புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
32 Posts - 48%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
32 Posts - 48%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
30 Posts - 45%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தா எழுந்திருக்க மாட்டா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:55 am

படுத்தா எழுந்திருக்க மாட்டா! AqdqapUpRhSP7wAEi3yc+E_1435815640
-




வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன்,
தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.
புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச்
சந்தித்தார்.

“”நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு
நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,” என்றார்.

“”திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில்
இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்.
எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள்
சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்,” என்றார்கள்.

“”எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. என் மகன்
பார்க்க அழகாக இருப்பான்; படித்தும் இருக்கிறான்.
ஆனால், அவன் உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க மாட்டான்,”
என்றார் எழில்வளவன்.

“”உங்கள் மகன் யாரையும் மதிக்க மாட்டான்; மரியாதை தர
மாட்டான். அதனால்தான் யார் வந்தாலும் எழுந்திருக்க
மாட்டானா? மரியாதை தெரியாத அவனுக்கு இங்கே யாரும்
பெண் தர மாட்டார்கள். இடத்தை காலி செய்யுங்கள்,” என்று
கோபத்துடன் சொன்னார் இன்னொருவர்.

எழில்வளவன் வருத்தத்துடன், அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு
ஊரை அடைந்தார்.

அவரின் மகனின் இயல்பை அந்த ஊர்ப் பெரியவர்களும் கேள்வி
ப்பட்டனர்.

அங்கும் அவர் மகனுக்கு யாரும் பெண் தரவில்லை. இப்படியே
பல ஊர்கள் சென்ற அவர் ஜெய்ப்பூரை அடைந்தார்.
அங்கிருந்த பெரியவர்களிடம், தன் மகனின் இயல்பைப் பற்றிச்
சொன்னார் அவர்.

அவர்களில் ஒருவர், “”எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நல்ல மூக்கும்,
முழியுமாக அழகாக இருப்பாள். ஆனால், அவள் படுத்தால்
எழுந்திருக்க மாட்டாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால்
சொல்லுங்கள். இருவருக்கும் திருமணம் செய்துவிடலாம்,” என்றார்.

“”இப்படிப்பட்ட பொருத்தமான பெண்ணைத்தான் என் மகனுக்கு
தேடிக் கொண்டிருந்தேன். என் நல்ல நேரம் உங்களைச் சந்தித்தேன்.
என் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் உடனே திருமணம் செய்து
விடலாம்,” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் எழில்வளவன்.

உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும், படுத்தால்
எழுந்திருக்காத பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

“”மரியாதை தெரியாத மாப்பிள்ளைக்கும், சோம்பேறிப்
பெண்ணுக்கும் திருமணமா?” என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் எல்லாரும் போற்றும்படி சிறப்பாக
வாழ்க்கை நடத்தினர்.

எதனால் அந்தப் பெண்ணைப் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றும், அவனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும்
சொன்னார்கள் தெரியுமா உங்களுக்கு? ரகசியத்தை சொல்லுங்க
குட்டீஸ்!

விடை:
படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அவளைச் சோம்பேறி
என்று எண்ணக்கூடாது. பொழுது சாய்ந்த மாலை நேரத்தில்
ஒரு பெண் சோம்பலாகப் படுத்திருந்தால் கணவன் வந்ததும்
எழுந்திருக்க வேண்டும். இது போல மாமனார் வந்தாலும், வேறு
யார் வந்தாலும், ஒவ்வொரு முறையும் படுக்கையை விட்டு
எழுந்திருக்க வேண்டும்.

இரவு எல்லாருக்கும் உணவு பரிமாறிய பின் அவள் படுத்தால்
எழுந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பொறுப்புள்ள
பெண் என்ற பொருளில்தான் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றார் அவளது தந்தை.

ஒருவன் தரையில் பணிவாக அமர்ந்திருந்தால் தந்தை, மாமன்
போன்ற பெரியவர்கள் வந்தால் எழுந்து மரியாதை தரத்
தேவையில்லை.

நாற்காலியில் அமர்ந்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் எழுந்து
மரியாதை தர வேண்டும். மரியாதை தெரிந்த பணிவான மகன்
என்ற பொருளில்தான் அவன் தந்தை உட்கார்ந்தால்
எழுந்திருக்காத மகன் என்றார். இப்ப புரிஞ்சுதா குட்டீஸ்!

————————————————-

சிறுவர் மலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 7:28 pm

படுத்தா எழுந்திருக்க மாட்டா! 9Zn0iWpsSheA9lysXoAz+CommentPhotos.com_1396898301



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக