புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யோகாசனம் செய்யலாம் வாங்க.
Page 1 of 1 •
தமிழர்களின் ஆசனம்
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும்
எளிதாக செய்யக் கூடிய ஆசனம் சூரிய நமஸ்காரம்.
கதிரோனைப் போற்றி வணங்கி அவனது அருளை,
ஆசிகளைப் பெறும் விதத்திலும், கதிரவனிடமிருந்து
சக்தியை இழுத்து வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால்
சூர்ய நமஸ்காரம் என்று பெயர் வந்தது.
கதிரவனைத் தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில்
அவனுக்கு நன்றி கூறி சக்திகளைப் பெற்று கொள்ளும்
அடிப்படையில் இந்த ஆசனங்கள் அமைந்திருப்பதால்
இதை தமிழர்களின் ஆசனம் என்று கொள்ளலாம்.
சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்
பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக்
கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி
(வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு
அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.
பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால்
வளைக்கவும்
பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக்
குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக
தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.
பயிற்சி-4
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே)
இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால்
மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல்
நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல்
மார்பை உயர்த்தி முதுகையும்,
கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே
சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.
பார்வை நேராக இருக்கட்டும்.
பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக்
சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை
மட்டும் அப்படியே வைத்திருக்கவும்.
முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு
மேலே தூக்கி நிற்க, உள்ளங்கையையும்,
பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத்
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை
தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.
பயிற்சி-6
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும்
சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும்
தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.
உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத்
லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே
தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும்.
தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும்.
உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும்,
முழங்காலிலும் படும்படி அமைக்கவும்
பயிற்சி-8
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே
இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த
வரை மேலே உயர்த்திடுங்கள்.
அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.
முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க.
தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள்.
முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது.
இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி
உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரு நொடிகள் இந்நிலையில்
(முக்கோணம் போல) நிற்கவும்
பயிற்சி-9
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து
இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள்.
வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்)
நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து
உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்)
வைத்திருக்க வேண்டும்.
பயிற்சி-10
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து
ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே
தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க
வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும்.
இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.
பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய
நிலையில் நின்று கொண்டு,
முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும்.
தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம்.
பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.
பயிற்சி-12
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக
உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும்
கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும்.
இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல்,
தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல்
என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப்
பயனும் கிட்டும்.
இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான
நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.
இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும்
முறைகள் முக்கியம்.
கவனித்து செய்யுங்கள்.
பலன்கள்:-
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே
நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி
பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.
நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து
உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப்
படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப்
பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி
ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும்
மனிதனை அண்டவே அண்டாது.
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும்
எளிதாக செய்யக் கூடிய ஆசனம் சூரிய நமஸ்காரம்.
கதிரோனைப் போற்றி வணங்கி அவனது அருளை,
ஆசிகளைப் பெறும் விதத்திலும், கதிரவனிடமிருந்து
சக்தியை இழுத்து வாங்கிக் கொள்ளும் விதத்திலும் அமைந்திருப்பதால்
சூர்ய நமஸ்காரம் என்று பெயர் வந்தது.
கதிரவனைத் தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில்
அவனுக்கு நன்றி கூறி சக்திகளைப் பெற்று கொள்ளும்
அடிப்படையில் இந்த ஆசனங்கள் அமைந்திருப்பதால்
இதை தமிழர்களின் ஆசனம் என்று கொள்ளலாம்.
சூர்ய நமஸ்கார -ஆசன நிலைகள்
பயிற்சி-1
முதல்படியாக இரு கைகளையும் அழகுறக் குவித்துக்
கும்பிடும் நிலையில் நிற்கவும்.
பிறகு நேரே கண்களைப் பார்க்கும்படி அமைக்கவும்.
மூச்சை உள்ளே நன்கு இழுத்து மார்பை மேலே ஏற்றி
(வயிற்றை யும் லேசாக மேலேற்றி) கும்பிடும் கைகளை மார்பை ஒட்டி வைத்துக் கொண்டு
அமைதியாக நிமிர்ந்து நிற்கவும்.
பயிற்சி-2
கைகளை உயர்த்தி உடலை முடிந்த அளவு பின்னால்
வளைக்கவும்
பயிற்சி -3
அடுத்து மூச்சை வெளியே விட்டவாறே உடலைக்
குனியச் செய்து, கைகளைக் கால்களுக்கு முன்பாக
தரையில் (உள்ளங்கை பதியுமாறு) வைக்கவும்.
கவனம் - மூட்டுக்களோ, கைகளோ சற்றும் வளையலாகாது.
முகம் லேசாக முழங்கால்களைத் தொட்டபடியும் இருக்கலாம்.
பயிற்சி-4
கைகளை அப்படியே (தரையில் வைத்த நிலையிலேயே)
இருத்தி, வலது காலின் முழங்காலை மட்டும் முன்னால்
மடக்கி, இடது காலை பின்னால் வளையாமல்
நன்கு நீட்டவும். பிறகு காலை நகர்த்தாமல்
மார்பை உயர்த்தி முதுகையும்,
கழுத்தையும் மூச்சை உள்ளுக்கிழுத்த வாறே
சற்று பின்புறமாக வளைத்திட வேண்டும்.
பார்வை நேராக இருக்கட்டும்.
பயிற்சி-5
வலது காலையும், இடதுக் காலையும் பின்னோக்கிக்
சேர்த்து நீட்டி (குதிகால் மேலே உயர்ந்து) கைளை
மட்டும் அப்படியே வைத்திருக்கவும்.
முகம் தரையைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதாவது உடலின் மற்ற பாகங்கள் தரைக்கு
மேலே தூக்கி நிற்க, உள்ளங்கையையும்,
பாதங்களின் விரல்களும் மட்டுமே தரையைத்
தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
ஒரு முக்கோண அமைப்பு வர வேண்டும்.
உடலின் பாரம் முழுவதும் கைகளின் மீது விழ வேண்டும்.
(அதற்காக முக்க வேண்டாம்) எந்த ஒரு பாகமும் வளையலாகாது (முட்டிகள் உள்பட)
இந்த ஆசன நிலை முழுவதும் மூச்சை
தம் கட்டி உள்ளேயே வைத்திருப்பது அவசியம்.
பயிற்சி-6
அடுத்தபடி முழங்கைகளையும், முழங்கால்களையும்
சற்றே கீழிறக்கிய நிலையில் பிருஷ்டப் பகுதி மட்டும்
தரையிலிருந்து மேலே தூக்கி நிற்கட்டும்.
உள்ளங்கை முதலில் மற்ற பாகங்கள் தரையைத்
லேசாகத் தொட்டுக் கொண்டிருக்கும்படி வைக்கவும்.
இந்த நிலையில் மூச்சை நன்கு வெளியே விட வேண்டும்.
பயிற்சி-7
ஏழாவது நிலையாக மூச்சை நன்கு உள்ளிழுத்தவாறே
தலையையும், மார்பையும் மேலே நிமிர்த்தவும்.
தலையை கூடிய வரை பின்னே வளைக்கவும்.
உடலின் கனத்தை உள்ளங்கைகளிலும்,
முழங்காலிலும் படும்படி அமைக்கவும்
பயிற்சி-8
அடுத்தபடி, கை கால்கள் முந்திய நிலையில் அப்படியே
இருத்தி வைத்து, பிருஷ்ட பாகத்தை மட்டும் முடிந்த
வரை மேலே உயர்த்திடுங்கள்.
அதை மேலே உயர்த்தும் போது, குதிகால்களை
நன்கு தரையில் அழுத்தி வைத்துக் கொள்க.
முக வாய்க்கட்டையை மார்பை ஒட்டி வைத்துக் கொள்க.
தலையை உட்புறமாகத் தொங்க விடுங்கள்.
முழங்கால்கள் (முட்டிகள்) சற்றும் வளையலாகாது.
இந்த நிலையில் மூச்சை வெளி விடாமல் தம் கட்டி
உள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இரு நொடிகள் இந்நிலையில்
(முக்கோணம் போல) நிற்கவும்
பயிற்சி-9
அடுத்ததாக, இடது காலை மட்டும் முன் வைத்து
இரண்டு கைகளுக்கு நடுவில் தரையில் வைத்து விடுங்கள்.
வலதுக் காலை பின்னால் நன்கு (முட்டி மடியாமல்)
நீட்ட வேண்டும்.
இந்தப் பயிற்சி 9 நிலையிலும் மூச்சை தம் பிடித்து
உள்ளேயே மார்பு விம்ம (வெளியே விடாமல்)
வைத்திருக்க வேண்டும்.
பயிற்சி-10
அடுத்து வலது காலை இடது காலோடு சேர்த்து
ஒட்டியிருக்குமாறு வைத்து, பிருஷ்ட பாகத்தை மேலே
தூக்கி உள்ளங்கைகள் தரையில் பதிய குனிந்து நிற்க
வேண்டும். தலை உட்புறமாக குனிய வேண்டும்.
இந்த ஆசன நிலையும் 3-வது ஆசன நிலையும் ஒன்றேதான்.
இப்போது மூச்சை வெளியே விட்டு விட வேண்டும்.
பயிற்சி-11
படத்தில் காட்டியபடி, கைகளை மேலே உயர்த்திய
நிலையில் நின்று கொண்டு,
முடிந்த அளவுக்கு உடம்பை பின்னாலே வளைக்கவும்.
தலை நிமிர்ந்து நேராக மேலே பார்க்கட்டும். இப்போது மூச்சை உள்ளே இழுக்கலாம்.
பின்னர் நிமிர்ந்து வெளி விடலாம்.
பயிற்சி-12
கடைசியாக நின்ற நிலை அதாவது மூச்சை அமைதியாக
உள்ளுக்குள் இழுத்தவாறே இரண்டு கைகளையும்
கும்பிட்ட நிலையில் அழகுற நிற்கவும்.
பிறகு மூச்சை வெளியிட்டு ஓய்வு எடுக்கவும்.
இப்படி பன்னிரண்டு நிலைகளையும் வரிசை தவறாமல்,
தாறு மாறாக குனிந்து வளைந்து இடையில் ஓய்வெடுத்தல்
என்று முறையில்லாமல் செய்யக் கூடாது.
ஒழுங்காக செய்தால்தான் சூரிய நமஸ்காரத்தின் முழுப்
பயனும் கிட்டும்.
இதற்குள் ரத்த ஓட்டச் சுற்று இரண்டு மூன்று சீரான
நேர்ச் சுற்றுகள் சுற்றியிருக்கும்.
இதில் 12 நிலைகளுக்கும் மூச்சை உள்ளிழுக்கும்
முறைகள் முக்கியம்.
கவனித்து செய்யுங்கள்.
பலன்கள்:-
உடலின் எல்லாப் பாகங்களும், உள்ளூறுப்புக்களுமே
நல்ல பயன்களை எய்துகின்றன. இதன் சிறப்பு இப்போது விளங்குகின்றதா?
மேலும் நரம்பு மண்டலம் அனைத்தும் நல்ல பயிற்சி
பெற்று சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன.
நாடிகளெல்லாம் பலமடைகின்றன.
அனைத்துச் தசைகளும் உருண்டு, திரண்டு வளர்ந்து
உடனே கட்டழகுடன் திண்ணென்று பார்க்கப்
படு கவர்ச்சிகரமாக அமைந்து விடுகிறது.
நுரையீரலும், இதயமும் நல்ல சுவாச முறைகளைப்
பெற்றதனால் வலிவடைந்து கோளாறுகளின்றி
ஒழுங்காகச் செயலாற்று கின்றன. ஒருவித நோயும்
மனிதனை அண்டவே அண்டாது.
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
தமிழ் யோகா செய்முறை புத்தகம் ஏதேனும் உள்ளதா? எனென்றால் என் உடம்பின் எடை மிக அதிகமாகிவிட்டது. யோகா செய்தால் எடை குறையுமா?
நண்பா தமிழில் யோக புத்தகம் நிறைய இருக்கு... நீங்க அப்படி பன்னுரதுக்கு கொஞ்சம் கஷ்டம்... நீங்க யோகா வகுப்பு போயி கத்துக்குட்டு பன்னுரது நல்லது....
ஏனா புத்தகத்தில் பார்த்து செய்வது கஷ்டம்.... சரியா செய்யரமே இல்லையா என்ற சந்தோகம் வரும்....
இல்லை சீடி போட்டு பார்த்து செய்யலாம்...
"முயற்ச்சியால் பயிற்ச்சியால் கிடைக்குமே வெற்றி"
ஏனா புத்தகத்தில் பார்த்து செய்வது கஷ்டம்.... சரியா செய்யரமே இல்லையா என்ற சந்தோகம் வரும்....
இல்லை சீடி போட்டு பார்த்து செய்யலாம்...
"முயற்ச்சியால் பயிற்ச்சியால் கிடைக்குமே வெற்றி"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|