Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
+5
T.N.Balasubramanian
nimal
ayyasamy ram
ஜாஹீதாபானு
seltoday
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
First topic message reminder :
ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.
நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.
பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .
இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.
ஆண்கள் , பெண்களின் மார்பகங்களைப் பார்ப்பதற்கு அறிவியல் வேறு காரணம் வைத்திருக்கிறது. இதை மனித வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அணுக வேண்டும். நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளில், பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை அதன் பின்புறம் உப்பி சிவப்பதன் மூலம் ஆண் விலங்கு தெரிந்து கொள்ளும்.ஆனால், இரண்டு கால்களில் நிமிர்ந்து நடக்கும் விலங்கான மனிதர்களில் பெண் விலங்கு இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டது என்பதை தெரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. மற்ற விலங்குகளில் இல்லாத வகையில் பருவம் எய்தியவுடன் மனித பெண்ணுடலில் மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்தன. ஒரு மனித பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகி விட்டாள் என்பதை அவளின் மார்பகங்களை வைத்து தெரிந்து கொள்ளும் வகையில் பெண்ணுடல் பரிணாம வளர்ச்சியால் மாறுதலடைந்தது.ஆகையால் ,உயிரினங்களின் பிறவிப்பயனே ' இனபெருக்கம் ' என்றிருக்கும் போது இனப்பெருக்கத்திற்கு தயார் என சமிக்கை தரும் உறுப்பான மார்பகங்களை மனித ஆண்களால் எப்படி பார்க்காமல் இருக்க முடியும். இது அறிவியல் . ஆண்கள் , பெண்களின் மார்பகங்களை பார்க்கும் இயல்பான விசயத்தை கவர்ச்சிப் பிரதேசமாக்கி அதைக் குற்ற உணர்வுடனும் , ஒளிந்திருந்தும் , திருட்டுத்தனமாகவும் பார்க்கத் தூண்ட வைத்த சாதனையை நாகரிக வாழ்வு கொடுத்திருக்கிறது.
நாளிதழ்களில் , தொலைக்காட்சிகளில் , திரைப்படங்களில் என்று தொடர்ந்து நாம் அன்றாடம் கவனிக்கும் ஊடகங்களில் பெண்களை மார்பகங்களை மையப்படுத்தியே பெண்களைப் பார்க்கும் வகையில் காட்டிவிட்டு நிஜத்தில் பெண்களின் கண்ணை மட்டும் பார்த்து பேசுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தம். இன்றிலிருந்து ஊடகங்களில் பெண்களின் மார்பகங்களை முன்னிலைப்படுத்தாமல் பெண்களை இயல்பாக காமியுங்கள். அடுத்த தலைமுறை பெண்களின் மார்பகங்களை உற்றுப் பார்க்காது. ஆண்கள் மேலாடையில்லாமல் இருந்தாலும் யாரும் உற்றுப் பார்ப்பதில்லை. பெண்கள் உடலை முழுவதுமாக மறைத்திருந்தாலும் உற்றுப் பார்க்கவே செய்கிறோம். எல்லாமே சமூகத்தின் தொடர்ச்சியான பார்வையில் தான் இருக்கிறது.
பெண்ணுடலை மையப்படுத்தியே பெரும் வணிகம் நடக்கிறது . பெண்களின் மார்பளவை வைத்தே இங்கே பெண்ணின் அழகு தீர்மானிக்கப்படுகிறது . உடலின் நிறம் , உடல்வாகு , கூந்தலின் அளவு என்று பலவற்றை வைத்து கோடிக்கணக்கில் வணிகம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது . திரைப்படங்களும் சிவப்பான , ஒல்லியான பெண்களையே கதாநாயகிகளாக காட்டுகின்றன . இதையெல்லாம் எதிர்க்க வேண்டிய பெண்ணினம் , எந்த எதிர்ப்பும் இல்லாமல் வணிக வலையில் சிக்கி இருக்கிறார்கள் . இன்றைய கல்வி ,யாரையும் சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை ." தான் எப்படி இருந்தாலும் அழகு தான் " என்று நினைப்பது தான் உண்மையான தன்னம்பிக்கை .
இந்த விசயம் குறித்து விரிவாக தெரிந்து கொள்ள மனநல உளவியல் நிபுணர் மருத்துவர் சாலினி எழுதிய ' அர்த்தமுள்ள அந்தரங்கம் ' புத்தகம் உதவும்.
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1148204T.N.Balasubramanian wrote:தலைப்பு sensational ஆக இருக்கு .
இதற்கு பதில் கூறுவதென்றால் ,
இரண்டு பதில்கள் கூறலாம்
1. இருக்கிறது ,பார்க்கிறார்கள் .
2. இல்லை , பார்க்கிறார்கள்
ரமணியன்
இருக்கு..ஆனா இல்லை...
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1148209ayyasamy ram wrote:காரணம், ஹார்மோன்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதானாம்..!
-
The chemistry between us: love, sex, and the science of attraction”
என்ற நூலில் விரிவாக விளக்கம் உள்ளதாம்...!
-
படத்துடன் விளக்கம் கூறுவது ,ram அவர்களின் தனித்துவம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
சமூக அமைப்பில் ஆண் , பெண் பற்றிய புரிதல்களுக்கு சாலினி அவர்களின் " பெண்ணின் மறுபக்கம் " புத்தகத்தை வாசிக்கலாம். பெண் வழிச் சமூகம் எப்படி ஆண் வழிச் சமூகமாக மாறியது ? பெண் ஏன் அடிமையானாள் ? போன்ற கேள்விகளுக்கு அந்தப் புத்தகத்தில் விரிவான விளக்கம் இருக்கிறது. நன்றி
உறவுகளே...
உறவுகளே...
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
இந்த திரியில் இதுவரை இரண்டு புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவற்றின் மின்நூல்களைக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு பிறகு
யோசிப்போம்.
அவற்றின் மின்நூல்களைக் கொடுங்கள். படித்துப் பார்த்துவிட்டு பிறகு
யோசிப்போம்.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1148202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148197ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
ரமணியன்
Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
மேற்கோள் செய்த பதிவு: 1148316ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148202T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1148197ராஜா wrote:இந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
பொத்தாம்பொதுவா சொன்னா எப்பிடி ? எந்த காரணம் ஏற்றுகொள்ளகூடியதாக இல்லை ....
ரமணியன்
Apocalypto என்ற புகழ்பெற்ற திரைப்படம் ஏற்படுத்திய பாதிப்பு , youtube ல் அமேசான் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய காணொளிகளை தேடி பார்க்க செய்தது. அந்த காணொளிகளில் பெரும்பான்மையான ஆண்களும் / பெண்களும் மேலாடையின்றியும் சில ஆதிவாசி குழுக்களில் அதுவுமின்றியும் இருப்பார்கள் அவர்களுக்கு பெண்களின் மார்பகங்களோ அல்லது வேறு எந்த பாகங்களோ கட்டுரையாளர் கூறியுள்ளபடி ஆண்களுக்கு காட்சிபொருளாகவோ அல்லது சமிக்ஞையாகவோ இருக்காது.
மூடி மூடி மறைக்காததால் இருக்குமோ ?
மேலும் அவர்களை பொறுத்த வரையில் , இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட , ஒரு வீக்கம் .
ஆண்களுக்கு ஏற்படும் தொப்பைப் போன்று .
nudist camp களில் இது மாதிரி அநாகரீகமாக நடந்துக் கொள்ள மாட்டார்கள்
என நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
விக்டோரியா ராணி காலத்தில் பெண்களின்
கணுக்காலைப் பார்த்தாலே ,ஆண்கள் பரவசமாவார்களாம்...!
-
ஏனென்றால் அப்போது பெண்கள் உடலை முழுமையாக
மறைக்கும் விதமாக ஆடை அணிந்து வந்தார்கள்
-
ஆகவே எதையும் மறைக்கும் போதுதான்
அதன் மீதான கவர்ச்சி கூடுகிறது...!!
-
பாலூட்டிகளில் மனித இனத்தில் மட்டுமே
பெண்களின் மார்பகங்கள் பாலுறவில் பெரும் பங்கு
வகிக்கின்றன.
-
அதனாலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை
பார்த்து ரசிக்கிறார்கள் என்று கருதலாம்...!!
--
கணுக்காலைப் பார்த்தாலே ,ஆண்கள் பரவசமாவார்களாம்...!
-
ஏனென்றால் அப்போது பெண்கள் உடலை முழுமையாக
மறைக்கும் விதமாக ஆடை அணிந்து வந்தார்கள்
-
ஆகவே எதையும் மறைக்கும் போதுதான்
அதன் மீதான கவர்ச்சி கூடுகிறது...!!
-
பாலூட்டிகளில் மனித இனத்தில் மட்டுமே
பெண்களின் மார்பகங்கள் பாலுறவில் பெரும் பங்கு
வகிக்கின்றன.
-
அதனாலும் ஆண்கள் பெண்களின் மார்பகங்களை
பார்த்து ரசிக்கிறார்கள் என்று கருதலாம்...!!
--
Re: ஆண்கள் ஏன் பெண்களின் மார்பகங்களைப் பார்க்கிறார்கள் ?
இதை 'மன்மத ரகசியங்கள்' பகுதிக்கு மாற்றுகிறேன் நண்பர்களே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!
» பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ...
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» வீட்டில் விசும்பல் சத்தம் கேட்டால், சீரியல் பார்க்கிறார்கள் என்று பொருள்…!!
» ஆண்கள்
» பெண்களின் உணர்ச்சிகளை ஏமாற்றும் ஆண்கள் ...
» புலிகள் இந்தியாவில் மீண்டும் அணிதிரளப் பார்க்கிறார்கள்: இந்தியா
» வீட்டில் விசும்பல் சத்தம் கேட்டால், சீரியல் பார்க்கிறார்கள் என்று பொருள்…!!
» ஆண்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|