புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
70 Posts - 55%
heezulia
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
2 Posts - 2%
prajai
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Guna.D
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
eraeravi
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%
Saravananj
சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_m10சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 8:07 am

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 8:55 am

சாதி வெறியர்களுக்குத் தங்கள் கவிதை சரியான சாட்டை அடி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Sun Jun 28, 2015 9:07 am

ஆமாம் சாட்டையடி தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 9:47 am

Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83342
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 8:42 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 3838410834

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:50 pm

T.N.Balasubramanian wrote:
Mano Red wrote:சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red ND4hDdefRHKcG7HKiWe2+being-untouchable

ஆதி முதல்
பாதி வரை விலங்கு தானே நீ...
இதிலெங்கே சாதி வந்தது,
வீதிவீதியாக
சாதி பற்றி பேசுகிறவர்கள்
பேதி புடுங்கி சாக வேண்டும்,..!!

நாதியற்றவர்களே
சாதியை அடையாளம் காண்பர்,
காது துடித்தால் ,
மீசை வளர்த்தால்,
மூக்கு சொறிந்தால்
அது சாதியின் சின்னமாம்...!!

வசதியாய் உயர்ந்து
வாழ்ந்து கெட்ட உங்களின்
கால் அமுக்கி விட்டதால்
எவரும் தாழ்ந்த சாதியில்லை,
பிய்ந்த செருப்பு கூட
தைத்துக் கொடுத்தால்
ஒருவேளை கஞ்சி ஊற்றுகிறது..!!

உயரத்தில் இருப்பவனுக்கு
ஏளனமாகவே தெரியும்,
ஆனால் கீழே
பசிப்பவனுக்கே புரியும்
எச்சில் இலை சோறும்,
வடிகால் நீரும் தான்
வாய்க்கப்பெற்ற வரமென்று..!!

நம்மவர்கள்
நாள் கிழமை பாராமல்
செவ்வாய் கிரகம் போனாலும்
அங்கேயும் கோடு போட்டு
புதிய சாதி கண்டுபிடிக்குமளவு
விஞ்ஞானிகள் தான்..!!

சாதி வாரியாக
சாமிகளே பிரிந்திருக்கும் போது,
மண்டையாட்டிக் கொண்டே
மணியாட்டும்
பூசாரி என்ன செய்வார்...??

பதறாமல் அவன்
நறுக்கி தரிக்கையில்
உயர் சாதி மயிர்கள் மேலாகவும்
கீழ் சாதி மயிர்கள் கீழாகவும்
விழப்போவதில்லை..!!

சவரக்கடை மயிர்களுக்குத் தெரியும்
சவமான பின்
உயிரும் மயிர் போல
காற்றில் கலந்து விடும்
இதில் சாதி எங்கே மலரும் ..?
மேற்கோள் செய்த பதிவு: 1148281

காலை வேளையில்  
உசுப்பி விட்டவர்,
யாரோ மனோ !

முடி வெட்டிக்கொள்கையில்,
அடி எடுத்துக் கொடுத்தனரோ
அறிவிலிகள் !

கொடுமைகளை ,
கடுமையான சொற்களால்
கொதிப்படைய செய்தீர்.

மகிழ்ந்திருப்பேன் மேலும் ,
மயிருக்கு பதில் ,
முடியென்று இருந்திருந்தால் .  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148296

அருமை ஐயா...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 28, 2015 8:59 pm

சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red HWTGegMkQciHH4RGmq3H+295739_373012989474077_1471024712_n

மரங்களும் .....சாதிகளும்..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .... சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 103459460 சவரக்கடை மயிர்கள்..!! -Mano Red 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக