்டிருந்த கணவன் ஜன்னலைப்
பார்த்தான். வாசலில் எமதர்மனைப் பார்த்தான்.

உடனே மனைவியிடம் “கொல்லைக் கதவைத் திற,
வாசலில் எமதர்மன் எனக்காக நிற்கிறான் என
நினைக்கிறேன். அவனுக்குத் தெரியாமல் ஓடி விடுகிறேன்”
என்று சொல்லி விட்டு கொல்லைப் புறமாக மூச்சிரைக்க
ஓடினான்.

ஓடி, ஓடி ஒரு புளிய மரத்தின் அடியில் வந்து ஆசுவாசப்
படுத்திக் கொண்டான். எமனிடம் இருந்து தப்பித்தோம்
என்று நினைத்தான்.

வாசலில் அமர்ந்து இருந்த எமன் உள்ளே சத்தம்
இல்லாததால், கணவனைக் காணாமல் அவனைத தேடி
புளிய மரத்தடிக்கு வந்து சேர்ந்தான்.

கணவனுக்கு புளிய மரத்தடியில் எமனைப் பார்த்ததும்
தேள் கொட்டியது போல் ஆகிவிட்டது.

எமன் கணவனைப் பார்த்து “ஹா! ஹா!” ஏன் வாய் விட்டு
சிரித்தான்.

“எதுக்கு சிரிக்கிறாய்?”

“நல்ல வேளை, நீண்ட நேரமாக உனக்காகத் வீட்டில்
காத்திருந்தேன். உன்னுடைய மரணம் இந்தப் புளிய
மரத்தின் அடியில் தான் ஏன் முன்னரே தீர்மானிக்கப்
பட்டுள்ளது. நீயானால் வீட்டை விட்டு வெளியே வராமல்
மனைவியுடன் சண்டை போட்டுக்கொண்டிருந்தாய்.

வருவாயா, வராமல் போய்விடுவாயா? என்று
கலங்கினேன். நல்லவேளை சரியாக புளிய மரத்தின்
அடிக்கு வந்தாய். உன் உயிரை எடுக்க வேண்டியது
தான் பாக்கி” என்றான் எமன்.

கணவனுக்கு தன்னுடைய விதியை நினைத்து,
மயங்கினான்!!!

—————————————-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 1:32 pm

நல்ல கதை புன்னகை..................... சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 02, 2015 4:24 pm

எமனை ஏமாற்றிய கதை. 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jul 02, 2015 7:00 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 9:58 pm

ரொம்ப நல்ல இருக்கு அய்யா . எமனை ஏமாற்றிய கதை. 1571444738 எமனை ஏமாற்றிய கதை. 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக