ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

4 posters

Go down

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Empty ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

Post by ayyasamy ram Wed Jul 01, 2015 4:20 am

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? SzKW9anbQIWYlMV6U6fa+14
-


‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?
கண்டுபிடித்த போலீஸ்க்கு மாமூல் கொடுத்தாயா?
எதற்கு கேட்கிறாய் வரி?’’

‘‘ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர்
பேசிக்கிட்டிருக்காரு!’’

– அனார்கலி, தஞ்சாவூர்.

----------------------------------------------------------------------
-
தனபால், பீர்பால், கோபால்னு பேர் வைக்க முடியும்.
நோபால், வாலிபால்னு பேர் வைக்க முடியுமா?
– பேர் ராசி எடுபடாத பேராசைக்காரர்கள் சங்கம்

– ஆர்.சீதாராமன், சீர்காழி.

—————————————————-


‘‘ஆஸ்பத்திரியில ரெண்டு கலர்ல டோக்கன்
குடுக்கறாங்களே… எதுக்கு?’’

‘‘ஒண்ணு மருந்து வாங்க…
இன்னொன்று நர்ஸைப் பார்க்க!’’

– வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

—————————————————-


சாதத்தை சாப்பிடலாம்; பிரசாதத்தையும்
சாப்பிடலாம். ஆனா வரப்பிரசாதத்தை சாப்பிட
முடியுமா?

– மேகதாது அணை பற்றி எல்லாம் கவலைப்படாமல்
சாம்பாரால் சாதத்தில் அணை கட்டுவோர் சங்கம்

– மு.மதிவாணன், அரூர்.

————————————————–


‘‘எதுக்கு மொழிபெயர்ப்பாளர் கேட்கறீங்க?’’

‘‘தலைவர் குடிபோதையில பேசறதை தொண்டர்களுக்குச்
சொல்ல!’’

– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

—————————————————-



———————————————————
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Empty Re: ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

Post by வேல்முருகன் Wed Jul 01, 2015 4:21 am

ஜாலி ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Empty Re: ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

Post by Preethika Chandrakumar Wed Jul 01, 2015 8:20 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Empty Re: ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

Post by T.N.Balasubramanian Wed Jul 01, 2015 8:25 am

சிரிப்பு சிப்பு வருது
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா? Empty Re: ‘‘என்னோடு காட்டுக்கு வந்தாயா? கஞ்சா செடி வளர்த்தாயா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum