புதிய பதிவுகள்
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றவர் வென்றார்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed 1 Jul 2015 - 11:36

கண்ணன் அலுவலகத்திற்குப் புறப்படும் வேளையில், மனைவி பத்மா அவனைப் பார்த்து,

" இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க! நாளைக்கி நம்ம ராணிக்குப் பிறந்தநாள்.கடையில அவளுக்கு ட்ரெஸ் எடுத்துகிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடுவோம். 4 மணிக்கெல்லாம் வந்திடுங்க!"

" சரி பத்மா!" என்று சொல்லிவிட்டுக் கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட்டான்.

மாலை 4 மணி. பத்மாவும், 5 வயதுக் குழந்தை ராணியும் கண்ணன் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்மா, கண்ணனுக்குப் போன் செய்தாள்.

" சரியா 5 மணிக்கு வந்திடறேன் பத்மா! நீயும், ராணியும் ரெடியா இருங்க!"

மணி 5 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. மீண்டும் போன் செய்தாள் பத்மா.

" ஆபீஸ்ல இன்னிக்கின்னு பார்த்து 2 பேர் லீவு போட்டுட்டாங்க. அவங்க வேலையும் சேர்த்து நான் செய்யவேண்டியிருக்கு. அதனாலதான் லேட்டு. சரியா 6 மணிக்கெல்லாம் வந்திடறேன்." என்றான் கண்ணன்.

மணி 6 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. பத்மா அவனுக்கு மீண்டும் போன் செய்யவில்லை. இது அவளுக்குப் பழகிப்போன விஷயம்.

இரவு 9 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்தான். குழந்தை ராணி தூங்கிக்கொண்டு இருந்தாள். கண்ணனைப் பார்த்த ராணி எதுவும் பேசவில்லை.

" பத்மா.." என்று பேசவந்த கண்ணனை இடைமறித்து.

' நீங்கள் எதுவும் பேசவேண்டாம்; 24 மணி நேரமும் உங்க ஆபீஸையே கட்டிட்டு அழுங்க; எதுக்கு என்னக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்பா எப்பம்மா வருவார்னு ராணி கேட்டுகிட்டே இருந்தா; பாவம் குழந்தை! அப்படியே தூங்கிப் போயிட்டா!' என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டே பத்மா உள்ளே சென்றுவிட்டாள்.

கடந்த ஒரு வாரமாக பத்மா கண்ணனிடம் எதுவும் பேசவில்லை. குழந்தை ராணி மூலமாக ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்ணன் அலுவலகம் செல்லும்போது தன் அம்மாவின் போட்டாவைப் பார்த்து, "அம்மா! நான் ஆபீஸூக்குக் கிளம்பறேன்" என்று பத்மாவுக்குக் கேட்பதுபோலச் சொல்லுவான்.இந்த ஊமை நாடகம் எப்போது முடியும் என்று ராணி காத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணி இருக்கும். பத்மாவின் செல்போன் அலறியது. பத்மா எடுத்தாள்.

' பத்மா! நாந்தான் அப்பா பேசறேன். உன் தங்கை கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக நானும், உன் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வர்றோம்." என்று பக்கத்து ஊரிலிருந்து பத்மாவின் அப்பா போன் செய்தார்.

உடனே பத்மா கண்ணனைப் பார்த்து," என்னங்க! அப்பாவும் அம்மாவும் கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வராங்க; நீங்க கடைக்குப் போய் வாழை இலை வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணி கை கொட்டி சிரித்தபடியே,'ஐய! அம்மா தோத்துட்டாங்க; அப்பாதான் ஜெயிச்சாரு!" என்று சொன்னாள்.

" என்னடி சொல்றே?"அதட்டலாய் கேட்டாள் பத்மா.

" நீதானே அப்பாகிட்ட மொதல்ல பேசினே? அதனால் நீ தோத்துப் போயிட்டே! அப்பா ஜெயிச்சுட்டாரு"

" யாரு ஜெயிச்சாங்க; யாரு தோத்தாங்கன்னு உங்க அப்பாகிட்டகேளு!" என்று சொல்லிவிட்டுக் கண்ணனைப் பார்த்து சிரித்தபடியே பத்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்.

கருத்து: கணவன், மனைவி இருவருள் ஊடலின் கண் யார் தோற்றாரோ அவரே வென்றவராவார்.அது அப்பொழுது அறியப்படாதது ஆயினும், பின்னர் புணர்ச்சியின் கண் அவரால் அறியப்படும்.

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu 2 Jul 2015 - 1:52

தோற்றவர் வென்றார்  3838410834 தோற்றவர் வென்றார்  3838410834 தோற்றவர் வென்றார்  1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu 2 Jul 2015 - 2:49

அருமையான பதிவு அய்யா . நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம் . சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக