புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
21 Posts - 4%
prajai
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
inscriptions (சிலாசாசனம்) Poll_c10inscriptions (சிலாசாசனம்) Poll_m10inscriptions (சிலாசாசனம்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

inscriptions (சிலாசாசனம்)


   
   
nmunjurpattu
nmunjurpattu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 21/06/2015

Postnmunjurpattu Thu Sep 03, 2015 1:22 pm

அனைவருக்கும் வணக்கம்:

நான் வடாற்காடு வேலூர் அருகில் உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தைத் சேர்ந்தவன்.
தாற்போது பெங்களுரின் வசிக்கிறேன்.

சொந்த கிராமமத்தைப் பற்றி வலையில் மேயும்போது, 1887 ஆண்டில் ஒரு
சிலாசாசனம் கண்டுபிடித்ததாக தகலவல் உள்ளது. (தமிழஅகடெமி.காம்)
ஆனால், அந்த சிலாசாசனத்தை பற்றிய முழு விவரங்களை காண முடியவில்லை.

நண்பர்களின் உதவியை நாடுகிறேன். திரு. நாகசாமியின் மின்னஞ்சல் முகவரி
கிடைக்குமா? வலைதளத்தில் இருந்த முகவரிக்கு அனுப்பிய மின்னஞ்சல் திரும்பி
வந்து விட்டது.

மிக்க நன்றி

நாராயணன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 6:16 pm

வாருங்கள் நாராயணன் .
ஈகரை சார்பாக வரவேற்கிறோம் .
உங்களுக்கு உங்கள் ஊர் மீதும் அதன் புராதனம் பற்றியும்
மிகவும் பெருமை என்பது உங்கள் மெயில் ஐடி மூலமே தெரிகிறது .
நிச்சயமாக இருக்க வேண்டியதுதான் .
நம்முடைய ஊரின் பெருமை நன்றாக அறிந்து உலகிற்கு
அதன் பெருமை எடுத்துரைத்தல் மிக மிக முக்கியம் .
எல்லா இளைஞர்களும் செய்தால் நன்றி .
உங்களுக்கு தேவையான  விவரங்களை நம் உறவுகள்
அறிந்திருந்தால் தருவார்கள் .

நீங்கள் ஈகரையின் அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை
அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 6:30 pm

//நண்பர்களின் உதவியை நாடுகிறேன். திரு. நாகசாமியின் மின்னஞ்சல் முகவரி
கிடைக்குமா? வலைதளத்தில் இருந்த முகவரிக்கு அனுப்பிய மின்னஞ்சல் திரும்பி
வந்து விட்டது.//

வாருங்கள்......... திரு. நாகசாமி யார் என்றுஎனக்கு தெரியலை...........சாரி, ஆனால் நம் நண்பர்கள் உதவுவார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 6:42 pm

திரு நாகசாமி , க்யுறேடராக (curator ) தமிழ் நாட்டில் archialogical survey of India / சென்னை பணியாற்றியவர் .
தொல் பொருள் நிபுணர் . authority . மிகவும் மதிக்கப் பட்டவர் .பல விருதுகள் வாங்கியவர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 6:44 pm

nmunjurpattu wrote:அனைவருக்கும் வணக்கம்:

நான் வடாற்காடு வேலூர் அருகில் உள்ள மூஞ்சூர்பட்டு கிராமத்தைத் சேர்ந்தவன்.
தாற்போது பெங்களுரின் வசிக்கிறேன்.

சொந்த கிராமமத்தைப் பற்றி வலையில் மேயும்போது, 1887 ஆண்டில் ஒரு
சிலாசாசனம் கண்டுபிடித்ததாக தகலவல் உள்ளது. (தமிழஅகடெமி.காம்)
ஆனால், அந்த சிலாசாசனத்தை பற்றிய முழு விவரங்களை காண முடியவில்லை.

நண்பர்களின் உதவியை நாடுகிறேன். திரு. நாகசாமியின் மின்னஞ்சல் முகவரி
கிடைக்குமா? வலைதளத்தில் இருந்த முகவரிக்கு அனுப்பிய மின்னஞ்சல் திரும்பி
வந்து விட்டது.

மிக்க நன்றி

நாராயணன்
மேற்கோள் செய்த பதிவு: 1160595

இந்த முகவரியில் முயற்சிக்கவும் , நாராயணன் .

Dr.R.Nagaswamy

Address 11,22nd cross street, Besantnagar, CHENNAI (Madras), 600090,India
Ph: 44 2491 6005, Fax: 44 2491 6005

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 03, 2015 7:07 pm

நன்றி ஐயா விவரங்களுக்கு.....எனக்கு விவரம் பத்தலை ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 03, 2015 7:18 pm

krishnaamma wrote:நன்றி ஐயா விவரங்களுக்கு.....எனக்கு விவரம் பத்தலை ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1160628

அப்பிடி என்றால் இன்னும் விவரம் தேவை என்று அர்த்தமா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 3:03 pm

:நல்வரவு:

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக