புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரண சுகம்
Page 1 of 1 •
- கவின்பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013
மரண சுகம் இன்று மரண பயமானது
மதத்தினால்*
வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து
மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில்
அது அத்தனை துன்பமானதா என்ன?
இல்லை...இல்லவே இல்லை.
முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த
ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க
ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத்
தழுவுகிற அந்தக்
கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ
துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.
அந்த அனுபவம் சுகமானது.
உழைத்துக் களைத்து, வயிறார உண்டு
முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல
எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத்
தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை
சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.
உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை
அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில்
புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை
புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்
படுகிறது.
இந்த ‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணமே.
அணுக்களைப் புதுப்பித்துக் கொள்ளும்
அல்லது புதியனவற்றை உருவாக்கும்
ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும்
நிலையில் எய்துவதே மரணம்.
[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும்
திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு
நினைவு கூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச்
சிந்திக்கும் போது
இதை ஆராயலாம்]
தற்காலிக மரணத்தின் போதோ, நிரந்தர
மரணத்தின் போதோ உடல் எந்தவொரு
வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை
என உறுதிபடச் சொல்லலாம்.
அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே,
அதெல்லாம் வெறும் கற்பனைதானா?
ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்
போது , அந்த நோயால்
உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை
என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ
உடல் உறுப்புகள்
சிதைக்கப்பட்டு, அதனால் விளையும்
வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக்
கொண்டிருக்கிறோம்.
உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது
ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன;
செயலாற்றும் திறனை இழக்கின்றன.
இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும்
ஆற்றலும் குறைந்து வருகிறது.
பெருமளவில், முக்கிய உறுப்புகள் தம் செயல்
திறனை இழக்கும் போது, மனிதனின்
சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து அவன் ‘மயக்க
நிலை’ எய்துகிறான்.
உறுப்புகள் தம் முழுத் திறனையும் இழக்கும்
போது மனிதனுக்கு மரணம் சம்பவிக்கிறது.
இம்மாதிரியான ‘இயற்கை’ மரணத்தில் வலியோ
ஒருவித வேதனையோ
இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது
அறியற்பாலது.
முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச்
சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய
நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து
மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது.
இயற்கை மரணம் துன்பம் தரும் ஒன்றல்ல என்பது
உண்மை.
எனினும், மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான
-குரங்கின் தூதுவன் > Myth vs Myth busters
(ஆத்தீகமா? நாத்தீகமா?)
மதத்தினால்*
வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து
மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில்
அது அத்தனை துன்பமானதா என்ன?
இல்லை...இல்லவே இல்லை.
முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த
ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க
ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத்
தழுவுகிற அந்தக்
கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ
துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.
அந்த அனுபவம் சுகமானது.
உழைத்துக் களைத்து, வயிறார உண்டு
முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல
எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத்
தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை
சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.
உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை
அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில்
புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை
புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்
படுகிறது.
இந்த ‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணமே.
அணுக்களைப் புதுப்பித்துக் கொள்ளும்
அல்லது புதியனவற்றை உருவாக்கும்
ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும்
நிலையில் எய்துவதே மரணம்.
[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும்
திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு
நினைவு கூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச்
சிந்திக்கும் போது
இதை ஆராயலாம்]
தற்காலிக மரணத்தின் போதோ, நிரந்தர
மரணத்தின் போதோ உடல் எந்தவொரு
வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை
என உறுதிபடச் சொல்லலாம்.
அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே,
அதெல்லாம் வெறும் கற்பனைதானா?
ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்
போது , அந்த நோயால்
உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை
என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ
உடல் உறுப்புகள்
சிதைக்கப்பட்டு, அதனால் விளையும்
வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக்
கொண்டிருக்கிறோம்.
உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது
ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன;
செயலாற்றும் திறனை இழக்கின்றன.
இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும்
ஆற்றலும் குறைந்து வருகிறது.
பெருமளவில், முக்கிய உறுப்புகள் தம் செயல்
திறனை இழக்கும் போது, மனிதனின்
சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து அவன் ‘மயக்க
நிலை’ எய்துகிறான்.
உறுப்புகள் தம் முழுத் திறனையும் இழக்கும்
போது மனிதனுக்கு மரணம் சம்பவிக்கிறது.
இம்மாதிரியான ‘இயற்கை’ மரணத்தில் வலியோ
ஒருவித வேதனையோ
இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது
அறியற்பாலது.
முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச்
சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய
நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து
மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது.
இயற்கை மரணம் துன்பம் தரும் ஒன்றல்ல என்பது
உண்மை.
எனினும், மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான
-குரங்கின் தூதுவன் > Myth vs Myth busters
(ஆத்தீகமா? நாத்தீகமா?)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமை, அருமை...!மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|