புதிய பதிவுகள்
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:21 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 2:08 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
செவிட்டு சாமியின் கதை Poll_c10செவிட்டு சாமியின் கதை Poll_m10செவிட்டு சாமியின் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவிட்டு சாமியின் கதை


   
   
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 11:44 am

கருவறையில் இருக்கும் லிங்கத்தினை வணங்கிவிட்டு சுற்றி வருகையில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கிய விஷ்ணு, வடக்கு நோக்கிய பிரம்மா ஆகியோரை தரிசித்துவிட்டு தனியாக சந்நிதி கொண்டிருக்கும் செவிட்டு சாமியிடம் வருவேன்.

எத்தனை பலமாக கைதட்ட முடிகின்றதோ அத்தனை பலமாக தட்டி அட்டனஸ் போட்டுக் கொள்வேன். நான் அறிந்தது செவுட்டு சாமி எப்பொழுதும் சிவனை நினைத்து தியானத்தில் இருப்பார். அவருக்கு நாம் வந்திருக்கிறோம் என்பதை சொ்ன்னால்தான் நல்லது நடக்கும் என்று எனக்கு கற்பிக்கப்பட்டிருந்தது. சிலர் சொடுக்கிடுவார்கள். எனக்கு சத்தமாக சொடுக்கிட வராது என்பதால் கைதட்டுவேன். கொஞ்சம் வளர்ந்த பொழுது செவுட்டு சாமியின் பெயர் சண்டீசர் என்பதை அறிந்தேன் அத்துடன் சத்தம் அதிகமில்லாமல் சொடுக்கிடுவேன். இவ்வாறு சொடுக்கிடுவதும், கைதட்டுவது தவறு அவரை அமைதியாக வணங்கவேண்டும் என்று சிலர் கூறினார்கள்.

சண்டீசர்

சண்டீசரை வணங்குவதற்கு இத்தனை கெடுபிடிகளா?. யார் இவர்?. இவரை எப்படிதான் வணங்குவது? என்று அறிந்து கொள்ள ஆவல் பிறந்தது.

“சண்டீசர்” என்பது நான் நினைத்துக் கொண்டிருந்த மாதிரி ஒரு சாமியே அல்ல. அது ஒரு பதவி. எப்படி அலுவலகங்களில் கணக்கு அதிகாரி இருக்கின்றாரோ!, அதுபோல சண்டீசர் என்பது சிவாலயத்தின் நிர்மால்ய அதிகாரப் பதவி. நிர்மால்யம் என்பது சிவபெருமானுக்கு படைத்த பொருள்களையும், அவருக்கு அணிவித்த ஆடைகள், மாலைகள் என அனைத்தையும் குறிக்கின்ற சொல். நிர்மால்யம் என்ற சொல்லிற்கு நிகராக சிவப்பிரசாதங்கள் என்ற தமிழ் சொல்லைப் பயன்படுத்தலாம்.

சண்டீசர் என்பது ஒரு பதவியென்றால், அதை கொடுப்பவர் யார்?. வேறு யார் சிவன் தான். யார் சிவன் மீது அதீத பாசத்தினையும், சிவ நிந்தனை செய்வோரிடத்து அதீத கடுமையும் கொள்கின்றார்களோ, அவர்களுக்கு சிவன் இப்பதவி தருகின்றார். இவ்வாறு சிவனிடமிருந்து பதவி பெற்றவர்களின் பட்டியல் சரிவர தெரியவில்லை. நான்முகனான பிரம்மா சதுர்முக சண்டீசர் என தில்லையிலும், தர்ம அதிகரியான யமதேவன் யம சண்டீசர் என திருவாரூரிலும் இருக்கின்றார்கள். மற்ற சிவாலயங்களைப் பொறுத்த வரை சண்டீச பதவியில் இருப்பவர் விசாரசருமர் எனும் சிவபக்தர்.

விசாரசருமர் –

எச்சத்தன் – பவித்திரை என்ற பிராமணத் தம்பதியரின் மகன் விசாரசருமர். ஒரு முறை இடையரினச் சிறுவன் பசுவினை துன்புருத்துவது கண்டு ஆவேசம் கொண்டு, அவனைத் தடுத்து, அவனிடமிருந்த பசுக்களை பராமரிக்கத் தொடங்கினார். சில நாட்களில் பசுக்களின் பாலை இறைவனுக்கு அபிசேகம் செய்ய எண்ணி, மணலினால் லிங்கம் அமைத்து அதற்கு அபிசேகம் செய்து வந்தார். பசுவிற்கு உரியவர்கள், பாலை மண்ணில் கொட்டி வீணாக்குகிறானே என்று எச்சத்தனிடம் கடிந்து கொண்டனர்.

எச்சத்தனும் இதை தடுத்த நிறுத்த பூசையிலிருந்த விசாரசருமரிடம் பேசிப் பார்த்தார். விசாரசருமர் கண்டுகொள்ளாமல் பூசையிலேயே கவனமாக இருந்தார். கோபம் கொண்ட எச்சத்தன் கோலால் விசாரசருமரை அடித்தும் பார்த்தார். விசாரசருமர் அசைவதாக இல்லை. பூசைக்கு வைத்திருந்த பால்குடத்தினை காலால் எத்தி தன்னுடைய கோபத்தினை காண்மித்தார் எச்சத்தர். சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலை உதைத்து தள்ளியமைக் கண்டு விசாரசருமருக்கு கோபம் வந்தது. தன்னருகே இருந்த கோலொன்றை எடுத்து எச்சத்தனின் காலை நோக்கி வீசினார், கோல் மழுவாக (கோடாரி) மாறி காலை வெட்டியது.

பெற்ற தகப்பன் எனவும் பாராது சிவநிந்தனை செய்தமைக்காக தண்டனை கொடுத்தபடியால், சிவன் பார்வதி சமேதராக தோன்றி, த்வனி சண்டர் பதவி தந்தார். இவரை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சண்டீசரை வணங்கும் முறை

சிவாலய தரிசனமும், சிவ வழிபாடும் சண்டீசரை வணங்கினால் மட்டுமே நிறைவடையும். எனவே இவர் சந்நிதியில் “அம்மையையும் அப்பனையும் தரிசித்த பலனைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டி, சிவாலய பிரசாதமன திருநீறு, மலர் போன்றவற்றைச் சமர்பித்து வணங்க வேண்டும். பின் தாளத்திரயம் எனப்படும் பூஜை தாள முறையை செய்யலாம். இதற்கு வலது கையின் நடுவிரல்களை இடதுகையின் உள்ளங்கையில் மும்முறை மெதுவாக தட்ட வேண்டும். அதைவிடுத்து கைகொட்டுவதும், சொடுக்கிடுவதும், ஆடையிலிருந்து நூல் எடுத்து அணிவிப்பதும் முறையன்று. இவருக்கும் மூலவருக்கும் இடையே வருதல் கூடாது என்பதால் இவருடைய சந்நிதியை வலம் வருதல் தடை செய்யப்படுகிறது.

கருவி
* பெரியபுராணம் – திருமுருக கிருபானந்தவாரியார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 30, 2015 12:15 pm

செவிட்டு சாமியின் கதை 103459460
-
செவிட்டு சாமியின் கதை BQY0RxnhRuS4HKnIuMyh+995787_575645875814308_879287039_a
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 7:11 pm

ராஜ், இதை 'இந்து' பகுதிக்கு மாற்றுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 30, 2015 7:21 pm

இவரைப்பற்றி எனக்கு தெரிந்ததையும் சொல்கிறேன் ராஜ்......இது எங்க பாட்டி சொன்னது புன்னகை
.
.
அதாவது "சிவன் சொத்து குல நாசம்" என்று சொல்வார்கள், எனவே, நாம் சிவன் கோவில்களில் இருந்து விபூதி  கூட கொண்டு வரக் கூடாது என்று சொல்வர் பாட்டி, அப்படி தங்கள் கைகளில் எதுவும் கொண்டு போகலை என்று காட்டவே  , சண்டிகேஸ்வரர்  சன்னதி இல் கைகளை தட்டி காண்பித்துவிட்டு வரணும் " என்று சொல்லுவார் .

அதனால் தான் சிவன் கோவில்களில் குங்குமமோ விபூதியோ ஒரு சிட்டிகை  மட்டுமே தருவார்கள், ஒருவர் இட்டுக்கொள்ள சரியாக இருக்கும். அதிகம் என்றால் அங்குள்ள பிறைகளில் கொட்டிவிட்டு செல்வதை நாம் பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக