புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 4:19 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
75 Posts - 38%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 1%
manikavi
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
326 Posts - 49%
heezulia
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
23 Posts - 3%
prajai
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
3 Posts - 0%
manikavi
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_m10படுத்தா எழுந்திருக்க மாட்டா! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படுத்தா எழுந்திருக்க மாட்டா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82635
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 04, 2015 3:55 am

படுத்தா எழுந்திருக்க மாட்டா! AqdqapUpRhSP7wAEi3yc+E_1435815640
-




வில்லியனுரைச் சேர்ந்த முதியவர் எழில்வளவன்,
தன் மகனுக்குப் பெண் தேடிப் புறப்பட்டார்.
புவனகிரியை அடைந்த அவர் அவ்வூர்ப் பெரியவர்களைச்
சந்தித்தார்.

“”நான் வில்லியனுரிலிருந்து வருகிறேன். என் ஒரே மகனுக்கு
நல்ல மணமகள் தேடி இங்கு வந்தேன்,” என்றார்.

“”திருமணப் பருவத்தில் நிறைய பெண்கள் இந்த ஊரில்
இருக்கின்றனர். உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்.
எந்த பெண் பொருத்தமாக இருப்பாள் என்று நாங்கள்
சொல்கிறோம். பிறகு பெண் பேசலாம்,” என்றார்கள்.

“”எனக்குச் செல்வத்திற்குக் குறைவே இல்லை. என் மகன்
பார்க்க அழகாக இருப்பான்; படித்தும் இருக்கிறான்.
ஆனால், அவன் உட்கார்ந்து விட்டால் எழுந்திருக்க மாட்டான்,”
என்றார் எழில்வளவன்.

“”உங்கள் மகன் யாரையும் மதிக்க மாட்டான்; மரியாதை தர
மாட்டான். அதனால்தான் யார் வந்தாலும் எழுந்திருக்க
மாட்டானா? மரியாதை தெரியாத அவனுக்கு இங்கே யாரும்
பெண் தர மாட்டார்கள். இடத்தை காலி செய்யுங்கள்,” என்று
கோபத்துடன் சொன்னார் இன்னொருவர்.

எழில்வளவன் வருத்தத்துடன், அங்கிருந்து புறப்பட்டு இன்னொரு
ஊரை அடைந்தார்.

அவரின் மகனின் இயல்பை அந்த ஊர்ப் பெரியவர்களும் கேள்வி
ப்பட்டனர்.

அங்கும் அவர் மகனுக்கு யாரும் பெண் தரவில்லை. இப்படியே
பல ஊர்கள் சென்ற அவர் ஜெய்ப்பூரை அடைந்தார்.
அங்கிருந்த பெரியவர்களிடம், தன் மகனின் இயல்பைப் பற்றிச்
சொன்னார் அவர்.

அவர்களில் ஒருவர், “”எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். நல்ல மூக்கும்,
முழியுமாக அழகாக இருப்பாள். ஆனால், அவள் படுத்தால்
எழுந்திருக்க மாட்டாள். உங்களுக்கு விருப்பம் இருந்தால்
சொல்லுங்கள். இருவருக்கும் திருமணம் செய்துவிடலாம்,” என்றார்.

“”இப்படிப்பட்ட பொருத்தமான பெண்ணைத்தான் என் மகனுக்கு
தேடிக் கொண்டிருந்தேன். என் நல்ல நேரம் உங்களைச் சந்தித்தேன்.
என் மகனுக்கும் உங்கள் மகளுக்கும் உடனே திருமணம் செய்து
விடலாம்,” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் எழில்வளவன்.

உட்கார்ந்தால் எழுந்திருக்காத இளைஞனுக்கும், படுத்தால்
எழுந்திருக்காத பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

“”மரியாதை தெரியாத மாப்பிள்ளைக்கும், சோம்பேறிப்
பெண்ணுக்கும் திருமணமா?” என்று எல்லாரும் பேசிக் கொண்டனர்.

ஆனால், அவர்கள் இருவரும் எல்லாரும் போற்றும்படி சிறப்பாக
வாழ்க்கை நடத்தினர்.

எதனால் அந்தப் பெண்ணைப் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றும், அவனை உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன் என்றும்
சொன்னார்கள் தெரியுமா உங்களுக்கு? ரகசியத்தை சொல்லுங்க
குட்டீஸ்!

விடை:
படுத்தால் எழுந்திருக்காத பெண் என்றால் அவளைச் சோம்பேறி
என்று எண்ணக்கூடாது. பொழுது சாய்ந்த மாலை நேரத்தில்
ஒரு பெண் சோம்பலாகப் படுத்திருந்தால் கணவன் வந்ததும்
எழுந்திருக்க வேண்டும். இது போல மாமனார் வந்தாலும், வேறு
யார் வந்தாலும், ஒவ்வொரு முறையும் படுக்கையை விட்டு
எழுந்திருக்க வேண்டும்.

இரவு எல்லாருக்கும் உணவு பரிமாறிய பின் அவள் படுத்தால்
எழுந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. பொறுப்புள்ள
பெண் என்ற பொருளில்தான் படுத்தால் எழுந்திருக்காத பெண்
என்றார் அவளது தந்தை.

ஒருவன் தரையில் பணிவாக அமர்ந்திருந்தால் தந்தை, மாமன்
போன்ற பெரியவர்கள் வந்தால் எழுந்து மரியாதை தரத்
தேவையில்லை.

நாற்காலியில் அமர்ந்து இருந்தால் ஒவ்வொருவருக்கும் எழுந்து
மரியாதை தர வேண்டும். மரியாதை தெரிந்த பணிவான மகன்
என்ற பொருளில்தான் அவன் தந்தை உட்கார்ந்தால்
எழுந்திருக்காத மகன் என்றார். இப்ப புரிஞ்சுதா குட்டீஸ்!

————————————————-

சிறுவர் மலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 05, 2015 7:28 pm

படுத்தா எழுந்திருக்க மாட்டா! 9Zn0iWpsSheA9lysXoAz+CommentPhotos.com_1396898301



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக