ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்கள்

Go down

ஆசிரியர்கள் Empty ஆசிரியர்கள்

Post by அபிராமிவேலூ Thu Nov 12, 2009 4:39 pm


[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
ஒரு நாள் எனது உறவினர் தனது குழந்தை படிக்கும் பள்ளியில் கலை நிகழ்ச்சி
இருப்பதால் என்னை அழைத்தார் , அதில் அவரது குழைந்தையும் பங்கேற்பதால் நான்
சென்றேன் , அங்கு சென்ற எனக்கு அதிர்ச்சி தான் காத்து இருந்தது ஏன் ?
அங்கு சின்ன குழந்தைகள் எந்த பாட்டுக்கு ஆடினார்கள் தெரியுமா ?

டாடி மம்மி வீட்டில் இல்ல தடா சொல்ல யாருமில்ல ................

இந்த பாடலுக்கு சின்ன குழந்தைகள் அருவருக்கத்தக்க அசைவுகளோடு கைகோர்த்து
ஆடி கொண்டுஇருக்கிரர்கள் , ஏன் இப்படி நடக்கிறது பள்ளிகளில் , ஒழுக்கத்தை
சொல்லி கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். சின்ன
வயதில் குழந்தைகள் மனதில் எந்த ஒரு விசயமும் பசுமரத்தில் அடித்த ஆணி போல
எளிதில் பதியும் என்பார்கள் , இந்த பிஞ்சு குழந்தைகள் இவ்வாறு செய்ய
சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் யோசிப்பார்களா ?

குழந்தைகள் டான்ஸ்
கற்று கொள்வதில் எந்த தவறும் இல்லை ஆனால் அவர்கள் எந்த பாட்டுக்கு ,
எப்படி ஆட வேண்டும் என்று ஒழுங்காக சொல்லி தர வேண்டும் இல்லையா ?

இப்பொழுது பெற்றோர்களின் முக்கியமான கவலை என்னவென்றால் தனது குழந்தை
ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதுதான் , ஆனால் நாமே இவ்வாறு தவறாக வழிவகுத்து
விட்டு ,பிற்காலத்தில் நாம் வருந்தி என்னபயன் ? (சினிமா பாட்டுக்கு டான்ஸ்
ஆடுனா குழந்தைகள் கேட்டு போயிருமா என்று ? நாம் ஏன் அவ்வாறு ரிஸ்க் எடுக்க
வேண்டும் என்கிறேன் ) சினிமா பாட்டுதான் ஆட வேண்டும் இல்லை , வேறு எவ்வளவோ
நல்ல விஷயங்கள் உள்ள பாடல்கள் இருகின்றன , அவைகளை உபயோகபடுதலமே ! சினிமா
பாட்டுக்குத்தான் ஆட வேண்டும் என்றால் நல்ல பாடல் எவ்வளவோ உள்ளது , அதனை
உபயோகபடுதலமே ?
மாதா பிதா குரு தெய்வம் , பெற்றோர்களுக்கு பிறகு
ஆசிரியர்கள் தான் எல்லாமுமாகவே இருக்க வேண்டும் , ஏன் என்றால் அதிக நேரம்
குழந்தைகள் ஆசிரியர்களிடம் தான் இருக்கிறார்கள் , அவர்களை மிகச்சரியான
முறையில் கொண்டு செல்வது அவர்களின் கடமையல்லவா !


இன்னொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது ..
எனது நண்பரின் குழந்தையின் கண்களில் எதோ பிரச்சினை என்று மருத்துவரிடம்
அழைத்து சென்று பார்த்து இருகிறார்கள் , கண்ணில் பென்சில் துகள்
இருந்துஇருக்கிறது , பிறகு அந்த குழந்தை எல்லா உண்மையும் சொல்கிறது , தனது
நண்பன் ஒருவன் பென்சிலால் தனது கண்ணை குத்திவிட்டான் , ஆனால் ஆசிரியர்
வெளியே யாரிடமும் சொல்ல வேண்டம் என்று மிரட்டி இருகிறார்கள் !
(இத்தனைக்கும் அந்த பள்ளி நல்ல பெயர் வாங்கின பள்ளி )
நல்ல வேலையாக அந்த குழந்தைக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லை , இருந்தும் ஒரு மாதம் ஆனது சரியாக !

குழந்தைகள் என்றால் விளையாட்டு தனமாகதானே இருப்பார்கள் , அவர்களை ஒழுங்காக பார்த்து கொள்வது தானே அவர்களது வேலை .

என்னமோ போங்க சார் , ஏன் இப்டி பண்றாங்கன்னு தெரியல , திரு.அப்துல் கலாம்
அவர்கள் இந்த அளவிற்கு வந்ததிற்கு காரணம் ஆசிரியர்கள் தான் என்று அவரே
சொலியிருக்கிறார் , ஆசிரியர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் உள்ள நம்
நாட்டில் இது போல தினமும் எவ்வளோவோ விசயங்கள் தவறாக நடப்பது மிகவும்
வேதனையான விஷயம் .

பின்குறிப்பு .
நான் எல்லா ஆசிரியர்களையும்
தவறானவர்கள் என்று கூறவில்லை , நம் நாட்டில் சிறந்த ஆசிரியர்கள் பலபேர்
இருகிறார்கள் , ஆனால் இது போன்ற சில தவறான செய்கையால் மொத்த பேரின்
பெயரும் கேட்டு விடுகின்றது , இந்த தவறு சரி செய்யப்பட்டால் ஆசிரியர்கள்
இன்னும் போற்றபடுவர்கள் .
நான் யாருடைய மனதயும் புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்
submit_url = '';
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum