ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்மல்

4 posters

Go down

தும்மல்  Empty தும்மல்

Post by M.Jagadeesan Sat Jun 27, 2015 6:58 pm

தும்மல்
=======

இரவுமணி10இருக்கும்.படுக்கலாம்என்றுபடுக்கைஅறைக்குச்சென்றேன்.படுக்கை யெல்லாம் தூசி படிந்து அலங்கோலமாகக் காட்சிஅளித்தது.படுக்கை விரிப்பை வராந்தாவுக்கு எடுத்துச்சென்று தூசி தட்டினேன்.தூசித்துகள்கள் மூக்கிலே ஏற பலமாக ஹா..ச்,ஹா..ச் சென்றுஇருமுறை தும்மினேன்.

" நூறாண்டு வாழ்க!" என்று சொல்லி சிரித்துக்கொண்டே என்மனைவிஜோதி வந்தாள்.திடீரென்று அவள் முகம் கறுத்தது."ஆமாம்! யாராவது நினைத்தால்தானே தும்மல் வரும்? இந்த நேரத்தில் யார் உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" என்றாள்

"என் நண்பர்கள் யாராவது நினைக்கலாம்;அல்லது எனக்குக் கடன் கொடுத்
தவன் யாராவது கொடுத்தகடன் வருமா,வராதா? என்று நினைத்திருக்கலாம்."என்று சொன்னேன்.

நான் சொன்ன பதிலால் அவள் சமாதானம் அடையாமல்,"அவர்கள் ஏன்இந்த இரவு நேரத்தில் உங்களை நினைக்கப் போகிறார்கள்.உங்களோடுபணிபுரியும் எவளாவது நினைத்திருக்கலாம் அல்லவா?ஆண்களை எப்போதும் நம்ப முடியாது."என்று சொல்லிக் கண்ணைக் கசக்கினாள்.

"ஜோதி! யாராவது நம்மை நினைத்தால் நமக்குத் தும்மல் வரும் என்பது
ஒரு நம்பிக்கை! படுக்கையிலுள்ள தூசியைத் தட்டினேன்.அதனால் தும்மல்
வந்தது;இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே!" என்று நான் சொல்லி முடிப்ப
தற்குள் என் மனைவி பலமாக "ஆ...ச்"சென்று தும்மினாள்.தும்மியவள்
என்னை மிரள,மிரளப் பார்த்தாள்.

"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. ( புலவி நுணுக்கம் -1317 )

பொருள்: நான் தும்மியவுடன் என்னை வாழ்த்தியவள், பிறகு யாரோ ஒரு
பெண் நினைத்ததால் தான் எனக்குத் தும்மல் வந்தது என்று சொல்லி
அழுதாள்.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:47 pm

மதியம் 2 மணியிலிருந்து ஒரே தும்மல் .
தலைப்பை கண்டதும் தும்மலுக்கு நிவாரணம் கிடைக்கும் என படித்தேன் .
ஏமாற்றமாக இருந்தாலும் , ஏமாற்றவில்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by shobana sahas Sun Jun 28, 2015 2:19 am

அருமையான குட்டி கதை அய்யா . ரொம்ப நல்ல இருக்கு . சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by M.Jagadeesan Sun Jun 28, 2015 9:02 am

ஷோபனாவுக்கு நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by krishnaamma Sat Aug 22, 2015 2:38 pm

புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by M.Jagadeesan Sun Aug 23, 2015 7:49 am

krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by krishnaamma Tue Aug 25, 2015 9:55 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .
[You must be registered and logged in to see this link.]

ஒ...ஐயா ! புன்னகை........
//"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.//

என்பதற்கு பதில், ""பயப்படாதே! ஜோதி! இப்போ நான் தான் உன்னை நினைத்தென்"......"இவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று".என்று சொல்லி சிரித்திருக்கலாம் அவர் புன்னகை................
.
.
சும்மா ஒரு சஜஷன் தான் ஐயா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தும்மல்  Empty Re: தும்மல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum