ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூர் வாராதே !

5 posters

Go down

தூர் வாராதே !  Empty தூர் வாராதே !

Post by M.Jagadeesan Sat Jun 27, 2015 12:21 pm

தூர் வாராதே !
==========
உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரிய போது அது
நிர்மலமாய் இருக்கக் கண்டு
நிம்மதியடைந்தேன்.
அங்கு,
என் நினைவைத் தவிர வேறு
ஆடவனின் ...இல்லையில்லை
அந்த ஆண்டவனின் நினைவுகூட
இல்லாதிருக்கக் கண்டு இன்பமடைந்தேன்.

உன் மனக் கிணற்றிலே குதித்து நான்
தூர் வாரியது போல
என் மனக் கிணற்றிலே குதித்துத்
தூர் வார நீ விரும்புகிறாய் !

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தைதான்
ஆண்களின் மனமும் அப்படித்தான்.
தூர் வாரத் தொடங்கினால் துர்நாற்றம் கிளம்பும்
துயரந்தான் மிஞ்சும்.

பொய், களவு, சூது, பொறாமை,பிறன்மனை நயத்தல் போன்ற
அள்ள அள்ளக் குறையாத அசிங்கங்கள்
அங்கே இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைவாய்!

முன்பொரு நாள்
மலையை மத்தாக்கி , பாம்பைக் கயிறாக்கித்
தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து
தூர் வாரியபோது
அமுதமும், ஆலகால விஷமும் தோன்றியதாம்.

என் மனதைத் தூர் வார விரும்பும் பெண்ணே!
உனக்கு ஓர் எச்சரிக்கை !
என் மனக் கிணற்றில் நீ தூர் வாரும்போது
அமுதம் தோன்றாது என்று அடித்துச் சொல்லுகின்றேன்.

என் மனச்
சேற்றிலே பிறந்த செந்தாமரை நீ!
இனி அங்குத்
தூர் சேரவிடாது தூய்மையோடு வைத்திருப்பேன்
என்று அந்தக்
கார்மேக வண்ணன் கண்ணனின் மீது......
இல்லையில்லை
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த
இராமனின் மீது ஆணையிட்டு உரைக்கின்றேன்!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by தமிழினியன் Sat Jun 27, 2015 3:19 pm

தூர் வாராதே !  3838410834 தூர் வாராதே !  3838410834 தூர் வாராதே !  3838410834 அருமை ஐயா !


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by shobana sahas Sun Jun 28, 2015 2:43 am

அருமை அய்யா தூர் வாராதே !  103459460 தூர் வாராதே !  1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by M.Jagadeesan Sun Jun 28, 2015 9:00 am

நன்றி ஷோபனா .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by ayyasamy ram Sun Jun 28, 2015 6:19 pm

தூர் வாராதே !  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84142
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by வேல்முருகன் Sun Jun 28, 2015 6:38 pm

அத்திப் பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தைதான்
ஆண்களின் மனமும் அப்படித்தான்.
தூர் வாரத் தொடங்கினால் துர்நாற்றம் கிளம்பும்
துயரந்தான் மிஞ்சும்.


ஐயா இந்த உலகில் எத்தனையோ நல்ல ஆண் மகன்கள் மற்றும் மகான்கள் உள்ளனர் ....இதில் ஆண்கள் என்பதை விட என் மனதை என்று இருந்தால் ......எப்படி இருக்கும்......என்பது என் கருத்து..... தூர் வாராதே !  1757813334 தூர் வாராதே !  103459460 தூர் வாராதே !  1571444738


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

தூர் வாராதே !  Empty Re: தூர் வாராதே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum