புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
91 Posts - 61%
heezulia
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனித அவதாரங்கள் Poll_c10மனித அவதாரங்கள் Poll_m10மனித அவதாரங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித அவதாரங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 3:47 pm

மனித அவதாரங்கள் DB500JDdT7ON2WiPreED+kannan
--
புல்லாங்குழலை
விரல்கள்
இசைக்கும்போது
கண்ணபிரான்
-
மனித அவதாரங்கள் P6lMM7veQLyn6NsDLu92+Image3
-

உழும் ஏரைத்
தோள்கள் சுமக்கும்போது
பலராமன்
-
கூர்கோடரியைக்
கைகள் உயர்த்தும்போது
பரசுராமன்
-
என்று ஏக காலத்தில்
அவதாரங்கள் கொண்டதாம்
ஒரே பூரணத்துவம்
-
இன்று மண்டியிடும்போது
கிருத்துவன்
-
தொழும்போது
இஸ்லாமியன்
-
சாஸ்டாங்கமாய் விழும்போது
இந்து என -
ஏக காலத்தில்
அவதாரங்கள் கொள்கின்றது
ஒரே மானுடம்!
-
--------------------------

>டாக்டர் ஆ.ச.கந்தன்
நையாண்டி மேளம் - கவிதைகள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:57 pm

இன்று மண்டியிடும்போது
கிருத்துவன்

அப்பிடியா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat Jun 27, 2015 7:05 pm

காத்திருக்கிறேன் அய்யாவின் விளக்கத்திற்காக

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:57 pm

நானே சந்தேகத்தில் இருக்கிறேன் சோகம் சோகம் சோகம்
கிருத்துவர்கள் மண்டியிடுவார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 9:12 pm

T.N.Balasubramanian wrote:நானே சந்தேகத்தில் இருக்கிறேன் சோகம் சோகம் சோகம்
கிருத்துவர்கள் மண்டியிடுவார்களா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148234
-
மனித அவதாரங்கள் VsQtIjN5SfaoHYeKEV22+images
-
கிறித்துவர்கள் ,மண்டியிட்டு ஜபம் செய்வதுண்டு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 10:39 am

நன்றி ,a ram நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக