புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூக்கின் கடுந்தவம்.  I_vote_lcapமூக்கின் கடுந்தவம்.  I_voting_barமூக்கின் கடுந்தவம்.  I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
மூக்கின் கடுந்தவம்.  I_vote_lcapமூக்கின் கடுந்தவம்.  I_voting_barமூக்கின் கடுந்தவம்.  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
மூக்கின் கடுந்தவம்.  I_vote_lcapமூக்கின் கடுந்தவம்.  I_voting_barமூக்கின் கடுந்தவம்.  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
மூக்கின் கடுந்தவம்.  I_vote_lcapமூக்கின் கடுந்தவம்.  I_voting_barமூக்கின் கடுந்தவம்.  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
மூக்கின் கடுந்தவம்.  I_vote_lcapமூக்கின் கடுந்தவம்.  I_voting_barமூக்கின் கடுந்தவம்.  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்கின் கடுந்தவம்.


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 28 Jun 2015 - 9:56

எற்பூ நாசிஎன்றும் கிள்ளை நாசிஎன்றும்
பற்பல வாறு போற்றிப் புகழுகின்ற
பொற்புடை மூக்கின் கடுந்தவம் காண
சிற்சபை தன்னில் நடமிடும் கடவுள்
ஏகினன் ஒருநாள் இமயத்து உச்சியில்
எவரெஸ்ட் என்னும் சிகரம் தன்னிலே.

எங்கும் முகிலாம்; எங்கும் பனியாம்
தங்கிய மாமலை பாறை ஒன்றினில்
மங்கிய ஒளியில் மாலை வேளையில்
திங்களைச் சூடிய கங்கையின் நாயகன்
அங்கே கண்டனன் அற்புதக் காட்சி.

சிவசிவ என்னும் மந்திரம் தன்னை
சிவனை நோக்கி ஒற்றைக் காலில்
நின்ற நிலையில் நீள்பெரும் மூக்கு
குன்றம் ஒலிக்கச் சொல்லிய வாறு
தன்னை மறந்து தவமும் செய்ய

திரிசடைக் கடவுள் மூக்கை நோக்கி
" அரிதினும் அரிய நின்தவம் கண்டு
அகமும் புறமும் ஒருங்கே மகிழ்ந்தோம்
இகத்தினில் இதுபோல் மனிதனின் உறுப்பு
கடவுளைக் காண கடுந்தவம் செய்தது
ஏடுகளில் காணா எடுத்துக் காட்டு
மெச்சினோம் தவத்தை உச்சி முகந்தோம்
நச்சியே உந்தன் திருமுன் வந்தோம்
விரும்பிய வரம்கேள்! தருவோம் உமக்கே! "

என்றே சொல்ல எழிலுடை மூக்கு
நன்றெனச் சொல்லி நாயகன் திருமுன்
தண்டமிட்டு அவன் தாள் வணங்கி
" முக்கண் முதல்வா! முருகனை ஈன்றோய் !
பக்கலில் வந்தெனைப் பரிவுடன் பாராய்!
இன்று நேற்றல்ல இருயுக மாக
நின்ற நிலையிலே நின்னை நோக்கி
உணவும் நீரும் உறக்கமும் இன்றி
பிணத்தை ஒத்த நிலையை அடைந்தேன்
அல்லும் பகலும் உந்தன் நினைவே
செல்லும் உயிரை செல்லாது நிறுத்த
கடுந்தவம் புரிந்தேன் உன்னைக் காண
எடுத்த முயற்சி வீண்போக வில்லை
வந்தாய் இங்கே ! வளர்மதி சூடி
தந்தாய் உறுதி ! வரமும் கேட்பேன்!

எல்லா மணமும் நுகரும் திறனை
எனக்குக் கொடுத்த இறைவா! எந்தன்
தலைவியின் கூந்தல் வங்கக் கடலின்
அலையென இருக்க அதன்கண் வீசும்
சுகந்தம் நுகரும் திறமை எனக்கு
இகந்தனில் இல்லை என்னும் குறையைப்
போக்கிடும் வரத்தினைத் தந்தே இந்த
மூக்கினைக் காத்திடு முக்கண் முதல்வா!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 28 Jun 2015 - 11:27

மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 28 Jun 2015 - 13:01

T.N.Balasubramanian wrote:மிக அருமையாக உள்ளது ,திரு jagadeesan அன்பு மலர் அன்பு மலர்

இருப்பினும் , கடைசி பத்தி ,
எந்த கருத்தில் எழுதப்பட்டது என்று ,
அறிய தந்தால், முழுமையாக
என்னால் ரசிக்க முடியும் ,

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148304

பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு ; ஆனால் அதை நுகரும் சக்தி தனக்கில்லையே என்று மூக்கு ஏங்குகிறது . எனவே அந்த நுகரும் சக்தியை வரமாகத் தரும்படி இறைவனைக் கேட்கிறது மூக்கு .

இது ஒரு கற்பனைதான் . மற்றபடி ஆராய்ச்சிக்கோ அல்லது விவாதத்திற்கோ உரியது அல்ல .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 28 Jun 2015 - 13:08

நன்றி ,ஜெகதீசன்!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 28 Jun 2015 - 19:27

மூக்கின் கடுந்தவம்.  C77Pl3YSQ9iMbHppTMAJ+Image0055
-
கற்பனை அருமை

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun 28 Jun 2015 - 22:06

மூக்கின் கடுந்தவம்.  3838410834 மூக்கின் கடுந்தவம்.  3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 28 Jun 2015 - 23:12

அய்யாசாமி ராம் , வேல்முருகன் ஆகியோரின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக