புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_lcapஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_voting_barஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_rcap 
37 Posts - 82%
heezulia
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_lcapஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_voting_barஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_lcapஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_voting_barஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_lcapஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_voting_barஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
ஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_lcapஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_voting_barஏன் இன்றைய  இளைஞர்கள்  இணையத்தில்  காமத்தையே  தேடுகிறார்கள்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள்


   
   
உத்திரகுமார்
உத்திரகுமார்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 27/06/2015

Postஉத்திரகுமார் Sun Jun 28, 2015 10:12 am

இன்றைய வாழ்க்கையில் இன்டர்நெட்டில் நாம் எவ்வளவுதான் நல்ல விஷயத்தை தேடினாலும் அது விரைவில் கிடைக்காது , அதுவே ஒரு ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடினால் லஷ்சத்தை தாண்டும் வெப்சைட் உள்ளன . இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும் இதனாலையே நம் கவனம் சிதைந்து ஆபாச போட்டோ அல்லது வீடியோ தேடி அலைந்து கொண்டிருக்கிறோம் .
இதனால் தான் இன்றைய இளைஞர்கள் இணையத்தில் காமத்தையே தேடுகிறார்கள் .
முடிந்தளவிற்கு இணையத்தில் காமத்தைய தேடுதை தவிர்த்துவிடுங்கள்

உத்திரகுமார் .த

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 28, 2015 10:21 am

இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும்
இது வரை எனக்கு இதுபோல ஆனதில்லையே புன்னகை , நல்ல விஷயங்கள் தேடினால் நல்ல விஷயங்கள் தான் தேடல் முடிவுகளில் காமிக்கபடுகிறது. உங்களுக்கு ஏன் அவ்வாறு வருகிறது என தெரியவில்லை.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 10:44 am

ராஜா wrote:
இருப்பினும் நல்ல விஷயத்தை தேடி அதை பார்த்துக்கொண்டிரும் போது ஆபாச போடவோ அல்லது வீடியோ லிங்க் உடன் ஆபாச போட்டோ இருக்கும்
இது வரை எனக்கு இதுபோல ஆனதில்லையே புன்னகை , நல்ல விஷயங்கள் தேடினால் நல்ல விஷயங்கள் தான் தேடல் முடிவுகளில் காமிக்கபடுகிறது. உங்களுக்கு ஏன் அவ்வாறு வருகிறது என தெரியவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1148309

google ,wiki போன்ற தளங்களில் பல விஷயங்களுக்கு ,refer பண்ணியுள்ளேன் .
நீங்கள் சொல்லுகின்ற மாதிரி எதுவும் நேர்ந்தது இல்லை ,உத்திர குமார் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 12:17 pm

காமம் என்றாலே " அது தவறான ஒன்று " என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது . அதிலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன . திருக்குறளில் காமத்துப்பால் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும் . அதில்தான் திருவள்ளுவர், தான் உலகின் தலைசிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் . அவருடைய கற்பனைக் காமத்துப் பாலில்தான் கொடிகட்டிப் பறக்கிறது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 28, 2015 1:04 pm

M.Jagadeesan wrote:காமம் என்றாலே " அது தவறான ஒன்று " என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது . அதிலும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் நிறைய உள்ளன . திருக்குறளில் காமத்துப்பால் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும் . அதில்தான் திருவள்ளுவர், தான் உலகின் தலைசிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறார் . அவருடைய கற்பனைக் காமத்துப் பாலில்தான் கொடிகட்டிப் பறக்கிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1148333

காமத்தைப் பொருத்தவரையில் எல்லோருமே ,
ஆண்/பெண் இருபாலாருமே தலைசிறந்தவர்களே!

சந்தர்ப்பம் கிடைப்பதை பொறுத்து உள்ளது , வெளிப்பாடு !
சிலர் கவிதை, மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..
சிலர் கட்டுரை , மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..
சிலர் பேச்சு , மூலமாக வெளிப்படுத்துகிறார்கள் ..

இவை மூன்றாலும் வெளிப்படுத்த முடியாதவன்
தன் செய்கையால் வெளிபடுத்துகிறான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
nimal
nimal
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 21/05/2015

Postnimal Sun Jun 28, 2015 1:09 pm

காமத்தை இளைஞ்ஞர்கள் ஏன் தேடுகிறார்கள் என்ற கேள்விக்கு விடை நாம் இளைஞ்ஞர்களாக இருந்தபோது எப்படி இருந்தோம் இப்பொழுது ஏன் ? இந்தக் கேள்வி ?இறந்த காலத்தை ஞாபகப்படுத்தினால் விடை கையில் தவழும்



விதிமுறைகளின் படி வேறு தளங்களின் சுட்டிகள் இணைக்கப்பட கூடாது nimal


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 28, 2015 1:30 pm


”10 வயதுக் குழந்தைக்கும் காமம் குறித்த விழிப்பு உணர்வு
தேவைப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு ஆணின் காமம் அவன் சிறு வயதிலிருந்தே ஒடுக்கப்படும்
போது, ஒரு கட்டத்தில் கட்டுப்பாடு இழக்கும் அவன், தன்
காமத்துக்கான தேடலை தவறான பாதையில் அடைய
முற்படுகிறான். ஒவ்வொரு பள்ளியிலும் ஒழுக்க போதனை
வகுப்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஒரு மனநல ஆலோசகர் காமம் குறித்த விழிப்பு உணர்வுக் கல்வியை
பள்ளிகளில் வழங்குவற்கான சூழலை உருவாக்க வேண்டும்.
தன் மனதில் தோன்றும் வக்கிரத்தை அடுத்தவருக்கு பாதிப்பு
ஏற்படுத்தும் வகையில் செயல்படுத்துபவன் ஆண் அல்ல… மிருகம்!”
-
சுகி.சிவம், ஆன்மிக சொற்பொழிவாளர்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 28, 2015 4:15 pm

காமம் குறித்த விதிமீறல்கள் ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது காலத்திற்கேற்றவாறு இணையத்திலும் இருக்கிறது. இருப்பினும் அவரவர் தேவையும் விருப்பமும் எதில் அதிகம் இருக்கிறதோ அதில் செல்வது இயற்கையே...

இணையத்தில் ஆங்கிலத்தில் தேடும் போது இந்த பிரச்சினை இருப்பதில்லை. தமிழில் டைப் செய்து தேடும் போது சற்று கவனமுடன் இருங்கள். அதிர்ச்சி அருவருப்ப அடையகூடிய வகையில் சில தளங்கள் தேடுதலில் காட்டப்பட வாய்ப்பிருக்கிறது..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக