புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
98 Posts - 49%
heezulia
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
7 Posts - 4%
prajai
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
3 Posts - 2%
Barushree
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
225 Posts - 52%
heezulia
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
18 Posts - 4%
prajai
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10உருவுகண்டு எள்ளாதே ! Poll_m10உருவுகண்டு எள்ளாதே ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருவுகண்டு எள்ளாதே !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 4:51 pm

உருவுகண்டு எள்ளாதே !
===========================

மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்நீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்நீரும் ஆகி விடும்.

இது ஒளவையாரின் மூதுரைப்பாடல். இப்பாடலின் பொருள்

தாழம்பூ மடல்களினாலே பெரிதாயிருக்கின்றது; மகிழம்பூ இதழ்களினால் சிறியதாக இருப்பினும் மணத்தினால் மிக இனிதாயிருக்கின்றது. கடல் மிகப் பெரிதாக இருக்கின்றது; ஆனால் , அக்கடல்நீர் உடம்பழுக்கைப் போக்குதற்கும் தகுதி உடையதாகாது. அக்கடலின் பக்கத்தே சிறிய மணற்குழியில் ஊறும் நீர் பருகுதற்கும் சிறந்த நீராகிறது. அதனால் , ஒருவரை உருவத்தினால் சிறியர் என எண்ணி அவமதிக்க வேண்டா; அவர் ஆற்றல் மிக்கவராகவும் இருக்கலாம்.

இவ்வுரையே, இப்பாடலுக்குப் பெரும்பாலான உரையாசிரியர்கள் கொள்ளுகின்ற பொருளாகும். இவ்வுரையின்படி தாழம்பூ , மடல்கள் பெரிதாக இருப்பினும் , மணமற்ற ஓரு பூ என்ற கருத்து வெளிப்படுகின்றது. ஆனால் தாழம்பூ மிக்க மணமுள்ள ஒரு பூ என்பதை நாம் அனைவரும் அறிவோம். " தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் " என்ற திரைப்படப்பாடல் கூட ஒன்று உள்ளது. அப்படியானால் " தாழை " என்ற சொல்லுக்குப் பொருள் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?

" தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் காண்பார் நச்சினார்க்கினியர்.

" தாழை விழுக்குலை உதிரத் தாக்கி " என்ற திருமுருகாற்றுப் படையின் வரிகளுக்கு உரை எழுதுங்கால் " தாழை " என்ற சொல்லுக்குத் தென்னைமரம் எனப் பொருள் கொள்கிறார்.

இப்போது மேலேகண்ட மூதுரைப் பாடலுக்குப் பொருள் காண்போம்.

தென்னை ஓலை பெரிதாக இருந்தாலும் சிறிதும் மணம் இல்லை.ஆனால் மகிழம்பூ உருவில் சிறியதாக இருந்தாலும் இனிய மணம் கொண்டது. கடல் பெரிதாக இருப்பினும் அந்த நீர் கழுவுவதற்கும் பயன்படாது ; ஆனால் கடல் அருகே இருக்கும் சிறிய ஊற்று நீர் குடிப்பதற்கும் பயன்படும். எனவே ஒருவரை அவர்தம் உருவத்தைக் கொண்டு மதிப்பிடலாகாது ; ஆற்றலைக் கொண்டே மதிப்பிடவேண்டும்.

எனவே " தாழை " என்ற சொல்லுக்குத் " தென்னை " என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 6:34 pm

நன்று ,அறிவு பூர்வமாக உள்ளது விளக்கம் .
தாழம்பூவின் பெரிய (வெளி )மடல்களை பற்றி கூறினார்கள் என நினைத்து இருந்தேன் .
அந்த பெரிய மடல்களில் வாசம் இருக்காது .
நன்றி ,jagadeesan .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82534
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 27, 2015 7:35 pm

உருவுகண்டு எள்ளாதே ! 103459460
-
தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது,
மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே
தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது,
-
இந்த விளக்கமே சிறப்பு உடையதாக இருப்பதாக கருதுகிறேன்...
-
பூ இதழ்களுக்கு இடையே உள்ள மணத்தைப் பற்றியது

என்பதால், தென்னை ஓலையைப் பற்றிய பேச்சுக்கே
இடமில்லை...

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக