ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

5 posters

Go down

request கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by Dhivan Wed Jun 24, 2015 8:54 pm

I want to know why bharathiyar placed kamban first ,then thiruvalluar next ilangovadigal


YaamaRindha pulavarilae Kambanai pOl,
         VaLLuvar pOl, ILangOvai pOl,
Boomi thanil yaangaNumae piRanthathillai,
         UNmai, veRum pugazhchi illai;
[Among all the poets that I've known,
there's none equivalent to Kambar, Valluvar or Elango,
This is the fact and not just a praise;]

Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by சரவணன் Wed Jun 24, 2015 8:58 pm

நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by T.N.Balasubramanian Wed Jun 24, 2015 9:24 pm

தமிழில் தட்டச்சு செய்ய ,
பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்ய ,அது தானாகவே தமிழாக மாறும் .
முயற்சிக்கவும் .
முகப்பிற்கு சென்று ,வரவேற்பறை /உறுப்பினர் அறிமுகம் மூலம் உள்ளே நுழையவும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by krishnaamma Wed Jun 24, 2015 10:38 pm

சரவணன் wrote:நண்பரே. முதலில் உங்களை அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள்..அப்போது தான் உங்கள் பதிவை அனைவரும் படித்து பதில் சொல்வார்கள். புன்னகை :வணக்கம்:

அப்பறம் தமிழில் எழுதுங்கள்...எங்களுக்கு இங்கிலீஸ் கொஞ்சம் வீக்கு...... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1147680

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by M.Jagadeesan Thu Jun 25, 2015 8:15 am

ஏன் கம்பரை முதலில் வைத்தார் ?பிறகு வள்ளுவனையும் , இளங்கோவையும் வைத்ததன் காரணம் என்ன ? என்ற கேள்விக்குப் பாரதியார்தான் பதில் சொல்லவேண்டும் .

"செந்தமிழ் நாடு " என்ற பாட்டில் கூட முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் .
இம்மூவரும் , அவருடைய மனம்கவர்ந்த புலவர்கள் . இம்மூவரில் யார் உயர்ந்தவர் என்ற ஆராய்ச்சியில் நாம் இறங்கக்கூடாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by சரவணன் Thu Jun 25, 2015 8:32 am

சரியா சொன்னிங்கய்யா!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by Dhivan Thu Jun 25, 2015 8:28 pm

பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
Dhivan
Dhivan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 24/06/2015

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by T.N.Balasubramanian Thu Jun 25, 2015 9:55 pm

Dhivan wrote:பாரதியார் தான் பாட்டில் முதலில் கம்பரையும் , பிறகு வள்ளுவரையும் , இறுதியாக இளங்கோவையும் புகழ்ந்து பேசுகிறார் . ஏன் கம்பரை முதில் பிறகு திருவள்ளுவர் , இளங்கோவடிகள் குறி படி காரணம் ?

யாமறிந்த புலவரிலே கம்பனை போல்,
வள்ளுவர் போல், இளங்கோவை போல் ,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
மேற்கோள் செய்த பதிவு: 1147880

dhivan , தமிழில் தட்டச்சு செய்ய வந்து விட்டதா ?
மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தீர்களா ?
இதை தவிர வேறு மாதிரி உங்கள் எண்ணோட்டங்கள் இருக்குமெனில்
பகிர்ந்து கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: கம்பன் திருவள்ளுவர் பற்றி ஒரு சந்தேகம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum