புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
21 Posts - 4%
prajai
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரண சுகம் Poll_c10மரண சுகம் Poll_m10மரண சுகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண சுகம்


   
   
கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Tue Jun 30, 2015 10:25 pm

மரண சுகம் இன்று மரண பயமானது
மதத்தினால்*
வேறு எதனையும்விட, மரணத்தை நினைந்து
மனிதன் பெரிதும் அஞ்சுகிறானே, உண்மையில்
அது அத்தனை துன்பமானதா என்ன?
இல்லை...இல்லவே இல்லை.


முழு உடல் நலத்துடன் வாழ்ந்து முடித்த
ஒருவரின் உடல், மரணத்தை ஏற்க
ஆயத்தம் ஆகும் தருணங்களிலோ, மரணத்தைத்
தழுவுகிற அந்தக்
கணங்களிலோ எந்தவிதமானதொரு வலியையோ
துன்பத்தையோ அனுபவிப்பதில்லை.
அந்த அனுபவம் சுகமானது.


உழைத்துக் களைத்து, வயிறார உண்டு
முடித்து, அயர்ச்சியுற்ற நிலையில், நல்ல
எண்ணங்களுடனும் மன மகிழ்ச்சியுடனும் உறங்கத்
தொடங்குகிற அந்தக் கணங்கள் எத்தனை
சுகமானவையோ அத்தனை சுகமானது மரணம்.


உடம்பின் அணுக்களில் பெரும்பாலானவை
அல்லது கணிசமானவை அழிவுறும் நிலையில்
புதிய அணுக்கள் உருவாக அல்லது பழையவை
புதுப்பிக்கப்பட, உடம்பு உறக்கத்தில் ஆழ்த்தப்
படுகிறது.
இந்த ‘உறக்கம்’ ஒரு தற்காலிக மரணமே.


அணுக்களைப் புதுப்பித்துக் கொள்ளும்
அல்லது புதியனவற்றை உருவாக்கும்
ஆற்றலை உடம்பு முற்றிலுமாய் இழந்துவிடும்
நிலையில் எய்துவதே மரணம்.
[’உறங்குவது போலும் சாக்காடு...’ என்னும்
திருக்குறள் தந்த மேதையின் கருத்து இங்கு
நினைவு கூரத்தக்கது. மறு பிறப்பு பற்றிச்
சிந்திக்கும் போது
இதை ஆராயலாம்]


தற்காலிக மரணத்தின் போதோ, நிரந்தர
மரணத்தின் போதோ உடல் எந்தவொரு
வலியையோ துன்பத்தையோ உறுவது இல்லை
என உறுதிபடச் சொல்லலாம்.
அவ்வாறாயின் ‘மரண வேதனை’ என்கிறார்களே,
அதெல்லாம் வெறும் கற்பனைதானா?


ஒரு நோய் காரணமாக மரணம் சம்பவிக்கும்
போது , அந்த நோயால்
உண்டாகும் வேதனையை மரணம் தரும் வேதனை
என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
விபத்துகளாலோ, பிறரின் தாக்குதல்களாலோ
உடல் உறுப்புகள்
சிதைக்கப்பட்டு, அதனால் விளையும்
வலிகளையும் மரணம் தரும் வலி என்று நம்பிக்
கொண்டிருக்கிறோம்.


உடம்பை இயக்குகிற முக்கிய உறுப்புகள் வயது
ஆக ஆக வலிமை குன்றி வருகின்றன;
செயலாற்றும் திறனை இழக்கின்றன.
இதன் விளைவாக, மனிதனின் சிந்திக்கும்
ஆற்றலும் குறைந்து வருகிறது.
பெருமளவில், முக்கிய உறுப்புகள் தம் செயல்
திறனை இழக்கும் போது, மனிதனின்
சிந்திக்கும் ஆற்றலும் குறைந்து அவன் ‘மயக்க
நிலை’ எய்துகிறான்.


உறுப்புகள் தம் முழுத் திறனையும் இழக்கும்
போது மனிதனுக்கு மரணம் சம்பவிக்கிறது.
இம்மாதிரியான ‘இயற்கை’ மரணத்தில் வலியோ
ஒருவித வேதனையோ
இடம் பெற வாய்ப்பே இல்லை என்பது
அறியற்பாலது.


முழு முதுமை எய்திய நிலையில் அரிதாகச்
சிலர், சில நாட்களோ பல நாட்களோ சுய
நினைவு இழந்த நிலையில் உயிர் வாழ்ந்து
மரணத்தைத் தழுவுவது அறியற்பாலது.
இயற்கை மரணம் துன்பம் தரும் ஒன்றல்ல என்பது
உண்மை.

எனினும், மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான

-குரங்கின் தூதுவன் > Myth vs Myth busters
(ஆத்தீகமா? நாத்தீகமா?)

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 30, 2015 10:32 pm

மனிதர் கள் மரணத்தை எண்ணி
எண்ணி அல்லல் பட்டு, அஞ்சி அஞ்சிச் செத்துச்
செத்துப் பிழைப்பது ஏன் என்று மனம் கேள்வி
எழுப்புவது இயல்புதான்.
அதற்குக் காரணம்..............................
மனிதனுக்கு வாய்த்த ஆறாவது அறிவில்
உதிக்கும் கற்பனைகளும் அனுமானங்களும்தான
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை, அருமை...!




மரண சுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமரண சுகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மரண சுகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Wed Jul 01, 2015 12:25 am

மரண சுகம் 3838410834 மரண சுகம் 3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jul 01, 2015 7:07 am

மரண சுகம் 3838410834
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக